சனி, 30 அக்டோபர், 2010

சகோதரர் ஜியாவுதீன்,மத்லூப்  ,இஸ்லாமியர்களிடையே மோதல் என்பது குர் ஆன் ஹதீத் பின்பற்றல் இல்லாமையே .இங்கே இந்த பஸ் பாக்கர் விவகாரம் இருக்கிறதே ஒழுக்கத்தின் கெடுக்கு உச்ச கட்டம் .பஸ் மாட்டரை பீ.ஜே மன்னித்து மீண்டும் தன்னை பொ.செ.ஆக்கியபின் அதற்க்கு பிறகு நடந்தவைகளைத்தான் பேசவேண்டுமே தவிர பஸ் மேட்டரை பேசக்கூடாது என்பவர் ,ஒரு அமைப்பின் தலைவரானால்,இஸ்லாமிய சமுதாயம் எப்படி உருப்படும்? கம்யுனிஸ்ட் கட்சியில் இதே போன்று ஒரு விவகாரம் வரத ராஜன் என்ன செய்தார் என்பதை தாங்கள் அறீவீர்களா? பாக்கர் அது போன்று யாரும் செய்ய சொல்லவில்லை.கண்டுபிடிக்காத தவறுகள் எத்தனை இருந்தாலும் கண்டுபிடித்த தவறுகளுக்கு பிறகு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டபிறகு திருந்தவில்லை.இவரெலாம் ஒரு அமைப்பு ஆரம்பிக்காவிட்டால் இந்த சமுதாயம் என்ன கெட்டுவிடப்போகிறது? இவரிடம் சமுதாயப்பற்று பொங்கி வடிகிறது என்றால் இருக்கிற நல்ல அமைப்பில் சேர்ந்து  செயலாற்ற வேண்டியதுதானே| பீ.ஜே சட்டைக்கு பட்டன் மாட்டவில்லை என்று இவர் கண்டு பிடித்து சமுதாயத்தை காப்பாற்ற போகிறாரா? பீ,ஜே இடம் குறைகள் இருந்தால் அதை அவரை போன்றோரோ அல்லது அவரைவிட சிறந்தவரோ சொல்ல்லட்டும் .

செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள்

செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள்

0 கருத்துரைகள்
செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள் .இது வரை பதில்களோ,எதிர் கருத்துகளோ தரப்படவில்லை.
என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.‌                          
நீங்கள் சொல்லும் அறியாமை,துன்பம்,அடக்குமுறை,சுரண்டல், இவற்றுக்கு இஸ்லாம் எவ்வகையில் உடன்பாடாக இருந்தது?என்பதற்கான ஆதாரமும் இவற்றுக்கு மார்க்சியமே தீர்வு என்பதற்கு முன்னுதாரணமும் தாருங்கள்
நேரடி விவாதத்திற்கு மறுக்க காரணம்,செங்கொடிவுக்கு வாதம் பண்ணும் அளவுக்கு கம்யுனிச அறிவோ,பொது அறிவோ, கிடையாது.ஒரு முஸ்லிமை வைத்தே இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக்களை பரப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செந்கோடிக்கு சிவப்பு பணம் வழங்கப்பட்டு முஸ்லிம் பெயரிலே சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.செங்கொடி பெயரில் இன்னொருகொடி எழுதுகிறது.அதில் வரும் சில முஸ்லிம் பெயர்களும் செட் அப்களே. "ரத்த சாட்சி"  மூலம் கேரளாவில் கம்யுனிஸ்ட் ஐ வளர்த்தது போல் வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழ் முஸ்லிம்களிடம் அந்த இசத்தை வளர்க்க குள்ள நரிதிட்டமே செங்கொடி , தனி நபர்களை வாதங்கள் வைத்து ஒவ்வொரு நபராக உங்கள் கொள்கையை சொல்லுவதைவிட ஒரு அமைப்பிடம் விவாதம் செய்தால் உங்களிடம் உண்மை இருந்தால் ஒரே சமயத்தில் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாமே.உங்கள் கொள்கை சரியானதாக இருந்தால் ஒரு அமைப்பு என்ன நூறு அமைப்புகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கவேண்டுமே..சத்தியத்திற்கு பயமும் காரணங்களும் வரக்கூடாதே.உங்கள் வாதப்படி நாங்கள் கற்பனை கோட்டை என்றால் யதார்த்த வாதிகளுக்கு எங்களிடம் என்ன பயம்?

இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி கரமான திருமணத்தை தாங்கள் செங்கொடிகள் நடைமுறை படுத்த 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.பெண்கள் மாத விடாய் காலங்களில் ஓரங்கட்டப்பட்ட கொடுமையான காலத்தில் முஹம்மது நபி[ஸல்]அவர்கள் தனது மனைவி ஆய்சா[ரலி] பீரிட்டில்  இருந்தபோது, ஒரே தட்டில் அமர்ந்து உணவை உண்ணும்போது ,கோழிக்கறிகால்பீசை எடுத்து தனது மனைவியை கடித்து சாப்பிடச்செய்து பின் அதே இடத்தில் தானும் கடித்து சாப்பிட்டு பெண்மையை உயர்த்திய பெருமை,அதே போன்று பீரிடு சமயத்தில் பள்ளிவாசலுக்கு சென்று,பாயை எடுத்து வர சொல்லியதன் மூலம் அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்வதை தவறு இல்லை என்று பெண்ணின் பெருமையை உயர்த்தியது,பெருநாள் அன்று பீரியடில் இருக்கும் பெண்கள் புத்தாடை அணியாமல் மகிழ்ச்சியின்றி இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களையும் தொழுகை திடலுக்கு அழைத்தது.இது போன்று பெண்ணின் பெருமையை ,பெண்ணை மனுசியாக்கிய தன்மையை வேறெந்த தலைவரும் செய்ததுண்டா சென்கொடியானே|ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டப்பட்ட புரட்சி திருமணத்தை இப்போது செய்து காட்டி தண்டரா போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?                                                                                                                                     
இஸ்லாத்தில் தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உண்டு.இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாப்புகள்பற்றி ஏராளமானஇணையதளங்களில் பார்த்து தெரிந்து  கொள்ளலாம்.மகாராஸ்ட்ராவில் இலட்சம் கணவர்களை காண வில்லை என்ற செய்தியை சமுக சேவகர் அன்ன ஹசாரே என்பவர் தெரிவித்திருந்தார்.ஜீவனாம்சம் தீர்ப்பு அளிக்கப்பட பின் பல் கணவர்கள் [முஸ்லிம்கள் அல்ல]தாங்கள் முகவரியை மாற்றி சென்று விட்டார்கள்.அதையும் கண்டுபிடித்து செல்லும் போலிஸ் காரர்களுக்கு மாமுல் கொடுத்து தப்பிவிடுகிறார்கள்.ஸ்டவ் முஸ்லிம் அல்லாதவர்கள் வீட்டில்தான் அதிகமாக வெடிக்கிறது என்பதும் சங்கருக்கு தெரியாதா ஒன்றல்ல.பல ஆஸ்ரமங்களில் உள்ள குழந்தைகளை கணக்கெடுத்து பாருங்கள்.உண்மை புரியும்.சும்மா பொத்தம் பொதுவாக இஸ்லாத்தின் சேரை வாரி இறைக்க முடிவு பன்னியாகி விட்டது.சங்கர்ராச்சாரியார்பெயரில் வரும் சங்கரே தாங்கள் புரட்சி பெயருக்கு இன்னும் மாறவில்லையே ஏன்?
அப்துல் கலாம் என்ற பொய் பெயரில் வரும் செங்கொடி அடிமையே பீ.ஜே அவர்கள் எத்தனையோ பேருடன் விவாதம் செய்துள்ளார் .25 ஆண்டுகளாக விவாதம் செய்துள்ள எந்த நபர்களையும் யாரும் தாக்கப்படவில்லை.ஆனால் நாங்கள்தான் தாக்கப்பட்டிருக்கிறோம் .விவாதத்திற்கு வரையலாமைக்கு நொண்டி சாக்கு சொல்லவேண்டாம் 


"கருத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களா?அல்லது கத்தி விவாதத்திற்கு அழைக்கிறீர்களா 
  1. கோவணமும், குப்பாயும் தான் இருக்கு. முன்பு நடந்த ஒரு விவாதத்தில் விவாதித்தவன், போட்ட சட்டையையே விதாண்டாவிதமாக விமர்சித்த கூட்டம், என் கோவணத்தையும் விமர்சித்து ஜெயித்துவிடும் என்பதால், நான் கோவணம் இல்லாமல் வரலாமா என்று ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்."

செவ்வாய், 26 அக்டோபர், 2010

அமானுல்லா அவர்களின் பதிலுக்கு பதில்

      
V.S.T.அமானுல்லாவின் பதில் .
                                  சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை 
                                   மேலாப்பாலயம் கிளை செயலாளர்
                                        V.S .T  அமானுல்லா , D.C  
               34-H,V.S.T.தாசின் பஜார்,மேலாப்பலயம்,திருநெல்வேலி -627005                       PH9843745238 
   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.ஸலாத்தும் சலாமும் அகிலங்களின் அருட்கொடை ,அழகிய முன்மாதிரி ,கருணையே வடிவான காருண்யா நபி சல்லலாஹு அலைஹி  வசல்லம் அவர்களின் மீது, அவர்களின் குடும்பத்தார் கள்,நபிமார்கள் ரசூல்மார்கள் ,உத்தம திரு தோழர்கள், மத்ஹபுடைய நாற்பெரும் இமாம்கள்,ஹதீஸ் தொகுப்பாளார்களான இமாம்கள் [ தாபியீன்கள்,,தபவுத்தாபீன்கள்] இறைநேசச்செல்வர்கள் மீதும் உண்டாகட்டும். 
       சகோதரர் S இப்ராஹீம் அவர்கட்கு 12 .08 .2010  அன்று நான் தங்களுக்கு எழுதிய தபாலுக்கு நீங்கள் 16 .09 .2010 இல் தபால் எழுதி [post  at  13.10 .2010 ]அன்று எழுதி நேற்று கிடைக்கப்பெற்றது.எனது 18 03.2010 கடிதத்திற்கு உங்களது 11 .04 .2010 தபாலில் எனது தபாலை தேதியிடப்படாத கடிதம் என்று குறிப்பிட்டதை எனது ௧௨.௦௬.௨௦௧௦ கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.அதற்க்கு உங்களது நிலைப்பாட்டை இது வரை கூறவில்லை.  
       அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற விஷயம் தங்களது கொள்கை சகோதரர்களுக்கு தெரியவில்லை என்பதை பீ.ஜே கூறியதை நான் குறிப்பிட காரணம் குரான் ஹதீஸை அப்படியே பின்பற்றுபவர்கள் நாங்கள்தான் எங்களை விட்டால் ஆளில்லை என்று கடந்த  25வருடங்களாக கூறினீர்களே இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போய்விட்டதே [அனைவரையோ அல்லது பலரோ]என்பதுதான் கேள்வி .அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரித்தது,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது ?.
       மவ்லுத் பெயரால் வயிற்று பிழைப்பு விவகாரம் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள் ,.இதுவரை யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ?
       சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு தனது தோழர்கள் சிலர்   ,நரகத்திற்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீஸ் இருப்பதை நீங்கள்   
 நீங்கள் கூறுகீறார்களே எந்த சஹாபி நீங்கள் எந்த காரியத்திற்காக நரகம் செல்வார்கள், நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? நான்கு இமாம்களின் பாடத்திட்டங்கள் மதரசாக்களில் உள்ளன. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சக்காத்.பித்ரா போன்ற நல்ல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி மீலாது விழா,,,, என்று குறிப்பிடும் நீங்கள் 'இவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 'என்ற சிடி யை பார்த்தால் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் அவலம் தெரியும்.பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது ,எந்த அமைப்பின் பெயரை சொல்லி கட்டினீர்கள்?தற்போது எந்த அமைப்பின் பெயரில் உள்ளது என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
    எனவே சகோதரர் அவர்களே நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உண்மை நிலையை புரந்து கொள்ளுங்கள்.இவ்வுலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் நிரந்தரமான மறு உலக வாழ்க்கையும் உண்டு.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டும் சல்லலாஹு அலைகிவசல்லம் அவர்களின் ஷபாஹ் த்தையும் கொண்டும் நற்பேறுகளை நாம் பெறவேண்டும் என்றால் நல்லோர்கள் காட்டித் தந்த வழியில் செல்வோம்.
       அல்லாஹ் அல் குர்ஆன் பாத்திஹா சூராவில் குறிப்பிட்டது போல் எவர்களுக்கு நீ அருள்புரிந்தயோ அவர்களுடைய வழியில் [நடத்துவாயாக][அவ்வழி உன்] கோபத்திற்கு உள்ளானோர்கலுடையதும் அல்ல,வழி தவறியவர்களுடையதும் அல்ல.
  அல்லதை வெறுப்போம்     நல்லதை செய்வோம் 
   ஒற்றுமையாக இருப்போம் நலமாக வாழ்வோம் இப்படிக்கு 
  துல்கயிதா 6 ஹிஜ்ரி 1431
   வெள்ளி 15 .10 .2010                    இப்படிக்கு 
                                                    V.S.T அமானுல்லா

   அருளும் அன்பும் மிக்க அல்லாவின் திருபெயரால்,,,

அன்பு சகோதரர் வீ.எஸ்.டி.அமானுல்லாவுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும்,
                                          தங்களுடைய தபால் கிடைக்கப் பெற்றேன்.நன்றிகள்.
அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரிந்தது ,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது? என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்.எப்போது தெரிந்தது ,எப்படி தெரிந்தது என்பது விவகாரம் அன்று .விவாதத்தில்பீ .ஜே இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு  ஆதாரம் வைத்துள்ளார்.பீ.ஜே அவர்களின் ஆதாரங்களை மறுப்பதற்கான ஆதாரம் இருந்தாலோ ,அல்லது இறைவனுக்கு உருவம் இல்லை என்பதற்கான ஆதாரம் உண்டு என்றாலோ அதை  வைப்பதுதான் அறிவுடைமை..இஸ்லாத்தில் உருவ வழிபாடு கிடையாது தானே தவிர இறைவனுக்கு உருவம் இல்லை என்பது உங்களுக்கு எப்போது ,எப்படி தெரிந்தது ?நாகூர் ஹனிபா பாட்டை தவிர வேறு எதை வைத்து இறைவனுக்கு உருவம் இல்லை என்று நம்பியுள்ளீர்கள்? 
                 குர்ஆனில் 28 ;88 இல் வரக்கூடிய வசனமும் 55 ;26 இல் வரக்கூடிய வசனமும் இறைவனின் முகத்தைத்தவிர மற்றவை  அழிந்துவிடும்  என்ற சொல்லுகிறதே ,தாங்கள் குர் ஆன் மட்டுமே படிப்பீர்களா?அதன் தர்ஜுமாவை பார்ப்பது கிடையாதா?இறைவன் முகம் என்று சொல்லப்படுவது எது?முகம் என்று சொன்னால் அது மட்டும்தான் உள்ளது என்றும் எண்ண வேண்டாம், எப்படி தலையை  எண்ணுங்கள் என்று சொன்னால் தலை என்பது ஒருமனிதரை குறிக்கும் என்று புரிந்து கொள்வோமோ அதுபோன்று இங்கே இறை முகம் அழியாது என்றால் அவன் மட்டுமே இருப்பான் என்று பொருள்.;உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் [தாக்குவதை விட்டும்]தவிர்த்து கொள்ளட்டும்.ஏனெனில் அல்லாஹுத்தாலா ஆதமை தன்னுடைய முகத் தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்.;என்று அல்லாஹ்வின் தூதர்[ஸல்]அவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லிம் 473 அறிவிப்பாளர் அபூஹுரைரா[ரலி] இந்த ஹதீதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் ?அல்லது புரிந்து கொள்வீர்கள்? இதற்க்கான உங்களின் பதிலைப் பார்த்து விட்டு இது பற்றி அடுத்து பேசுவோம்.
யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ? மவ்லித் வயிற்று பிழைப்பு என்றுதான் சொன்னேன்.பெட்டிக்கடையும் வயிற்று பிழைப்புதான் அதனால் அதில் கோடி,கோடி யாக சம்பாதிக்கமுடியுமா? இந்த பதில் மூலம் மவ்லித் மார்க்கம் இல்லை என்பதை சரிகண்டுள்ளீர்கள். மவ்லிதில் ஷிர்க் நிரம்பியுள்ளது என்று கூறுவோரும் நிலையும் அதுதான்.யார் கோடி,கோடியாக  சம்பாதித்துள்ளார்கள்.?                                                                                                                      நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? கீழே உள்ள ஹதீஸை பார்த்துகொள்ளுங்கள்.                                                        அறிந்துகொள்ளுங்கள்,என் சமுதாயத்தில் சிலர் கொண்டுவரப்படுவரப்பட்டு ,இடபக்கத்[உள்ள நரகத்]திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான்,என் இறைவா,[இவர்கள்]என் தோழர்களில் சிலர் என்று சொல்வேன்.அதற்க்கு ,இவர்கள் உங்களுடைய மரணத்துக்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக,உருவாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியாது என்று கூறப்படும்.அப்போது நான்,நல்லடியார் ஈஸா[அலை] சொன்னதைப் போன்று ,"நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களை கண்காணிப்பவனாக இருந்தேன் .நீ என்னை திரும்ப அழைத்துகொண்ட போது நீயே அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய்."என்று பதிலளிப்பேன்.அதற்க்கு "இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந் இவர்கள் தாங்கள் குதிகால் சுவடுகளின் வழியே தம்  மார்க்கத்தில் இருந்து வெளியேறி கொண்டு  இருக்கிறார்கள்."என்று கூறப்படும்..அறிவிப்பவர்,இப்னு  அப்பாஸ்[ரலி] நூல் புகாரி  4625,4740,6526,6572,6582,6585,6586.முஸ்லிம் 365,4247,4250,4259,5104                                
. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?அங்கே படித்து பட்டம் வாங்கி வந்தவர் களை பற்றி நாம் பேசவில்லை .உங்கள் வாக்குமூலத்தை வைத்து பார்த்தால் அவை கழிசடைகள் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இல்லை என்பதை நீங்கள் ஏற்றுகொண்டீர்கள்.நன்றிகள் அந்த பட்டங்கள் இல்லாவிட்டால் ,இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்பீர்கள்.நாங்களும் அங்குதான் படித்துவிட்டு அவை கழிசடைகள் என்பதை உணர்ந்து மக்கள் மத்தியில் வைத்திட ,மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்ப காலங்களில் உலவி ரஹ்மானி எல்லாம் பயன் படுத்தப்பட்டது.இப்போது அவை தவிர்க்கப்பட்டு வருகிறது.இப்போதைய எங்களது கல்லூரிகளில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு இந்த கழிசடைகளை பற்றி தெரியவில்லை. இந்த உலவி.ரஹ்மானி களால்தான் இந்த கிணத்துக்குள் நாறிய பிணம் வெளியே வந்தது..இதற்க்கு மேல் இதில் சிந்திக்க என்ன உள்ளது? இவரைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  ,அவரைப்பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் போன்ற  சிடி க்களை பார்த்துவிட்டுத்தான் மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களை குர் ஆன் ஹதீத்களை பின்பற்றிட அழைக்கின்றோம்.டி.என்.டி.ஜே வுக்கு அல்ல.பீ.ஜே என்ற தனி நபர் துதி பாடுவதை விட்டுவிட்டு அவர் சொல்லும் குர் ஆன் வசனங்களையும்  ஹதீத்களையும்  மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள்.                                                       
பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது
இப்போது உள்ள அனைத்து     மத் ஹப் ஜமாஅத் பள்ளிகளும் நாங்களும் எங்களின் முன்னோர்களும் கட்டியதுதான்  இன்று எங்களை அதிலிருந்து விரட்டிவிட்ட நீங்கள் இதைப்பேசுவது நியாயமில்லை.நீங்கள் கூறும்  பள்ளிவாசல் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்க்கு மாற்றமாக ஏதும் அங்கே நடை பெறவுமில்லை.இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை நீங்கள் சொல்ல முடியாது.மேலும் வழக்கு உள்ளது பாபரி மஸ்ஜித் தீர்ப்பு போல் இல்லாமல் சத்திய தீர்ப்பு வெளிவரும்.  கடித தேதி யில் எனது நிலை பாடு கேட்டுள்ளீர்கள்.பொதுவாக தனிநபர் கடிதங்களில் முதல் பக்கத்தில் தேதியிடுவதுதான் வழக்கம்.மனு,விண்ணப்பங்கள்,அறிவிப்புகள் ஆகியவற்றில் தான் கடைசில் தேதியிடுவார்கள் நீங்கள் இந்த இரண்டாவது முறையை பின்பற்றுவதை கவனிக்கவில்லை.தவறுதான் .நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய நிலைபாட்டைத்தான் கேட்டிருப்பீர்கள் . கடித விசயத்தில் அக்கறை எடுத்துள்ள நீங்கள்,தர்கா பற்றியும் வரதட்சணை கல்யாணத்திற்கு பள்ளிவாசலில் வைத்து பொய் மகர் எழுதுவது பற்றியும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது மார்க்கத்தை பின்தள்ளி தனி நபர் மேட்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஏற்புடையதா? .இன்சால்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் சத்தியத்தை காட்டுவான் என்ற நம்பிக்கை உள்ளது. எது நேர் வழியோ அதேயே உங்களுக்கும் எனக்கும் காட்டுவானாக| அல்ஹம்துலில்லாஹ் 
                                             வஸ்ஸலாம்..                                            அன்புடன்,
                                                                                                                  Sஇப்ராஹீம்
அமானுல்லா கூறியது    இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
அமானுல்லாவே எனது பதில்கள் வந்த பிறகும் இதுவரை பதில் சொல்லாத நீங்கள் எண்ணற்ற கேள்விகளை எங்கே? பதில் சொல்ல காத்திருக்கிறோம் 

சனி, 23 அக்டோபர், 2010

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.. பஸ் பாக்கர் டி.ஜே வில் அவரது அடிவருடி இவ்வாறு எழுதிகிறார்.பிஸ்மில்லாஹி ரஹ்மாநிரஹீம் என்றுதான் ஆரம்பிக்க நபி[ஸல்] கற்று தந்தது நடை முறையில் உள்ளது.இறைவனின் அருளையும் அன்பையும் இங்கு நினைவு கூறாமல் நபி [ஸல்] கற்று தந்ததுக்கு மாற்றமாக இறைவனின் மற்றொரு பண்பை குறிப்பிடுவது பித் அத் ஆகாதா?பாக்கரனந்தாவின் சிஷ்யனே எதைத்தான்  விமர்சிக்க வேண்டும் என்ற வரம்பு கிடையாதா?சைபுல்லா காஜா அனுபவமும் ஆற்றலுமிக்க பீ.ஜே அவர்களிடம் ஆலோசனை பெற்றால் என்னால் ஒரு தவறும் இல்லை.பீ.ஜே. தான் பேட்டி கொடுக்க வேண்டும் பீ.ஜே.தான் அனைத்துக்கும் முன்னின்று நடத்த வேண்டும் என்பது தவ்ஹித் ஜாமத்தின் உறுப்பினர்களின் மற்றும் ஆதரவாளர்களின் அபிமானிகளின் விருப்பம்.இது வெளியேறி களுக்கு என்ன ஆதங்கம்?

வியாழன், 21 அக்டோபர், 2010

T.N.T.J.யின் கூட்டு குர்பானி >1 பங்கு 1100 ரூபாய்

கூட்டு குர்பானி தவ்ஹித் ஜமாஅத் >1 பங்கு 1100 ரூபாய் விருப்பமுள்ளவர்கள்கிளை நிர்வாகிகளிடம் தங்களின் பங்குக்கான தொகையை செலுத்தவும்.கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இப்பவே செலுத்தினால் சிரமம்கள் தவிர்க்க உதவியாக இருக்கும்.மேலும் ஆடு குர்பானி கொடுப்பவர்களும் ஆடை கொடுத்தாலோ அல்லது ரொக்கம்மாககொடுத்தாலோ ஆடு குர்பானி செய்யப்பட்டு தங்களுக்கு வேண்டிய கறியை வழங்கிவிட்டு மீதி ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.


பாவம் ஹாமித் பக்ரி

பொய்யன் டி.ஜே.யின் அனாமத்தே,அப்துல் முஹ்மினே| சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் பாவம்,ஹாமித் பக்ரி';  நீ, அரைவேக்காட்டுத்தனமாக உளற இப்போது அவரை பற்றி பழைய சரித்திரம் எல்லாம் பீ.ஜே. அவர்கள் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.உமக்கு ஹாமித் பக்ரி ஏதும் தீங்கு விளைவித்தால் அதற்காக அவரை இப்படியா மாட்டிவிடுவது.ஒரு நடந்த சம்பவத்திற்க்கான போட்டவை வெளியிட்டதற்கு ஐயோ ஐயோ என்று தங்களது பஸ் பாக்கரின் கொள்கை உறவான ஹாமித் பக்ரிக்கு வக்காலத்துக்கு வாங்கிய நீ இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல் என்னத்தை எல்லாம் உளறிக்கொண்டு எழுதி வருகிறாயே,உங்களது முற்றுகை போராட்டத்தில் பல்லாயிரக்கனக்கனோர் கலந்து கைதானார்கள் என்று சொன்னாயே,அவர்கள் அனைவரையும் ஒரே மண்டபத்தில் தான் வைத்தார்களா?ஒரே மண்டபத்தில் அதிகபட்சம் நானூறு பேருக்கு மேல் வைக்க முடியாதே ,ஒரு மண்டபத்துக்கு கடலூர்,விழுப்புரமேல்லாம் ஆள் திரட்டிய கதைய  சொல்லக்கூடாதா?    
ஒரு தனி மனிதன் பஸ் பாக்கருக்காக எவ்வளவோ பொறுத்தோம், அதைப்போல் சமுதாயத்துக்காக காங்கிரசை பொறுப்பதும் வெறுப்பதும் எங்கள் விருப்பம் ,நீ செயற்குழுவில் எடுத்த முடிவை எல்லாம் அலச நீ யார்? பஸ் பாக்கர் கட்சியில் இருந்து விலகி,டி.என்.டி .ஜே.வை விட ஒரு நல்ல இயக்கத்தை கண்டுபிடித்து அதில் சேர்ந்து அதன்பின் நீ,டி,என்.டி.ஜே வையோ,பீ.ஜே.வையோ விமர்சித்தால் நியாயம் இருக்கும்.விபச்சாரியின் மடியில் படுத்துக்கொண்டு அடுத்த பெண்களை விமர்சிப்பது நியாயமா?       
கிளை தலைவர் >K.A.அப்துல் காதர்;.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

பொய்.த,ஜ வும் கூறிகொள்கிறது..


  அது என்னங்க! அண்ணனை பத்தின மேட்டருன்னா; உடனே குய்யோ- முறையோன்னு  கூப்பாடு போட்டு, கொடி புடிச்சுக்கிட்டு கெளம்புறீங்க. அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் மீட்பு என்றால் அடுத்த வருஷத்துக்கு தள்ளிப் போடுறீங்களே! அப்ப அண்ணனை  விட அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் பிரச்சினை அவ்வளவு மட்டமா என்ன..?

ஆக, நடத்தப் போகும் போராட்டம் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டமா? அல்லது பாமர முஸ்லிம்களை ஏமாற்று போராட்டமா ?  >இது பஸ் பாக்கரின்வகையறா 
பதில் >
 மடி முட்டாளே | சின்ன உதாரணம் உனக்கு புரிகிறதா பார்.ஸ்கூலில் மன்த்லி டெஸ்ட்க்கு ஒரு நாள் கூட லீவு விடாமல் அறிவித்த மறுநாளிலே வைத்துவிடுவார்கள்.ஆனால் பள்ளி இறுதி தேர்வு மார்ச்சில் நடக்கிறது என்றால்,ஜனவரியிலே அறிவிப்பு வந்துவிடும்.மேலும் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயாற்படுத்திக்கொள்ள பதினைந்து நாட்கள் லீவு விடுவார்கள்.ஆம் நக்கீரன் போராட்டம் ,மன்த்லி டெஸ்ட் போல்.  பாபரி மஸ்ஜித் போராட்டம் இறுதித்தேர்வு போல்.இந்த விசயங்களை எங்களது சகோதர்கள் எளிதாக விளங்கிகொல்வார்கள்.ஆக சின்னபிள்ளைகளிடம் அவனுக்க மட்டும் பெரிய மிட்டாய் கொடுத்திருக்கிறார்கள் ,உனக்கு சின்ன மிட்டாய் தந்திருக்கிறார்கள் பார்த்தியா?என்று பேசுவதுபோல் எங்களிடம் நீ உளறவேண்டாம்.
அவர்கள் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் பொய்யன்டிஜே.காம் என்ற வலைத்தளம் ஒன்றே அவர்கள் தான் பொய்யன் டிஜேவினர் என்பதற்கு சரியான சான்றாகும்.
உதாரணமாக சொல்வதென்றால், எவர் ஒரு தளத்தை நடத்துகின்றாறோ அவர் தான் அதற்கு முழுப்பொருப்பாளி. அதை நடத்துபவருக்கு என்ன கொள்கையோ அதை வைத்தே அந்த தளத்திற்கான பெயரும் வைப்பார்>இது பஸ் பாக்கர் வகையறாவின் கூற்று  . பதில் >அப்படியெனில் துக்ளக் என்ற பத்திரிக்கையை முஹம்மது பின் துக்ளக் நடத்துகிறாரா?

போராட்டத்தில் முஸ்லிமல்லாத சகோதரர்கள் பலரும் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளித்தது!

மீனவ சமுக பிரதிநிதிகளும் , சேப்பாக்கம் லாக் நகர் பகுதியில் இருந்து வந்த சகோதரர்கள், கோவையில் இருந்து விபூதி, பொட்டு உத்ராட்ச மாலை சகிதமாய் காட்சியளித்த பெரியவர் ஆகியோர்களை பார்த்த போது, நியாயமான இந்து சகோதரர்கள் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை என்பது தெரிந்தது!>பஸ் பாக்கர் வகையறா 
  •  குறைந்த செலவில் மீனவர்களையும் ,சேப்பாக்கம் சகோதராகளையும் புள்ளிக்கு இவ்வளவு என்று காசு கொடுத்து அழைத்து வந்து இப்படி ஒரு நறுமணம் பூசி கொள்வது பொய்யனின் அழகே அழகு.     

 

இதஜ வழியில் ததஜவும் போராட்ட அறிவிப்பு!

சட்டமன்ற ,நாடாளுமன்ற தேர்தல் மனுதாக்கல் ஆரம்பித்த நாளில் முதலில் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்வார்கள்.கடைசி நாளில்தான் தி.மு.க'     அ .தி.மு.க.போன்ற கட்சிகள் மனு தாக்கல் செய்வார்கள்.சுயேச்சை வேட்பாளர் சொன்னாராம்,என்னைப் பார்த்துத்தான் எல்லா பெரிய கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனஎன்று கூறினால் அவரை கோமாளி என்பார்கள்.அதுபோல் தான் இந்த பொய்.த,ஜ வும் 
 கூறிகொள்கிறது..       

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பொய்யன் டி.ஜே முகத்திலே தான் கரி பூசியது டி.என்.டி.ஜே

முரண்பாடு 1 ;ஏற்கனவே எங்களை கைது செய்யமுடியுமா என்று ஒருபுறம் உதார் விட்டுவிட்டு, மறுபுறம் அண்ணன் ஜமாத்தினர் கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார்கள்.
முரண்பாடு 2 ; எங்கள் மீது திருவிடைச்செரி ஜமாஅத்தை வழக்கு தொடுக்க சொல் பார்க்கலாம் என உதார் விட்டுவிட்டு, இப்போது அந்த ஜமாத்தால் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.                     தவ்ஹித் ஜமாத்தை மையமாக வைத்துத்தான் மத் ஹப் ஜமாத்தினர் பிரச்சனையை ஆரம்பித்தனர்.மேலும் உள்ளூரில்  பகை  நெடுநாளாக இருக்கும் நபர்களையும் வழக்கில் சேர்ப்பது இயல்பே.எங்களது ஊரில் தவ்ஹித் ஜமாஅத் கிளை பொருளாளரை கிண்டல் செய்ததவனை, அவர் அடித்துவிட்டார்.அவன் பள்ளியின்  செயலாளரின் மகன் என்பதாலும் வெளிநாடு செல்ல இருப்பதாலும் பள்ளிவாசல் லட்டர்பேடில் ,தலைவரையும்,செயலாளரையும் பள்ளியுள் நுழைந்து தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.இதுவும் ரமளானில் நடந்ததுதான் அற்ப விசயத்திற்கே பொய்புகார் செய்பவர்கள் கொலை விசயத்தில் எப்படி நடப்பார்கள் என்பதை பக்காரானந்தாவின் சீடருக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
முரண்பாடு 3 ; திருவிடைச்செரி படுகொலையை கண்டிக்காதது ஏன் என கேட்டபோது, அதை நாம் நபிவழிப்படி கண்டிக்கமாட்டோம். ஏனெனில், கொன்றவரும், கொல்லப் பட்டவரும் குற்றத்தில் சமமானவர்கள்  என்று பொருத்தமில்லா ஹதீஸை சொருகி வியாக்கியானம் தந்த அண்ணன் முன்னிலையில், செங்கல் பட்டு ஷஃபா மர்வா மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று தீர்மானம் நிறைவேற்றி, அண்ணன் முகத்தில் 'டன் கணக்கில்' கரி பூசியதோடு, மூன்றவதாக முரன்பட்டுள்ளது.                               முட்டாள் பாக்காரானந்தாவின் சீடனே அது பீ.ஜே அவர்களின் தனிப்பட்ட கருத்து.செயற்குழுவில் எடுக்கப்பட்டது ஜமாத்தின் தீர்மானம் .பீ.ஜெயின் கருத்தையே தீர்மானமாக்கி இருந்தால் தலைவர் எல்லாம் டம்மி .பீ.ஜே என்ன சொல்கிறாரோ அதுதான் தவ்ஹித் ஜமாஅத் என்பீர்கள் .அவருக்கு மாறுபட்ட முடிவு எடுத்தால் அவர் முகத்தில் கரி பூசிவிட்டதாக எழுதும் அவலமே |இந்த ஜனநாயக நடவடிக்கை மூலம் இப்போது  டி.ஏன்.டி.ஜே உங்கள் முகத்தில் கரி பூசியுள்ளது.
முரண்படும் ஒற்றுமை 
அப்துல் முகைமினே ,தவ்ஹித் ஜமாஅத் மீது என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று தனியாக ரூம் போட்டு யோசிப்பதற்கு என்று உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்களா?கொஞ்சமாவது மண்டையில் மசாலா இருந்தால் இப்படி கேட்டிருப்பீர்களா? எந்த இடத்தில் அடிதடி சண்டை மற்றும் பிரச்னைகள் நடந்தாலும் முதலில் இரு தரப்பிலும் சம அளவில் கைது செய்வது நடைமுறையாக உள்ளது.இந்த ரீதியிதான் தவ்ஹித் ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் கைது செய்யபட்டிக்கிரார்கள்.அந்த ஊரை சேந்தவர்கள் யாராவது இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லாதபோது,பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் ஊரின் அமைதி பற்றி கவலை கொண்டு இருக்குபோது ,இதில் நமக்கு என்ன ஆதாயம் என்று நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைவது அனாகரிகமாகத் தெரியவில்லையா? எங்காவது ஏதும் நடக்கவேண்டும்.அதை தவ்ஹித் ஜமாஅத் தலையில் பலியை போட்டு இணையதளத்தையும் டிவி நிகழ்ச்சியையும்,இலவச பத்திரிக்கையும் நிரப்ப வேண்டும்.இப்படி ஒரு கொள்கை ,ஒரு லட்சியம் ?                                                                                                 
 மானங்கெட்ட அப்துல்  முஹிமினே  பல  பெண்களுடன்  தொடர்பு  கொண்ட  விவகாரத்துடன்  கண்ணியமாக  ஒதுங்கி  இருந்தால்  கடைசி  பிளவு  நடந்திருக்காது  அல்லவா ? எத்தனையோ  அரசியல்  காட்சிகளில்  பிளவு  ஏற்பட்டுள்ளது .ஆனால்  எந்த  கட்சியிலும்   பாலியல்  குற்றம்  சாட்டப்பட்ட ,காரணத்திற்க்காக  பிளவு  வரவில்லை .மேலும்  குற்றவாளி  தலைமையில்  கட்சி  ஆரம்பிக்கப்படவில்லை .அரசியல்  சாக்கடையை  விட  கேவலமானவர்கள் . நீங்கள் .இதில்  உங்களுக்கு  ஒற்றுமை பற்றி பேசுவது  வேறா ? அவ்வாறெனின்  உங்களது  பேரா சிரியர்  கட்சியில்  சேர்ந்து  விட  வேண்டியதுதானே; த.மு.மு.க  விலிருந்து  உங்களை பீ.,ஜே. அவர்கள்  அநியாயமாக  பிரித்தார்  என்று  சொல்கிறீர்களே  இப்போது  அந்த  பாவத்தை  களைந்துவிட  வேண்டியதுதானே |                                              

வியாழன், 14 அக்டோபர், 2010

கள்ள பிரச்சாரம் செய்யும் பாப்புலர்  அப்பள கம்பெனி,ஊறுகாய் கம்பெனி,நந்தினி பஸ் கம்பெனி உட்பட 19 கூட்டு கம்பெனிகள் நமதூரிலும் அவதூறு பிரச்சார நோட்டிஸ்கள் ஒட்டியுள்ளன.உண்மையை சொல்லி பிரச்சார செய்ய வக்கற்ற, நாதியற்ற வகையறாக்கள்,குறிப்பிட்ட ஊரைச்சார்ந்தவர்கள் யாரும் சொல்லாத பொய் குற்ற ச்சாட்டை  தூக்கி கொண்டு ஊர்,ஊராக பொதி சுமக்கும்  கழுதைகள் போல் நோட்டிசை சுமந்து கொண்டு வருகிறார்கள்.இந்த நோட்டிசை அடித்தவர்களும்,அதை ஒட்டுபவர்களும் சபையோர் சாட்ச்சியோடு திருமணம் செய்தவர்களுக்கு பிறந்தது உண்மையாக   இருந்தால் அக்குற்றச்சாட்டை நிருபிக்கத்தயாரா?  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் இதுவரை விட்டு வைப்பார்களா?மாஞ்சோலை கொலையில் கிருஸ்ன சாமியை கைது செய்தது போல்,காஞ்சி கோயில் ஊழியர் கொலையில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டது போல்,பெரும் கோடிஸ்வரன்எஸ்.ஏ.ராஜா  ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதுபோல், கடுகு அளவு ஆதாரம் இருந்தாலும் என்றோ கைது செய்துருப்பார்கள். ஒற்றுமை பற்றி ஒன்காரிக்கும் இவர்கள் ஏன்  19  இயக்கங்களாக வரவேண்டும் .அனைத்தையும் கலைத்துவிட்டு ஒரே பெயரில் ஒரே இயக்கமாக இருந்து ஊருக்கு ஒற்றுமை வழி காட்ட வேண்டியதுதானே.பாபரி மஸ்ஜிதில் இவர்களின்  ஒற்றுமை கருத்து என்னவாயிற்று? கோர்ட் தீர்ப்பை த.மு.மு.க வரவேற்றுள்ளதே|

புதன், 13 அக்டோபர், 2010

பஸ்ஸில் பாக்கர் ;ரெடிமேட் கடையில் பக்ரி


.                                                                                                                                 அப்துல் முஹிமினே மதனி கம்பெனிகள் மட்டும் தான் அங்கு இருந்தது மற்ற ஆலிம்கள் .ஏனைய சகோதரர்கள் எல்லாம் இங்கு வந்து விட்டனர் என்பதை ஜாக் மறுக்காது.அதென்ன தொண்டர்கள் 
ஏனெனில் மவ்லவி  ஹாமித்பக்ரி அவர்கள் மார்க்க அறிவிலும், பேச்சாற்றலிலும் அன்றைக்கு அண்ணனை விட சிறந்தவராக இருந்தவர். எனவே அன்றைக்கு விரல்விட்டு என்னும் நிலையில் இருந்ததால், தான்  தலைமை ஏற்காமல் தவ்ஹீத் பிரச்சார குழுவிற்கு  ஹாமித்பக்ரியை தலைவராக்கி அவர் பின்னால் ஒளிந்து கொண்டார் அண்ணன்.                                                                                                                                     இதை  வைத்தே நீவிர் எவ்வளவு பெரிய பொய்யை வாரி வழங்கியுள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.பீ.ஜே அவர்கள் மக்களிடம் பிரபல்யமாகி ,ஏகத்துவ கொள்கை செடி பூ பூத்த பிறகு வந்தவர்.1990 நாகூர் மாநாட்டுக்கு பின்பே இந்த கொள்கைக்கு வந்தார்.பாமரனுக்கும் சத்தியத்தை அந்த சமயங்களில் விளக்கும் வண்ணம் மூன்று மணி நேரங்கள் பேசுவதோடு கேள்வி பதில்களையும் விளக்கிடும் பீ.ஜே அவர்களின் பேச்சாற்றல் எங்கே?ஹாமித் பக்ரியின் பேச்சாற்றல் எங்கே? பக்ரியின் மார்க்க அறிவை முஸ்தபா ரசாதியுடன் விவாதம் பண்ணும்போது பார்த்தது தெரியாதா?தவ்ஹித் ஜமாத்தையே தலை குனிய வைத்தது தான் அவரது மார்க்க அறிவு..ஆலிமில்லாத என்னைபோன்றவர்களே பதில் சொல்லக்கூடிய இடத்தில் வாய் மூடி மவுநியாகிவிட்டாரே.ஏனெனில் அவரிடம் ஏகத்துவம் உதட்டளவில் இருந்தது,அதுதான் இன்று தரிக்கா வாசலில் விழ வைத்துள்ளது.பக்ரி இன்னும் மோசமாக நாயகம் வாப்பாவின் காலில் விழுந்தாலும் பீ.ஜே வினால் தான் இப்படி ஆகிவிட்டார் என்று சொல்லத்தயங்காத நீங்கள் ஒரு ஏகத்துவ கொள்கையாலரா?   
தவ்ஹீதிற்கு பலத்த எதிர்ப்புகள் நிறைந்த அந்த காலகட்டத்தில் ஹாமித்பக்ரி அவர்களின் சீரிய தலைமையில் ஜமாஅத் வளர்ந்தது. பின்னர் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயர் மாற்றம் ஏற்ப்பட்ட பின்னும் ஹாமித் பக்ரி அவர்களே ஆரம்ப தலைவராக இருந்து ஜமாத்தை வழிநடத்தினார். இந்த கட்டத்தில் ஜமாஅத் கணிசமான கிளைகளோடு வளர்ந்திருந்தது.                                                                                                         இவருடைய பிரச்சாரத்தில் எத்தனை கிளைகள் துவங்கியது என்று சொல்ல முடியுமா?இவர் காலத்தில் துவங்கப்பட்ட கிளைகளும் இவரை நம்பி துவங்கப்படவில்லை.
இந்த காலகட்டத்தில் தான் அதாவது 2002 வருடம் இமாம்அலி கொல்லப்பட்டவுடன், அவரது உறவினர் என்ற அடிப்படையில் ஜனசாவை வாங்கி நல்லடக்கம் செய்தார் ஹாமித்பக்ரி. இந்த நிலையில்தான் போலீசாரின் பார்வை ஹாமித்பக்ரி அவர்கள் மீது பதிகிறது. இதற்கிடையில் நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் தலைவரை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், சுதந்திரம் அடைந்தவுடன் முஸ்லிம் தலைவரை ஓரங்கட்டிவிட்டு, மற்றவர்களை அரியணை ஏற்றியது போன்று, ஜமாஅத் ஓரளவு வளர்ந்த நிலையில் ஹாமித் பக்ரியை மாற்றிவிட்டு அதஜவுக்கு, அன்றுமுதல் இன்றுவரை தனது சொல்லுக்கு அப்படியே தலையாட்டும் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை தலைவராக்கிவிட்டு, ஹாமித் பக்ரியை மேலான்மைக்குழுவில் இடம்பெற செய்தார் அண்ணன்.
மேலாண்மைக் குழுவில் அங்கம் வகித்த காலகட்டத்தில்தான் ஹாமித்பக்ரி அவர்கள் கைது செய்யப்படுகிறார். உடனடியாக வழக்கம் போல அவருக்கும் எங்களுக்கும்  சம்மந்தம் இல்லை என முகாரி பாடிவிட்டார் அண்ணன். ஹாமித்பக்ரி தீவிரவாத குழுக்களுடன் ஆலோசனை செய்த ஆதாரப்பூர்வமான தகவல் வந்ததால் நாங்கள்   அவரை நீக்கிவிட்டோம் என்று தன்னை பின்பற்றுபவர்களை நம்பவைத்தார். ஆனாலும் ஹாமித்பக்ரி அவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து ஒருபோதும் நீக்கப்படவிலை என்பதே உண்மைனத.]
.                                                                       குற்றாலத்தில் ஆலோசனை செய்த பிறகு நீக்கப்பட்ட செய்தி கைது செய்வதற்கு முன்பே தினகரனில் வெளிவந்ததை நான் நன்கு அறிவேன்.
அடுத்து ஹாமித்பக்ரி அவர்கள் இன்று சில கொள்கை முறைபாடுகளை செய்வதற்கு காரணம், அவர் கைது செய்யப்பட்டபோது அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் கை விட்டார்கள். எனவே அவர் வெளியே வருவதற்கு யார் காரணமோ அவர்களின் கொள்கையில் சமரசம் கண்டுவிட்டார். இது அவருக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில்  உள்ள பிரச்சினை.                        இப்படி எழுதுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?       உங்களின் 'தடம்புரண்டவர்' பட்டியலில் இடம்பெற்றவர் தர்காவிற்கு சென்றால் உங்களுக்கென்ன..? கோயிலுக்கு சென்றால் உங்களுக்கென்ன..? அவரது படத்தை  வெளியிட்டு குளிர்  காயும் அவசியம் என்ன..?                                                                                                                      ஒருவாதத்திர்க்காக வைத்து கொள்வோம் அப்படி குளிர் காயிந்தால் தவ்ஹித் வாதியான உங்களுக்கு என்ன? நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமென்ன? நமது பஸ் பாக்கர் கொள்கையை சேர்ந்தவர் என்பதாலா? அவருடன் நான் ஒரு சமயம் மதுரை இலிருந்து வந்த போது,ஆயிசா சித்திக்கா மாணவிகளுக்கு உள்ளாடைகள் வாங்குவதற்காக ஒரு ரெடிமேட் கடைக்குஎன்னை வெளியே நிற்க சொல்லிவிட்டு போனார்.ஒரு வகையில் உங்களது தலைவர் கொள்கையும் அவர் கொள்கையும் ஒன்றுதான்.
இன்னும் சொல்லப்போனால், மூன்று பேர் பேட்டியை மட்டும் போட்டுவிட்டு என்னிடம் கருத்துக் கேட்காமல் விட்டுவிட்டான் என்று நக்கீரனை குமுறிய அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும், ஒருவரின் அகீதாவுக்கு மாற்றமான செயல்பாடு பற்றிய போட்டோ கிடைத்தவுடன் செய்யவேண்டியது என்ன..? ஹாமித்பக்ரியிடம் விளக்கம் கேட்டீர்களா..? கேட்டுவிட்டுத்தான் இணையதளங்களிலும், மெயில்களிலும் பரப்பினீர்கலா? உங்க அண்ணன் மானம் மட்டும் அப்படி  ஒசந்ததா என்ன..?                                                                                                                                         இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உமக்கு புரியவில்லையா? நானும் ஒரு பெண்ணும் பஸ்ஸில் போனதை போட்ட எடுத்து வெளியிடுவதற்கு கருத்து கேட்க வேண்டிய அவசியமில்லை.மாறாக நான் ஒரு பெண்ணிடம் பேசிகொண்டுருந்ததை இன்னார் பார்த்ததாக சொன்னால் அது உண்மையா என்று என்னிடம் விசாரித்துத்தான் வெளியிடுவது நல்ல  பண்பு.

நாங்கள் அவரின் நேர்வழிக்காக துஆ செய்யுமாறுதான் போட்டோம் என்று கூற வருவீர்களானால், அவரது கொள்கையை விமர்சியுங்கள் வரவேற்கிறோம். தனிப்பட்ட ஹாமித்பக்ரியை மேற்கோள் காட்டி விமர்சிக்காதீர்கள். ஏனெனில்,
 'தரசாவில் பட்டம் வாங்கி பறக்கவிட்ட பின்னும்,அல்லாஹ்வே இல்லை என்ற கொள்கையுடைய  நாத்திகத்திற்கு சென்ற அண்ணனே, மீண்டும் இஸ்லாத்திற்கு வந்துள்ளபோது, இஸ்லாத்தை விட்டு வெளியே செல்லமால் எதோ ஒரு காரணத்தால் சில தவறான கொள்கைகளை சரிகாணும் மவ்லவி. ஹாமித்பக்ரி அவர்கள் மீண்டு[ம்] வருவார் நேர்வழிக்கு இறைவன் நாடினால் என்று நம்புகிறோம்.
எங்கள் இறைவா! ஹாமித்பக்ரி அவர்களை  மீண்டும் தவ்ஹீதின் வெளிச்சத்தில் அழைப்புப் பணியாற்றும் அறிஞராக மாற்றியருள்  புரிவாயாக! அடுத்தவன் மானம் கண்ணியத்தை கடை போட்டு விற்கும் கூடத்திற்கு நேர்வழி காட்டுவாயாக!!                                                                                       பஸ் புஸ எல்லாம் மறந்து மீண்டும் உங்கள் பாக்கர் அண்ணன் பொது செயலாளராகி மீண்டும் சீடீ வியாபாரம் மற்ற தவ்ஹித் பேரில் காசு பார்க்கும் வியாபாரங்கள்அரசியல் ஆதாயங்கள்  எல்லாம் அவருக்கு கிடைத்துவிட துவா செய்யக் கூடாதா  ?