டிஎன்டிஜேவின் தேர்தல் நிலைப்பாட்டிற்கான விளக்கம்
சனி, 26 மார்ச், 2011
வியாழன், 17 மார்ச், 2011
உழவர் சந்தையின் முன் மாதிரி நபி[ஸல்] அவர்கள்
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பின்பற்றி முதல்வர் கருணாநிதியும் தமிழகத்தில் விவசாயிகள் விளைபொருட்களின் லாபத்தை முழுமையாக அடையும் பொருட்டு விவசாயிகளே நகரத்திற்கு விலை பொருட்களை கொண்டுவந்து அவர்களே நேரடியாக விற்பனை செய்ய உழவர் சந்தை ஏற்படுத்தி கொடுத்தார் ,இதனால் இடைதரகர் மூலம் வியாபாரிக்கு சென்று விற்கப்படுவது தவிர்க்கப்பட்டது.மேலும் விவசாயிக்கும் இடைதரகு மிஞ்சியது மக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்தது..இந்த உழவர் சந்தை முறையை நபி[ஸல்]அவர்கள் அறிமுகபடுத்தியுள்ள ஹதீதை கீழே பார்க்கவும்.இந்த ஹதீதை ஒரு நாத்திக நண்பர் வேறொரு காரணத்திற்க்காக இஸ்லாத்தை விமர்சிப்பதர்க்காக கொண்டு வந்தார்
S.Ibrahim, on மார்ச்16, 2011 at 10:06 மாலை said:
SANKAR சங்கர் இதுதானய்யா உழவர் சந்தை
2158. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
“கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்” என்று தாவூஸ்(ரஹ்) கூறினார்.
கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.
Volume :2 Book :34 இஸ்லாத்தினை விமர்சிக்கும் நோக்கத்துடன் ஆய்வுசெய்யும் சங்கர் என்ற நாத்திக நண்பர் இஸ்லாமாகிட பிர்ரார்த்திப்போம்.
“(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
“கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்” என்று தாவூஸ்(ரஹ்) கூறினார்.
கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.
Volume :2 Book :34 இஸ்லாத்தினை விமர்சிக்கும் நோக்கத்துடன் ஆய்வுசெய்யும் சங்கர் என்ற நாத்திக நண்பர் இஸ்லாமாகிட பிர்ரார்த்திப்போம்.
புதன், 2 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
௨ ,இன்றைய நடைமுறைகளை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிராராம்.என்ன நடைமுறை .திருமணம் செய்வது உடலுறவுக்கான அங்கீகாரம் ,காலையில் பல் துலக்குவது ,கழிப்பறை செல்வது எப்படி நடை முறை ஆகியதோ அதைப்போல சோசலிசமும் நடை முறையாகிவிடும் .இது ஒரு விளக்கமா?
. ////எதை மனிதன் புரிந்து கொள்ளாமலிருக்கிறானோ அதில் தான் கொள்கைகள் சார்ந்து பேதமிருக்கும். எதை புரிந்து கொண்டானோ அதில் பேதம் தீர்ந்து நடைமுறையாகிவிடும். புரிந்துகொள்ளும் மனோநிலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதே பிரச்சனை////
நான் மட்டுமா புரிந்து கொள்ளும் மனோ நிலையில் இல்லை ,உங்களைப் போன்ற ௦.0௦.0000001.சதவிகிதத்தை தவிர மற்ற மக்களும் புரிந்துகொள்ளும் மனோ நிலையில் இல்லை. புரிந்தவர்களும் புரியாதவர்களின் மனோ நிலைக்கு வந்துவிட்டார்கள்.ஆக சோசலிசம் என்பது நடைமுறை சாத்தியமே இல்லை என்பதில் உள்ள உண்மையை புரிந்துகொண்டு :வெற்று வாதத்தை நிலை நிறுத்த ஆத்திரம் படுவது ஏனோ?சரி அதிருக்கட்டும் புரிந்து கொள்ளும் மனோ நிலையில் நான் இல்லைதான் .நீங்களும் உங்கள் சகாக்களும் இருக்கிறார்கள் அல்லவா ?உங்களிடம் கொள்கை சார்ந்த பேதம் நீங்கி எதையெல்லாம் நடைமுறையில் கொண்டு வந்துள்ளீர்கள்? சொற்ப உங்களால் நடைமுறைபடுத்த முடியாததை உலகம் முழுவதும் நடைமுறையாகிவிடும் என்றால் இது பில்லியன் ஆண்டு கனவா இல்லையா?
௩) போராட்டங்கள் தான் சோசலிசத்தை கொண்டுவரும். குழந்தை பிறந்த உடனே போராட்டம் ஆரம்பித்து விட்டது ஏன் இன்னும் சோசலிசம் வரவில்லை.?
. சிந்தனையாளன் அக்டோபர் 2009 ” நகரங்களில் அரசுத் தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளர்களுக்கும், பிற தொழிலாளர்களுக்கும் இடையில் வாழ்க்கைத் தரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தது. மேலும் தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர்கள் உரிய பங்கு பெறவிடாமல் கட்சியினர் எதிர்த்து வந்தனர். இவற்றால் நகரங்களிலும் தொழிலாளர்களிடையே மனக்கசப்பு வளர்ந்து வந்தது. டெங்சியோபிங் ஒரு தந்திரமிக்க அரசியல் வல்லுநர். மாவோவிற்குப் பின் ஏற்பட்ட நிலையற்ற தன்மையை அவர் பயன்படுத்திக் கொண்டார். “அய்க்கியம் மற்றும் நிலையான தன்மை’ என்ற தனது முழக்கத்தின் அடிப்படையில் மிக விரைவில் தனது இழந்த உரிமைகளை மீட்டுக் கொண்டார். 1978இன் பிற்பகுதியில் மாவோவிற்குப் பின் சீனாவின் பெரும் தலைவராக உருவானார்”
சோசலிசம் கொடிகட்டி பரந்த நாளிலே சீனாவில் சோசலிசம் இல்லை என்கிறார் ஒரு சோஷலிச சிந்தனையாளன்.
போராட்டங்கள் நடந்து கொண்டுதானிருக்கும்.ஆனால் நீங்கள் சொல்லலும் சோசலிசம் வராது வரவே வராது.மக்கள் ஒவ்வொரு பகுதியினரும் அவர்கள் எதற்காக போராடுகிர்ரர்களோ அது கிடைத்ததும் திருப்தியாகிவிடுவர்.இன்னொரு பகுதி மக்கள் அவர்கள் தேவைக்காக போராடும்போது மற்றபகுதி மக்களுக்கு அது எதிராக இருக்கும்போது அந்த போராட்டத்தை மற்றமக்கள் எதிர்க்கிறார்கள். ஒகேனேக்கல் தண்ணீர் கேட்டு தமிழகம் போராட்டம் நடத்தினால் கன்னடம் கொடுக்காதே என்று போராட்டம் நடத்தினால் அதற்க்கு பெயர் சொசியளிசமா?மிச்சமாகும் தண்ணீரை பற்றாக்குறை மக்களுக்கு கொடுக்க மறுப்பது சோசலிசமா? மீனவர்களுக்கு ஐடி துறையினர் போராடினால் அதற்க்கு பெயர் சோசலிசமா?இவர்களின் வாழ்க்கை தரத்திற்கு இணையாக மீனவர்களின் வாழ்க்கைதரம் உயர போராடுவார்களா? மீனவர்களும் மனிதர்கள்தானே அவர்களைப்போல் நாமும் வாழ்ந்து மிச்ச பணத்தில் இவர்களது வீட்டின் கழிப்பறை செலவில் பிளாட்பார மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பார்களா? பிளாட்பாரத்தை படுக்கையறையாக்கி காலம் கடத்தும் மக்களை சொகுசு காரில் கடக்கும் ஐடி துறையினர் நினைவில் கொண்டதுண்டா ?சிலருக்கு போராடுவதும் பகட்டுத்தான் .சிலருக்கு எழுதுவது பொழுதுபோக்கு..அரசு செலவில் மருத்துவம் படித்தவன் கிராமங்களுக்கு சென்று ஒரு ஆண்டு பணிபுரி என்றால் வெளிநாட்டு காசுக்கு ஏங்கி பண்ணுகிற போராட்டம் சொசளித்திர்க்கு வழி வகுக்குமா?இப்போது போராட்டம் என்பது போர்ட் காரில் போகிறவன் மெர்சிடஸ் கார் வாங்கவே ஒழிய செருப்பு இல்லாதவன் கால்களுக்காக அல்ல.
////அன்றிலிருந்து இன்றுவரை ஏன் ஆண்கள் பாலியல் குற்றங்களை அதிகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்?///
ஏன் என்பதற்கும் காரணம் கூறியிருக்கிறேன் நீங்கள் எதிர்பார்க்கும் ஒப்பீடு விழுக்காடுக்கும் காரணம் கூறியிருக்கிறேன் பெரிய பையன் ஐம்பதினாயிரம் வாங்குகிறான் சின்ன பையன் ஏன் நாற்பதினாயிரம் வாங்குகிறான் என்று கேட்டால் இன்னும் இரண்டாண்டுகள் அனுபவம் கிடைத்ததும் அவனுக்கும் ஐம்பதினாயிரம் கிடைத்துவிடும் என்பதுதான் பதிலாக இருக்கும் இங்கே ஏன் என்ற கேள்விக்கு எப்போது என்பது பதிலாக வில்லையா?
\பலமானவன் பலவீனனை ஆதிக்கம் செய்வது பொது நியதி என்று நீங்கள் கூறும் போது உங்கள் உதாரணப்படியே உங்களைவிட பலமான திருடன் உங்களின் பலவீனத்தை பயன்படுத்தி உங்கள் பணத்தை பறித்தால் அதை பொது நியதி என ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வீர்களா? என்பது தான் கேள்வியேயல்லாமல் என்ன செய்யமுடியும் என்று உங்கள் இயலாமை இங்கு கேட்கப்படவில்லை// இந்தக் கேள்விக்கு பதில் எங்கே?
பாலியல் வன்முறை நடந்துவிட்டால் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லவில்லையே பிறகு எதற்கு இந்த கேள்வி ?
///இதோடு தொடர்பாக இன்னொரு கேள்வியும் இருந்ததே அதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? மாட்டிக்கொள்ள நேரும் என்பதாலா? ஆண் பலமானவன், பெண் பலவீனமானவள் என்கிறீர்கள், ஆதிக்கம் செய்வது பொது நியதி என்கிறீர்கள். என்றால், பெண் மீது ஆண் செய்யும் ஆதிக்கம் ஆணாதிக்கம் இல்லாமல் வேறென்ன?////
அவ்வாறெனின்,பலமான ஆண் ,பலவீனமான ஆண் மீது செய்யும் ஆதிக்கத்திற்கு என்ன பெயர்? இதற்க்கு தாங்கள் பதில் சொல்லவில்லையே ஏன்?
////ஒரு ஆணுக்கு அந்நிய பெண்ணிடமும் உறவு பெண்ணிடமும் காம உணர்வை வேறுபடுத்தி காட்டுவது ஆணாதிக்கம் என்றால் ஒரு பெண்ணுக்கு உறவு ஆணிடமும் அந்நிய ஆணிடமும் காம உணர்வை வேறுபடுத்தி காட்டுவது எது?பகுத்தறிவா?இல்லையா?// என்று சுற்றியிருப்பது////
நீங்கள் ஆணுக்கு கேட்ட கேள்வியை நான் பெண்ணுக்கும் பொதுவாக்கியுள்ளேன்.இதில் சுற்றல் என்ன இருக்கிறது?இங்கே பதில் சொல்ல இயலாமல் சுற்றுவது தாங்களே ! முடித்தால் மறுத்து பாருங்கள்.
///கேள்வியில் மொத்த சாரத்தை விட்டுவிட்டு தோதுவான வரியை எடுத்து அதற்கு பதில் கூறுவது. \\//அதற்கும் பதில் கூறினால், நீங்கள் அதைப் பிடித்துக்கொண்டு திசைமாற்றி செல்வீர்கள் என்பதால்/// இதே பதிலை ஹதித் விசயத்தில் ஆரம்பத்திலே சொல்லியிருக்கலாமே/////
கேள்வியின் மொத்த சாரமே அந்தவரியில்தான் உள்ளது நான் தந்திருக்கும் பதில் மொத்த சாரத்திற்கும் பொருந்துகிறதா என்று பாருங்கள்
நீங்கள் சித்தாந்தத்தில் சிலந்தியாகி அதிலேயே வலை பின்னுகிறீர்கள் .நான் பூச்சியும் அல்ல ,சிலந்தியும் அல்ல நான் நடந்ததை ;நடந்து கொண்டிருப்பதை ;நடக்க இருப்பதில் சாத்தியமானதை சொல்லியிருக்கிறேன் .சரி காணுவது உங்கள் தளத்தின் உங்கள் அபிமான வாசகர்கள் .இதுவே கடைசியாக இருந்தால் சரி. உங்கள் கடைசியிலும் தவறு காணின் தொடரும்
.
இப்ராஹீம் ஆரம்பத்தில் சொதப்பியது போல் இருந்தாலும் இரண்டு மூன்று பதிவுக்கு பின்னால் மிக சிறப்பாக பதிலளித்து சோசலிசத்தை தோலுரித்தார். எழுத்து எழுத்து என்று கொக்கரித்த சென்கொடிக்கு சற்றும் சளைக்காமல் தன்னுடைய காலத்தை விரயம் செய்து சாட்டையடி கொடுத்தது இதற்கு முன்னால் விவாதம் செய்தவர்களை விட அதிக பட்ச முயற்சி. இதற்கே இப்படி என்றால் நேரடி விவாதம் என்றால் செங்கொடி ஓடி விடுவார் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. என்றாலும் நண்பர் செங்கொடி இப்படி மூளையை அடகு வைப்பதை விட்டு விட்டு சிந்திக்க வேண்டுகிறேன். ஒரு வேளை நீங்கள் பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தால் இஸ்லாத்தை அந்த கால கட்டதோடு ஒப்பிட்டு ஆதார பூர்வமான ஹதீஸ்களின் துணையோடு ஒரு முறை படித்து பாருங்கள். நான் சிறுது காலத்திற்கு முன்பு வரை கம் யு நிசத்தை அதிகமாக விரும்பியன் தான் என்பதை நான் கூறினால் உங்களால் நம்ப முடியாது. ஆனால் அது உண்மை . மாமனிதர் முகமதின் வாழ்க்கையையும் இஸ்லாம் உலகத்திற்கும் கொடுத்த அற்புத வாழ்க்கை நெறி முறைகளையும் சிந்தித்து பார்க்கும் எவருக்கும் இஸ்லாத்தை குறை கூற மனம் வராது. மற்ற கொள்கைகளை விட இதை மிக சிறந்ததாக தான் ஒப்பு கொள்வார்கள். நம்பிக்கை சம்பந்த பட்ட விசயங்களை விட்டு விட்டு முதலில் வாழ்க்கை நெறி முறைகளை சிந்தித்து பார்த்தல் உங்களுக்கு உண்மை புரியும்.
மனித நேயன்.
இஸ்லாம் விமர்சிக்கப்படுவதற்கு காரண்மே அதன் ஷாரியா சட்டமே.ஷாரியாவில் மொத்தம் நான்கு வகை உண்டு.