வியாழன், 22 மார்ச், 2012

10/3/12 அன்று தூத்துக்குடி, ஆறாம்பண்ணை tntj மர்க்கஸில் அசர் தொழுகைக்குப் பின் பெண்கள் பயான் நடைப் பெற்றது. இதில் சகோதரி நஸ்ரின்- ஷைத்தானின் ஊசலாட்டம் என்ற தலைப்பிலும், சகோதரி சலீனா- ஏகத்துவவாதி யார் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், 30 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 21 மார்ச், 2012

பெண்கள் சொற்பொழிவு ஆராம்பன்னையில் கடந்த 18/03/2012