வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

நல்ல மனம் இல்லை

குர்'ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்;

P.J.அன்றும் -இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
...See More
Yesterday at 10:17pm · Like

Ibrahim Sheik வாருங்கள் அன்பு சகோதரனே 1000 கேள்விகளுக்கு பதில் ரெடியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு எனது இரண்டு கேள்விகளுக்கு பதில் தராமல் இப்போது பீஜேவின் ஹதிது ஆய்வு பற்றி விமர்சிக்க வந்துள்ளீர்கள் .இந்த விமர்சனம் சரியானது என்று எடுத்துக் கொண்டாலும் ,உங்களது அமல்களுக்கு ஆதாரமாகவும் எடுத்துக் கொண்ட ஹதிதுகளை பலவீனமானது என்று சொன்னாலும் எங்களது இமாம்கள் சொல்லிவிட்டார்கள் அது தவறாக இருந்தாலும் நாங்கள் திருத்திக் கொள்ளவே மாட்டோம் என்று அந்த தவறான ஆதாரங்கள் அடிப்படையில் செயல் பட்டுவரும் உங்களுக்கு ,தனது மனித தவறை ஒப்புக் கொள்ளும் பீஜே பற்றி விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ?
மேலும் அபுஹனிபா இமாம் அவர்கள் தனது மாணவர் அபுயூசுபிடம் ,அபுயூசுபே ,நான் இன்று ஒன்று ,நாளை ஒன்று சொல்லுபவனாக இருக்கிறேன் ,அதனால் நான் சொல்லுவதை எல்லாம் பதிவு செயாமல் நான் எதிலிருந்து எடுத்துக் கொண்டேனோ அதிலிருந்து நீயும் பெற்றுக் கொள் என்று சொல்லுகிறாரே ,அப்படியெனில் உங்களது மாபெரும் சங்கைக்குரிய இமாமுக்கு வரக் கூடிய தவறுகள் கூட பீஜே அவர்களுக்கு வரக் கூடாது என்று கூற வருகிறீர்களா ?
பால்குடி ஹதிதையும் ,குரங்கு ஜினா செய்தால் கொல்ல வேண்டும் என்ற ஹதிதையும் செயல்படுத்த நீங்களோ உங்களது மத்ஹப் ஜமாஅத்காரர்களோ செயல்படுத்த தயாரா ?
Yesterday at 10:38pm · Like
Yesterday at 10:38pm · Like

Sulaiman Wahithi நிச்சயம் மரணம் வரும். நீ ஒரு நாள் இறந்திடுவாய்... அதற்கு பின் .........
23 hours ago via mobile · Like

Faizal Mak அன்பான சஹோதரரே

உங்களிடம் இனி நேரடியாக தன பேச வேண்டுமே தவிர facebookil அல்ல காரணம் உங்களிடம் பிடிவாதம் தன உள்ளதே தவிர நேர்மை இல்லை நீங்கள் உண்மையாளராக இருந்தால் இன்ஷா அல்லாஹ் வாருங்கள் நேரடி விவாதத்திற்கு அதை விட்டு விட்டு சும்மா எழுத்து பூச்சாண்டி வேலை எல்லாம் வேண்டாம் உங்களின் இரண்டு கேள்விகளுக்கும் பதில் தர நான் தயார் அனால் அதை நல்ல மனதுடன் பார்க்க நீங்கள் தயாரில்லை எப்பொழுது நீங்கள் என்னை சைபர் கிரைம் போலீஸ் தேடுகிறது என்று facebookil கொடுதிர்களோ அப்பொழுதே முடிவு செய்து விட்டேன் நீங்கள் வாதத்திற்கு வரவில்லை விதண்டாவாதம் செய்ய தான் வருகீர்கள் என்று அகவே உங்களின் எந்த கேள்விக்கும் இனி முதல் நான் பதில் தர போவதில்லை உங்களுக்கு எதாவது பேச வேண்டுமானால் எனது மொபைல் போன் நம்பர் தருகிறேன் கால் செய்து பேசி கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் பார்போம்
22 hours ago · Like
عبدالله محمد பிஜே தவறாக சொன்னால் தவறா? சரியா? என்ற நேரடியான கேள்விக்கே அவர் சொன்னால் சரி என்று பதில் அளித்தவரிடம் போய் நல்ல தரமான விவாதத்ததை எதிர்ப்பார்ப்பது, இரவில் சூரியனை எதிர்ப்பார்ப்பது போல் தான்
16 hours ago · Like
ஓடிப்போன பைசலும் அப்துல்லா முகம்மதும் என்னை பிளாக் செய்துவிட்டு குரட்டையடிக்கிரார்கள் .
1000 கேள்விகள் கேளுங்கள் பதில் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிப்போன பைசல் ,அவர் பதிலை ஏற்கும் நல்ல மனம் இல்லையாம் .
ஆசிரியர் ,>ஏய் பைசல் என்னடா ,இரண்டு கேள்விக்கு கூட பதில் எழுதாமல் சைபர் மார்க்கு வாங்கியிருக்கே 
பைசல் > நான் சரியான பதில் தான் எழுதியுள்ளேன் ,ஆனால் அதற்கு மார்க் போட உங்களுக்கு நல்ல மனம் இல்லை 
ஆசிரியர் >நல்ல மனமோ ,கள்ள  மனமோ பதிலே எழுத வில்லையப்பா நீ 
நீ பதில் எழுதியிருந்தால் H .M யிடம் நான் சரியான பதில் எழுதியும் ,எங்க கிளாஸ் டீச்சருக்கு நல்ல மனம் இல்லாததால் எனக்கு மார்க் போடவில்லை என்று கம்ப்லைய்ன்ட் பண்ணலாமே 

புதன், 7 ஆகஸ்ட், 2013

ust shared a video with http://realplayer.com/
Like ·  · 
  • Ibrahim Sheik கோமாளி வேடம் போட்டு மக்களை ஏமாளிகளாக மவ்லூது பாட்டு பாட சமாளிப்புகளை சொல்லும் ஜமாலி ,
    மக்களை ஏமாற்ற இப்படி அயோக்கியத்தனமாக பேசுவது உமக்கு கடுகு அளவு கூட இறை அச்சம் இல்லை .அதை இங்கே லிங்க் கொடுத்தவருக்கும் அதே அளவு இறை அச்சம் இல்லை .மேலும் இஸ்லாத்தினை கேலி 
    செய்கின்றனர் இவருடைய ஆதாரத்தின் படி கவிதை இயற்றக் கூடியவர்கள் வரம்பு மீறாமல் நபிசல் அவர்களை புகழ்ந்து கவி இயற்றலாம் அலல்து அவர் பாடகராக இருந்தால் பாடலாம் அவ்வளவே .புகாரி யில் வரும் ஹதிதில் நபிசல் அவர்கள் முன் பாடியிருக்கிறார் .அதனால் அது நபிசல் அவர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது .
    புகாரி ஹதிதில் நாலு வரியில் நபிசல் அவர்களை புகழ்ந்து கவிபாடியதற்கும் 
    மீலாது நபிவிழா என்ற பெயரில் நபிசல் அவர்களின் பிறந்த தினம் அன்று மக்களுக்கு மவ்லீது ஓதினால் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் எவனோ எழுதிய ஷிர்க் நிறைந்த பாடல்களை ,ஓதுபவருக்கும் தெரியாது அதை கேட்பவருக்கும் அர்த்தம் தெரியாது என்ற நிலையில் கூலிக்கு ஆள்பிடித்து பிரியாணி சமைத்து சந்தானம் பூசி பூக்களால்,அலங்கார துணியாலும் பந்தல் போட்டு பாடுவதற்கு நீவிர் சொன்ன ஹதிதில் என்ன ஆதாரம் இருக்கிறது? 
    மவ்லீது ஓதுபவர்கள கூலிப்டை .அதனை ஏற்பாடு செய்பவர்கள் எவராவது கவிதை இயற்றி அதை மீலாது நாள் என்றில்லாமல் ,ரபியுல் அவ்வழ பிறை மட்டுமிலாமல் எப்போதும் கவி இயற்றி பாடுவதற்கே இந்த புகாரி ஹதிது ஆதாரம் .இது அயோக்கியராகிய உங்களுக்கும் நன்கு தெரியும் எனினும் மவ்லீது அயோக்கியத்தனத்தை நியாயபடுத்த ,நபி வழி செய்திகளை கேவலப் படுத்த இப்படி ஒரு விளக்கம் .
    கோமாளி ,மக்கள் ஏமாளிகள் அல்ல ,எங்களது ஊரில் மவ்லீது ஓதுவது 95 சதவீதம் இல்லை .ரமலான் 12 இல் பாத்திமா ரலி மவ்லீது ஓதுவார்கள் சுத்தமாக நின்றுவிட்டது பள்ளிவாசலில் மவ்லீது ஓதவும் கூடாது .மவ்லிது ஓத செல்லும் ஆளிமகளை இமாமாகா நியமிக்கக் கூடாது என்றி அக்ரிமெண்ட் வேறு உள்ளது .இறைநாடட்ட்தால் தமிழகம் முழுவதும் மவ்லீது பெயரில் நடைபெறும் பித்அத ஒழியும்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013




அன்பு சகோதரர் பெய்சல் அஸ்ஸலாமுஅலைக்கும் .
                                   
                                முகநூலில் பீஜே அவர்களை பொய்யன் என்று கடுமையாக விமர்சித்ததால் கமெண்ட் கொடுத்தேன் .உடனே நேரடி விவாதத்திற்கு வரத்தயாரா?என்று சவால் விட்டீர்கள் .நேரடி விவாதம் வேண்டாம் முகநூலிலே விவாதிப்போம் என்று அழைத்தால் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என்று அழைத்தீர்கள .சரி வருகிறேன் என்றதும் பதில் இல்லாமல் 5 மாதங்கள் கழித்து அதை ஞாபகப் படுத்திய பின்னர் மீண்டும் நேரடி விவாதத்திற்கு ஒப்பந்தம் பண்ண வாருங்கள் என்று அழைத்தீர்கள் .ஒபந்தம் போட்டு விவாதம் பண்ணும் அளவுக்கு நானோ நீங்களோ மார்க்க அறிஞர்கள் இல்லை .அதனால் எங்களது ஆறாம்பண்ணை சுன்னத் ஜமாஅத் பள்ளியிலே வைத்து அவரவர் தங்களது மார்க்க அறிஞர்கள் மூலம் மார்ர்கம் அறிந்ததில் எது சரி என்று விவாதிப்போம் வாருங்கள் என்றேன் .
முக நூலில் விவாத சாட்டை பாருங்கள்
Ibrahim Sheikநீங்கள் உண்மையாளராக இருந்தால் இணைய தளத்திலே விவாதித்திருக்க  முடியும் ஆனால் மவ்லவி முஸ்தபா மஸ்லஹி நேரடி விவாதத்தில் பெரிய அறிஞர்களிடம் சொதப்பியது போல் சாதாரண என்னிடம் எழுத்து விவாதத்தில் சொதப்ப முடியாமல் மாட்டிக் கொண்டார் .ஏனெனில் எழுத்து விவாதத்தில் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும் .ஆகவே யார் வெற்றியாளர் என்பதில் போட்டி நடக்கவில்லை .எது உண்மை என்பதை அறிந்து கொள்ள எழுத்து விவாதமே போதுமானது .ஆனால் நீங்களோ நேரடிவிவாதத்துக்கு ஜகாத் சூனியம் என்றெல்லாம் அழைப்பது நகைப்புக்கு உரியது .அது சம்பந்தப்பட்ட ஒரு ஹதிதுவை உங்களால அரபியில் கூற முடியுமா? சூனியம் ஜக்காத் போன்ற முக்கிய பிரச்னைகளை விவாதிக்கும் அளவுக்கு எனக்கு மார்க்க அறிவுகள் இல்லை .
நீங்கள் ஜக்காத் பற்றி விவாதிக்க அழைக்கும் முன் எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
ஒருவர் வருட வருமானத்தில் சக்காத் கொடுத்த பிறகு அந்த வருமானத்தை கொண்டு ஒரு லாரி வாங்குகிறார் .மறு வருடம் அந்த லாரியினால் கிடைக்கும் வருமானத்திற்கு ஷக்காத் கொடுத்தால் மட்டும் போதுமா?
இதற்கு பதில் சொல்லுங்கள் .நீங்கள் ஒப்பந்தம் பண்ணி விவாதிக்கக் தகுதியான ஆள் என்பதையும் எனக்கு அந்த தகுதி இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்
July 27 at 10:16pm · Like

July 27 at 10:16pm · Like

Faizal Mak அன்பான சஹோதரரே
நீங்கள் ஒரு கேள்வியல்ல ஆயிரம் கேள்விகளை சத்தியம் தெரிய வேண்டும் என்ற முறையில் கேட்டல் நிட்சயம் வரிக்கு வரி பதில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் .....
நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்வியை சற்று தெளிவாகவும் புரியும் படியாகவும் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில்
தருகிறேன் உங்களுது கேள்வி தெளிவாக இல்லை தெளிவாக கேளுங்கள்

அடுத்து நேரடியான விவாதம் நடத்த அழைப்பு விடுத்தால் வர முடியாது என்று குற வேண்டியது தானே அதற்கு எதற்கு இத்தனை உலப்பல் பதில்கள் இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சூனியம் சமந்தமாக உங்கள் தலைவர் திரு P .J .வுடன் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதம் நடத்த எங்கள் உலமாக்கள் தயார் நீங்கள் தயாரா தலைமையிடம் கேட்டு விபரம் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதையும் நடத்தி விடுவோம்
July 29 at 1:32am · Like
Ibrahim Sheik ////நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்வியை சற்று தெளிவாகவும் புரியும் படியாகவும் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில்
தருகிறேன் உங்களுது கேள்வி தெளிவாக இல்லை தெளிவாக கேளுங்கள் /////தெளிவாகத்தான் கேட்டுள்ளேன் ,இன்னும் தெளிவாக சொல்லுகிறேன்
ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
Faizal Mak அன்பான சஹோதரரே 
உங்களது கேள்வி =ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
பதில் =
நீங்கள் போதுமா என்று மட்டும் கேட்டதினால் போதும் என்ற பதிலோடு நிறுத்தி கொள்கிறேன் மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கேளுங்கள் சொல்ல தயாராக உள்ளேன் 
அடுத்து 
கூட்டு துவா என்றால் என்ன ? அதன் பொருள் என்ன ? என்று கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதற்கும் பதில் ரெடியாகத்தான் உள்ளது அடுத்து எங்களின் குருவும் ஜமாலியின் குருவும் எங்களின் உயிருனும் மேலான கண்மணி நாயகம் நபிﷺ அவர்கள் தாமே தவிர வேற யாரும் இல்லை
July 30 at 2:26pm · Edited · Like
Ibrahim Sheik போதுமா என்று கேட்டால் போதும் என்பதற்கு காரணங்களையும் தெளிவாக சொல்லுவதுதான் நல்லது
July 30 at 4:59pm · Edited · Like
uly 30 at 4:59pm · Like

Ibrahim Sheik ஐவேளை தொழுகைக்கு பிறகு மத்ஹப் ஜமாத்தினர் ஓதும் கூட்டு துஆ பற்றி த்தான் கேட்டுள்ளேன் 
அதற்கு ஆதாரம் காட்டுங்கள்
July 30 at 5:01pm · Like
இதன் பின்னர் பைசல் பதில் சொல்ல வரவே இல்லை .ஆயிரம் கேள்வியானாலும் கேளுங்கள் .பதில் தருகிறோம் /பதில்கள் ரெடியாக இருக்கின்றன என்று சொன்னவர் 2 கேள்விகளுக்கே பதில் அளிக்காமல் பதுங்கிவிட்டார் .இப்படி 2 கேள்விகளுக்கே பதில் தராமல் ஓடியவர் ஒப்பந்தம் போட்டு எங்கிருந்து விவாதம் நடத்த ?
அவர் ஷக்காத் பற்றி தந்த பதிலை பார்ப்போம்
Faizal Mak அன்பான சஹோதரரே 
உங்களது கேள்வி =ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
பதில் =
நீங்கள் போதுமா என்று மட்டும் கேட்டதினால் போதும் என்ற பதிலோடு நிறுத்தி கொள்கிறேன் மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கேளுங்கள் சொல்ல தயாராக உள்ளேன் .
லாரியின் வருமானத்திற்கும் வீட்டு வாடகைக்கும் ஷக்காத் கொடுத்தால் போதும் என்கிறார் .பைசல் ,பீஜே அவர்களும் அப்படித்தான் கூறுகிறார் .பிறகு விவாதிக்க என்ன வேண்டிக் கிடக்கிறது ?லாரி வாங்கிய லாபத்திற்கும் வீடு வாங்கிய லாபத்திற்கும் ஒருதடவை ஷக்காத் கொடுத்தல் போதும் .வருடந்தோறும் லாரியின் மதிப்பிற்கும் வீட்டின் மதிப்பிற்கும் தங்க நகையாக இருந்தால் அதன் மதிப்பிற்கும் கொடுக்க வேண்டியதில்லை .லாரியாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கும் வீடாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்திற்கும் ஷக்காத்  கொடுக்க வேண்டும் தங்க நகையாக இருந்தால் அதிலிருந்து வருமானம் வர வாய்ப்பில்லை அதனால் வராத வருமானத்திற்கு ஷக்காத் கொடுக்க வேண்டியதில்லை என்கிறார் .அதைத்தானே நீங்களும் சொல்லுகிறீர்கள் பிறகு விவாதம் தேவையில்லையே .இதில் ஒப்பந்தம் போட்டு விவாதிக்க வ்வேறு என்ன இருக்கிறது?
இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சூனியம் சமந்தமாக உங்கள் தலைவர் திரு P .J .வுடன் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதம் நடத்த எங்கள் உலமாக்கள் தயார் நீங்கள் தயாரா தலைமையிடம் கேட்டு விபரம் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதையும் நடத்தி விடுவோம்.
பீஜே அவர்கள் கிறித்தவர்களுடன் பைபிள் இறைவேதமா?இயேசு இறைமகனா? என்ற தலைப்புகளில் விவாதம் பண்ணுவார் 
காதியானிகளுடன் காத்தமுன் நபி போன்ற தலைப்புகளில் விவாதம் பண்ணுவார்கள் 
எங்கள் கொள்கையுடன் நெருங்கியுள்ள ஜாக் அறிஞர்களுடன் ஷக்காத் சூனியம் போன்ற சட்ட பிரச்னைகள் பற்றி விவாதம் பண்ணுவார்கள் .
உங்களுடன் அவ்ளியாகக்ளிடம் உதவி தேடலாமா?மதஹப் கிதாபுகளில் உள்ள ஆபாசம்கள் பற்றியே விவாதிப்பார்கள் .இவற்றிலிருந்து நீங்கள் மீண்டே பிறகே ஷக்காத் சூனியம் பற்றி உங்களிடம் விவாதிப்பது பற்றி பரிசீலனை செய்வார்கள் .ஆதலால் உங்களது சவாலை நான் எங்களது தலைமைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் 

வெள்ளி, 12 ஜூலை, 2013

Ibrahim Sheikதவ்ஹித் மாணவன் ,அஸ்ஸலாமு அலைக்கும் ,வருடந்தோறும் ஷக்காத் கொடுக்கவேண்டும் என்றால் ,
ஒருவருக்கு ஒரு வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை ஷக்காத் கொடுத்த பிறகு மீதி 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்கி வாடகைக்கு விடுகிறார்.அடுத்த வருடத்தில் லாரியில் கிடைத்த லாபத்திற்கு மட்டும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?அல்லது லாரி கடந்த ஆண்டு வாங்கிய தொகை 10 லட்சத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ,லாரியில் ஓராண்டு கிடைத்த வருமானத்திற்கும் சேர்த்து ஷக்காத் கொடுக்க வேண்டுமா? இல்லையெனில் ஒவ்வொரு வருடமும் அன்றைய சந்தை மதிப்பின் படி லாரியின் மதிப்பு தொகைக்கும் அதிலிருந்து கிடைத்த வருமானத்திற்கும் சேர்த்து ஷக்காத் கொடுக்க வேண்டுமா?
அதை போன்று ஒரு வருட வருமானத்தில் கிடைத்த பணத்திற்கு ஷக்காத் கொடுத்த பிறகு வாங்கிய கூடுதலான வீட்டை வாடகைக்கு விடுகிறார் .அப்போது வருடந்தோறும் வீட்டின் மதிப்பிற்கு ஷக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகை வருமானத்திற்கு மட்டும் வருடந்தோறும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?அல்லது மதிப்பு கூடிய வீட்டின் கூடிய தொகைக்கு மட்டும் வருடந்தோறும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?

தவ்ஹீத் மாணவன்தரும் பதில்
is Zakaat Should be Paid for Every Year?
Is zakaat required to be paid every year by Dr Zakir Naik
www.youtube.com
Is zakaat required to be paid every year_???? by Dr Zakir Naik
www.youtube.com
Answered by Dr Zakir Naik,even if it is the highest and if you think that you will try and catch the lowest point, the lowest point will keep on changing, it...
YouTube
www.youtube.com
Share your videos with friends, family, and the world

Ibrahim Sheik
தவ்ஹித் மாணவன்,உங்களது பதிவில் என்னால் கமெண்ட் பண்ண முடியாததால் இன்பாக்ஸ்க்கு நான் மெசேஜ் பண்ணினேன் .நீங்கள் எனது request ஏற்று உங்களது பதிவிலே இந்த ஜாகிர் நாயக் படத்தை போட்டிருக்கலாம் .ஆனால் தவ்ஹித் மாணவன் என்று படம் காட்டிவிட்டு மத்ஹப் மாயையிலிருந்து விடுபடாத ஜாகிர் நாயக் உரையை பதிலாக காட்ட வெட்கமாக இருக்கிறது போலும் .அதனால் எனக்கு உங்களது இந்த ஜாஹிர்நாயக்கின் பதிலை மெசேஜ் பண்ணியுள்ளீர்கள்
ஜாகிர் நாயக் உரை நான் ஏற்கனவே அறிந்தது தான் .அதில் என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை .என்னுடைய கேள்வி ,ஒரு முறை கொடுக்க வேண்டுமா வருடந்தோறும் கொடுக்க வேண்டுமா என்று நான் பொதுவாக கேட்கவில்லை .குறிப்பிட்ட விவகாரத்தில் சக்காத் எப்படி கொடுக்க வேண்டும் என்பதுதான் அதற்குத்தான் நீங்கள் பதில் தர வேண்டும் .

செவ்வாய், 4 ஜூன், 2013

மார்க்க உயிரோட்டமுள்ள ஏகத்துவ பள்ளிவாசல்

ஆறாம்பண்ணையில் மார்க்க உயிரோட்டமுள்ள ஏகத்துவ பள்ளிவாசல் .
அல்லா என்ன சொன்னானோ அதை மட்டுமே செயல்படுத்தும் பள்ளிவாசல் .
முகம்மது நபி [ஸல்] அவர்கள் என்ன கற்று தந்தார்களோ அதை மட்டுமே நடைமுறைப் படுத்தும் பள்ளிவாசல்
40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முதல் கட்ட கட்டிட பணியை ,வசூலாகியுள்ள 4 லட்ச ரூபாயில் துவங்கப் பட்டுள்ளது .
இதுவரை இளைஞர்கள் 25000/=ரூபாய் மதிப்பில் சொந்த உழைப்பில் மணல் கொடுத்துள்ளார்கள் .மேலும் கையாள்களை சம்பளத்தை குறைக்கும் முகமாக வேலைகளையும் செய்து வருகிறார்கள் .
இறையருளால் இந்த பள்ளிவாசல் நமது உழைப்பிலும் நமது காசிலுமே கட்டப்பட வேண்டும் .வசூலுக்காக வெளியூர் செல்லுவது தவிர்க்கப் படவேண்டும் .
நமது ஒவ்வொரு தேவைகளுக்காக நாம் பணத்தை சேமிப்பது போன்று ,
நமது கடமைகளை நிறைவேற்ற நமக்கு பள்ளிவாசல் தேவை.அந்த தேவையையும் ,நமது வீட்டுக்கு லேப்டாப் வாங்க பணம் ஒதுக்குவது போல ,எல்சிடி வாங்குவது போல மனைவி மகள்களுக்கு நகை வாங்குவது போன்று ,வீட்டிற்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு பணம் ஒதுக்குவது போன்று ,பள்ளிவாசல் கட்டுவதையும் நமது சொந்த தேவை என்பதை உணர்ந்து ,நாம் ஒவ்வொருவரும் 25000ரூபாய் முதல் 1லட்ச ரூபாய் வரை அள்ளி கொடுத்து நமது பள்ளிவாசலை நாமே கட்டி முடிக்க உறுதி கொள்வோம் .இறைவனிடம் வேண்டுவோம்




புதன், 17 ஏப்ரல், 2013

ஏகத்துவ கொள்கை இருக்குமானால்

அன்பு இளைஞர்களே ,உங்களிடம் ஏகத்துவ கொள்கை இருக்குமானால் அந்த கொள்கை எங்கு உண்மையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதோ அங்கேயே உங்களது அமல்களை நிறைவேற்றிட வாருங்கள் .TNTJ மர்கசில் தொழுகைக்கு வருவதால்,நீங்கள் TNTJ வில் இணைந்துதான் ஆகவேண்டும் என்று அர்த்தம் அல்ல .TNTJ வில் சேராமலே உங்களது ஏகத்துவ கொள்கை அடிப்படையில் அமல்களை செய்து கொள்ளுங்கள் .போலியான சிலரின் பசப்பு வார்த்தைகளில் மயங்கியது போதும் .உண்மைகள் வெளிப்படும் காலம் மிக அருகிலே உள்ளது .காசிமி ஒரு விசமி என்பதும் பணக்காரர்களை மட்டுமே ஹஜ்ஜுக்கு அழைத்து செல்லும் பகிரங்க கொள்ளைக்காரர்  என்பதும் ஊரறிந்த உண்மை .அவர் நமதூர் பிரச்சாரத்திற்கு வந்த செலவை மட்டும் வாங்கினாரா? அல்லது செலவுடன் சொற்பொழிவுக்கும் காசு வாங்கினாரா என்பது பகிரங்கப் படுத்தப்படவில்லை .ஊரில் வசூல் செய்ததற்கு கணக்கு காட்டவில்லை  தர்காவை எதிர்ப்பதற்காக கூட்டு வந்துள்ளோம் என்று உங்களிடமும் ,நிர்வாகிகளிடம் வேறு காரணமும் கூறி வேடதாரிகளை நம்பி ஏமாறாதீர்கள் .

வியாழன், 11 ஏப்ரல், 2013

காசிமி மண்டை யில் கோளாறு .


தவ்ஹித் ஜமாத்காரர்கள் யூத முஸ்லிம்களாம் ;மவ்லூது மற்றும் பித்தத் செய்யும் முஸ்லிம்கள் கிறித்தவ முஸ்லிம்களாம் ;அது எப்படி யூதனாகவும் முஸ்லிமாகவும் ஒருவன் இருக்க முடியும் ?அதெப்படி கிறித்தவானாகவும் முஸ்லிமாகவும் இருக்கமுடியும்?

ஒரு முஸ்லிமை யூதன் என்றும் கிறித்தவன் என்றும் சொல்லுவதாக இருந்தால் இவர் முஸ்லிமா?
இவர் வாதப்படியே நான் சொல்லுவதாக இருந்தால் மத்ஹப் பெயரால் எழுதப்பட்டிருக்கும் நூல்களில் ,ஹிந்து புராணங்கள் போல ஆபாசங்கள் மலிந்துகிடக்கின்றன .ஹிந்துக்களிடம் கேட்டால் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் .அதைப்போலவே ,காசிமியும் மத்ஹப் நூல்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.ஆகவே காசிமியை இந்துமுஸ்லிம் என்று கூறலாமா?

ஷிர்க் செய்பவர்கள் இமமாத்தை ஏற்கமாட்டோம் என்று சொல்லும் தவ்ஹித் காரர்கள் ,ஷிர்க் செய்யும் தனது தந்தையின் ஜனாஸாவை எரிப்பார்களா?ஷிர்க் செய்யும் தந்தையின் சொத்தில் பங்கு கேட்காமல் இருப்பார்களா?என்று  உச்சகட்டமாக உளறியுள்ளார்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்  குர்ஆன் 9;17
நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர் களாக ஆக்கக் கூடாது. 89  அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.  குர்ஆன் 3;28
மேற்கண்ட இறைவசனங்களின் ஆதாரத்திலே தவ்ஹித் ஜமாத்தினர் இணைவைக்கும் இமாமின் இமாமத்தை ஏற்பதில்லை .இந்த வசனங்கள் இணைவைப்போரின் சொத்து பகிர்தல்பற்றியோ அவர்களை இறந்த பின்னர் அடக்கம் செய்வது பற்றியோ கூறவில்லை .
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!  உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.  குர்ஆன் 9;23
உங்களது பெற்றோர்கள் இறைமறுப்பாளர்களாக இருந்தால் அவர்களுடன் நெருக்கமான உறவுவைத்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் இறைவசனம் கூறுகிறது .ஏனெனில் ,அச்சமயத்தில் இணைவைப்பாளர்களுடன் போர் நடந்து கொண்டிருந்த சமயம் இணைவைக்கும் பெற்றோர்களுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தால் செய்திகள் இங்கிருந்து எதிர்தரப்புக்கு சென்று விடக் கூடாது என்பதாலே .நாங்களும் இப்போதும் தவ்ஹித் ஜமாஅத் பற்றிய விசயங்களை பெற்றோர் இணைவைப்போரை ஆதரிப்பதாக  இருந்தால் அவர்களுடன் நெருக்கமாக் உறவு வைத்துக் கொள்வதில்லை

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

'நம்பிக்கை கொண்டோம்' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக் கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப் பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்..குர்ஆன் 49;14
கிராமவாசிகள் ஆமான்னா எனக்கூறினார்கள் .இது ஈமான் என்ற சொல்லிளிளிருந்து பிறந்தது .அதாவது தங்களை அவர்கள் மூமின்கள் என்று வாதிட்டனர் நம்பிக்கை உங்களில் நுழையவில்லை என்று கூறி ஈமான் உங்களிடம் இல்லை என்று  அல்லாஹ் அவர்களை தெளிவுபடுத்தி அஸ்லம்னா என்று கூற அனுமதிக்கிறான் .அஸ்லம்னா என்பது இஸ்லாம் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும் .அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில் அஸ்லம்னா [முஸ்லிம்களாக இருக்கிறோம் ]என்று அல்லாஹ் கூற சொல்லுகிறான் .
காசிமியே ,அல்லாஹ் மிகத்தெளிவாக கூறியிருக்கிறான் ,அவர்களை மூமின் என்று சொல்லாதீர்கள் .ஆனால் முஸ்லிம்கள் என்று சொல்லுங்கள்
அப்படியிருக்கையில் ,அவர்கள் பெற்றோர்களாக இருந்தால் அவர்கள் சொத்தில் எங்களது வாரிசுரிமையின்படி சொத்துக்களில் பங்கு கேட்கக்கூடாது என்று என்ன ஆதாரத்தின் அடிப்படையில்  பேசினீர்கள் ?
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்களை இறந்த பின்னர் எரிக்கக் வேண்டும் என்று கூறினீர்கள் ?
குரான் ,நபிவழியில் ஆதாரங்களை வைத்து பேசாமல ,ஹஜ் வியாபாரியே ,வாங்கிய காசுக்கு காசு கொடுத்தவர்களை திருப்தி படுத்த கிறுக்குத்தனமாக உளறுவது உங்களை மார்க்க வியாபாரியாக காட்டுமே தவிர மார்க்க அறிஞர் என்று உங்களை எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டனர்
சரி அதையும் வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் இணைவைக்கும் யூதர்கள் ,கிறித்தவர்கள் ,மற்றும் குறைஷிகள் ஜனாசாககளை எரித்தனரா? புத்திபேதலித்து உளரும் ஹஜ் வியாபாரியே பதில் சொல்லுங்கள் .
[இறைவன் நாடினால் இன்னும் ]
எனக்கு பதில் எழுதுவார்கள் ,அதன் பிறகு பதில் எழுதலாம் என்றால் ஓடிவிட்டார்கள் .இப்படி வெட்ட வெளிச்சமாக தங்களை பொய்யர்கள் என்று தங்களை தாங்களே நிருபித்துவிட்டு நான் பொய் எழுதுவதாக சொல்லுவதற்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்.
நொல்ல அடியார்கள் அல்ல வழக்கம்போல உள்ள கள்ள அடியார்கள்தான் அவர்கள் என்பதை அவர்களே நிருபித்து விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் .பிறர் வாந்தி எடுத்ததை உண்டு வாந்தி எடுக்கிறார்கள் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம் .ஆனால் இந்த கள்ள அடியார்கள் குருப் அவர்கள் கழித்த மலத்தை உண்டு மீண்டும் மீண்டும் மலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதன், 10 ஏப்ரல், 2013

காசிமியே பெரும் பொய்யர்


காசிமியின் இப்படி ஓர் அற்ப உளறலுக்கு  சென்னையிலிருந்து காரில் வரவேண்டுமா?
ஆராம்பனனையில் நடந்த சம்பவம் பற்றி தஞ்சாவூரில் ,ராமநாதபுரத்தில் பொய் சொன்னால் பரவாயில்லை .ஆராம்பன்னையிலே பொய் சொல்லவேண்டுமா?தூ,,,,
தர்காநிர்வாகத்திற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் உறவும் இல்லாதிருக்க ,கொடி ,மற்றும் கந்தூரி விசேடங்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் நடத்தாமல் நிறுத்தினார்கள் என்று ஒரு அற்ப பொய்யை காசிமியிடம் கூறி ,அவர் பாவம் இத்தனை பகிரங்கமாக பொய்யர் என்று கேவலப்படவேண்டுமா?

மனக்கரை அமைதி பார்ட்டியிடம் 2 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி சவுளிக் கடையில் பங்கு சேர்ந்துள்ள ஒரு மானங்கெட்ட பொருக்கி ,
நபிவழிக்கு மாற்றமாக தனது மகள் திருமணத்திற்கு பீஜே வை நேரில் அழைக்க சென்ற பொய்யர் காசிமியை அழைத்து வந்து வட்டிக்கு கடன் பற்றியும் மற்றவை பற்றியும் உளறியதற்கு பதில் சொலல் சிறுமி பர்ஹானா போதும் என்பதே எனது கருத்து .

மற்ற பள்ளிவாசல்களை  விட தனித்துவம் வாய்ந்தது   ஹரம்ஷரிப் ,மதினதுன் நபவி ,பைத்துல்முகத்தஸ் என்று கூறிவிட்டு ,அவற்றுடன் நமதூர் பள்ளிவாசாலையும் ஒப்பிடலாமா?

அவர் வாதம் சரி என்று வைத்துக் கொண்டாலும் நபி ஸல் அவர்கள் ஹரம்சரிபில் சிலைகள் வைத்து வணங்கியதை போராடி கைப்பற்றினார்கள் .அவர்கள் போராடும் வரை குறைஷிகளைவிட்டு பிரிந்தவர்களாக அதாவது முஹாஜிர்களாக தனியாக வந்தது போல ,நாங்கள் ஷிர்க் நடைபெறும் முஹிதீன் பள்ளிவாசலில் இருந்து முஹாஜிர்களாக பிரிந்து மதினா பள்ளி போல தனிப்பள்ளி கண்டு ,பாரம்பர்யமிகக் முஹிதீன் பள்ளியை மீட்டு நபிவழியில் அனைத்து மக்களும்  அமல்களை செயல்படுத்திட போராடிக் கொண்டு இருக்கிறோம் .நபி[ஸல்] அவர்கள்ஹரம் சரிபை மீட்டது போல முஹிதீன் பள்ளியை மீட்டு மஸ்ஜிதுல்நூர் ஆக மாற்றுவோம் ,இறைவன் அருள் செய்வானாக .
பீஜே அவர்கள் ரசாதியுடன் விவாதம் பண்ணுகையில் மத்ஹபில் உள்ள ஆபாசங்கள் பற்றி ரசாதி கேட்டதும் ,அந்த நூல்களை வாங்க காசில்லை ,அந்த சமயத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பில்லை என்று கூறியதை மட்டும் எடுத்துக் கூறி காசிமி நையாண்டி செய்தார்.ஆனால் ,பீஜே அவர் சொன்னதில் 10 ஆபாசங்கள் இல்லை ,90 ஆபாசங்கள் இருப்பதை ,உதாரணமாக பெண்ணின் கற்பு தன்மையை அறிய பெண்ணின் மர்ம உறுப்பில் முட்டை வைப்பது போல பல ஆபாசங்களை அடுக்கினாரே ,அத்துடன் அந்த மேட்டரை விட்டு ராசாத்தி ஓடோடி போனதை சொல்லாமல் விட்டது ஏன்?
அதாவது இதை உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் ,பீஜே ரசாதி பற்றி ,குற்றம் சாட்டுகிறார் ,எப்படியெனின் ,ரசாதி பெங்களூரில் பரிதாவுடன் ,மும்பையில் சாயிதாவுடன் ,டில்லியில்நிசாவுடன் ,கல்கத்தாவில் அனிசுடன் ,சென்னையில் சாஜிதாவுடன் ,ஹைதராபாத்தில் முனிராவுடன் ,ஆமதாபாத்தில் நிபிசாவுடன் இவ்வாறாக பலஇடங்களில் பல பெண்களுடன் குசால் பண்ணினார் என்று கூறுகிறார் ,.
உடன் ரசாதி ,பெங்களூரில் பரிதாவுடன் நான் குஜால் பண்ணியதாக பீஜே கூறுகிறார் ,அதை நிருபித்தால் ,நான் என்னை அழித்துக் கொள்ளத்தயார் என்று கூறுகிறார் 
பீஜே அதற்கு பதில் பெங்களூரில் பரிதாவுடன் குஜால் பண்ணியதாக இன்னார் சொன்னதைத்தான் நான் கூறியுள்ளேன் .அந்த சமயத்தில் நான் பெங்களூர் போகவில்லை .அங்கேல்லாம் செல்ல என்னிடம் காசு இல்லை .ஆனால் பெங்கலூரைத்தவிர மற்ற 20 ஊர்களிலும் ரசாதி யார் யாருடன் குஜால் பண்ணியதை நான் ஆதாரத்துடன் நிருபிக்கத்தயார் என்று கூறியதும் ரசாதி ,துண்டைக்காணோம் ,துணியைக் காணோம் என்று ஓடோடிப் போனாரா இல்லையா?
இறைநாடினால் இன்னும் ,,,,,

சனி, 30 மார்ச், 2013

என்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொன்னதே இல்லை


Faizal Mak
Yesterday
அன்புள்ள இப்ராஹிம் அவர்களுக்கு உங்களுடன் நேரடி விவாதத்திற்கு நான் எப்பொழுதும் தயார் சுன்னத் ஜமாத்திற்கு எதிராக நீங்கள் கூறும் இந்த விசயத்திலும் விவாதிக்க நான் தயார் நேரடி விவாதத்திற்கு உங்களுக்கு துணிவு இருந்தால் வாருங்கள் இன்ஷா அல்லாஹ் பார்த்து விடுவோம் அதை விட்டு விட்டு உங்களுக்கு பொழுது போகவில்லை என்பதற்காக facebookil கண்டதெல்லாம் கேட்டால் நான் எப்பொழுதும் பதில் தர போவதில்லை காரணம் நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சத்தியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல எதாவது கேள்விகள் கேட்டு மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அகவே இனிமேல் நீங்கள் எந்த கேள்விகள் கேட்டாலும் நான் பதில் தர போவதில்லை உங்களுக்கு சத்தியம் தெரிய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நேரடியாக விவாதம் நடத்துவோம் வாருங்கள்.

Syed Mohamed எந்த விவாதத்திலாவது அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்களா? அவர்களுடன் விவாதம் செய்வதே வீண்.
Yesterday at 3:58pm · Like · 3

Mohamed Rismin Avarhel katrirunthum karuththariyaathe paavihel otru kolla maattaarhel vitunga faizal sir
20 hours ago via mobile · Like · 2

Ibrahimsheik Sheik பைசல் ,நீங்கள் சொல்லுவது உண்மை எனில் ஏன் face book இல் நீங்கள் கருத்துக்களை பகிர வேண்டும்? அதில் கமெண்ட் என்று பகுதி உள்ளதே அதை ஏன் நீங்கள் உபயோகிக்கவேண்டும்?
பதில் உள்ளவர்கள் நேரடியாகத்தான் பதில் தருவேன் என்று அடம் பிடிக்க மாட்டார்கள் .நேரடி விவாதத்தில் சொதப்பிய முஸ்தபா எழுத்தில் பகிரங்கமகா மாட்டிக் கொண்டது போல மாட்டிக் கொள்வோம் என்ற பயமா?
நேரடி விவாதம் பண்ணுமளவுக்கு நீவிர் மற்றும் நானும் என்ன மார்க்க மேதைகளா?
சரி இருப்பினும் நேரடி விவாதத்திற்கு வருகிறேன் .தூத்துக்குடியில் வைத்துக் கொள்வோம் .விவாதத்தில் நீங்கள் மட்டுமே விவாதிக்க வேண்டும்
14 hours ago · Like

Kalmunai Sunnath Wal Jamath பேஸ் புக் என்பது ஒரு பொழுது போக்கு, அது மற்றவர்களுக்கு விடயங்களை கூரும் தளமாகும், இதி விவாதமோ ஏனைய விடயங்களோ சாத்தியப் படாது. ஜமாலி ஹஸ்ரத்தும் பிஜவையும் பேஸ் புக்கில் விவாதிப்பார்களா?? இல்லை, பெரிய மார்க்க மேதைகள் மட்டும் தான் நேரில் விவாதிக்க வேண்டும் என்ரல்ல. பேஸ்புக்கில் அறிவு குரைந்தவர்தான் விவாதிக்க வேண்டும் அல்ல. எவரும் நேரடியாக விவாதிக்கலாம். நீங்கள் ஒருவர் தோற்றதை வைத்துக் கொண்டு அனைவரும் தோற்பவர்கள் என முடிவு எடுக்க கூடாது. பைசால் நானா அவர்கள் தைரியமாக அழைக்கிரார்கள் முடியும் என்ரால், முடியும் என்ரு கூருங்கள், இல்லாவிடில் முடியாது என்ரு கூருங்கள்.#
10 hours ago · Like · 2

Ibrahimsheik Sheik அவர் கடந்த பிப்ரவரியில் இது போன்று நேரடியாக விவாதிக்கத் தயார என்று சவால் விட்டு நான் தயார் என்றதும் பின்னர் காணமல் போனவர்தான் .அதனாலே பேஸ் புக்கில் விவாதிக்க தேவை இல்லை .அவரது பிளாக்ஸ்பாட்டில் விவாதிக்கலாம் .விவாதித்தால் அனைவரும் நேரடியாகவே உண்மையை தெரிந்து கொள்ளலாம் .நேரடி விவாதம் என்றால் அதற்கான நேரம் .அவர் கொயாமுத்தூர் நான் தூத்துக்குடி இதனால் யாராவது ஒருவருக்கு பயண செலவு எல்லாம் உள்ளது .அவரது பிலாக்ச்பாட்டிலோ ,எனது பிலாக்ச்பாட்டிலோ கருத்துகளை பரிமாறிக் கொள்வது எளிது அவரவர் நேரம் கிடைக்கும் வேளைகளில் பதில் எழுதிக் கொள்ளலாம் .
இருந்த போதிலும் நேரடியாகத்தான் விவாதிக்க வேண்டும் என்றால் அதற்கும் தயாராக உள்ளேன்.[நீங்கள் என்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொன்னதே இல்லை .நான் வந்துவிட்டாலே நீங்கள் ஓடியதை பேஸ்புக்கில் பார்த்துக் கொள்ளலாம் .அப்புறம் நான் குழப்பம் விளைவிக்கும் எந்த கேள்வியை கேட்டேன்?சொல்லுங்கள்]  
9 hours ago · Like

Parangipetai Unarvu சூப்பர் அல்லாஹ் போதுமானவன்
5 hours ago · Like

வெள்ளி, 22 மார்ச், 2013

நல்ல,அல்ல ,நொல்ல ?அடியார்களின் பொய்கள்.2



  ///பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?

Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....?(ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  ///
திருடன் ஓடும்பொழுது தப்பிபதற்காக மற்றவர்களை திருடன் என்று சொல்லி ஓடுவானாம் .அதைப்போல் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பொய்யர்களும் நான் பொய் சொல்லுவதாக அவர்கள பச்சை பொய்யை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள் .
2008 நோன்பு பெருநாள் அன்று லுஹர்க்கு பிறகு கூடிய ஜமாஅத் கூட்டத்தில் இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றும் மவ்லூத் ஓதாத ஆலிமைத்தான் இமாமாக நியமிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது .அதன் படி காஜா நிஜாமுத்தீன் தாவூதி நீக்கப்பட்டு உபைப் என்ற தப்லிக் காரர் இமாமாக நியமிக்கப்பட்டார்.இது ஊரறிந்த உண்மை .மேலும் அதன் பிறகு பள்ளிவாசலில் மவ்லூது ஓதியவர்களை,அப்துல் ,காசிம் மற்றும் டிஎன்டிஜே சகோதரர்கள் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலில் மவ்லூது ஓதுவதற்கு முற்று புள்ளி வைத்தார்கள் .
அதோடு மட்டுமல்லாமல் ,இமாமை நாங்கள் கண்ணியப்படுத்துவோம் என்று வக்ப் தேர்தலில் அரசியல்வாதிகள் போல் வாக்குறுதி கொடுத்த இவர்கள் ,உபைப் மவ்லவியை ,குடிகாரனும் கூறாத வார்த்தையால் கேவலப் படுத்தியதும் ,இமாம் வேலையிலிருந்து விலகி சென்றுவிட்டார். அதன் பிறகு சைபுல்லா என்ற பெயரில் வந்த சைபுஸ்சைத்தான் என்பவர் இமாமகா வந்து போலிஸ் ஸ்டேசன் வரை விவகாரம் சென்றது .SPஆபிஸில் புகார் கொடுத்து முரப்பநாடு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் நடந்த இருதரப்பு கூட்டத்தில் ,இனிஎந்த காலத்திலும் மவ்லூது போன்ற ஷிர்க்கான காரியங்களில் ஈடுபடுபவர்களை இமாமாக நியமிக்கக் கூடாது என்று நிர்வாக தரப்பிலும் ,இனி 2 வது ஜமாத்தாக வக்தில் தொழுகை நடத்தக் கூடாது என்று டிஎன்டிஜே தரப்பிலும் வாக்குமூலம் பெறப்பட்டு ஒப்பந்தம் ஆனது இது அனைவரும் அறிந்த விஷயம் .அதற்க்கான நகலும் எங்களிடமும் அவர்களிடமும் உ;ள்ளது பிரித்து சென்றவர்கள் எழுதிய தளத்திலும் அதன் நகல் உள்ளது இப்படியான ஒரு வெட்ட வெளிச்சமான உண்மைக்கு மாறாக நாங்கள்தான் மவ்லூது ஓதாதவரை இமாமாக நியமித்ததாக பச்சை பசலேன பொய் சொல்லுகிறார்கள் .இவ்வளவு கேடுகெட்ட பொய்யை சொல்லிவிட்டு தங்களைத்தானே நல்லடியார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் .ஆக இவர்கள் நல்லடியார்கள என்ற வார்த்தையை வைத்து இஸ்லாத்தையே கேலி செய்கிறார்கள் .பிரிந்து சென்றவர்களே ,இந்த பிரித்து சென்ற பூசணிக்காய் பொய்யர்களை நம்பி ஏமாறாதீர்கள் .பகிரங்கமாக இப்படி பொய் சொல்லுபவர்கள் ,இன்னும் என்னைப்பற்றியும் ,தவ்ஹித் ஜமாஅத் பற்றியும் மறைமுகமாக் என்ன பொய்களெல்லாம் சொல்லியிருப்பார்களோ ,அல்லாஹ்வே அறிந்தவன்.
பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதை அவர்கள் கொண்டுவந்தார்களாம் .
தலித்கள் ,இஸ்லாத்திலும் கிறித்தவத்திலும் புத்தமதத்திலும் அதிகமாக சேருவதை அறிந்த அரசு அவர்களுக்கு சலுகைகள் அளித்தது போல ,நாம் திடல் தொழுகை வைக்காவிட்டால் பல இளைஞர்கள் டிஎன்டிஜே திடல் தொழுகையில் கலந்து கொள்வார்கள் ,இதனால் அங்கு கூட்டம் அதிகமாகி நமக்கு கூட்டம் குறைந்துவிடும் என்று பிரித்து சென்றவர்கள் நிர்வாகிகளை சரிகட்டி திடல் தொழுகை வைத்தார்கள்.இடத்தை மாற்றிக் கொண்டீர்கள் தவிர நபி வழியில் தொழுகை நடத்தினீர்களா? பெருநாள் தொழுகைக்கு நபி ஸல் அவர்கள் ஒரு குத்பாவை காட்டி தந்திருக்கையில் வழக்கம் போலவே மூன்று [3 ]குத்பாக்கள் உடன் நபி வழியில் இல்லாத தக்பீர் முழக்கத்துடன் தொழுகை நடத்திவிட்டு தவ்ஹித் கொள்கையில் நடைவண்டி
ஓட்டுகிறார்களாம் .
//// ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?////
டிஎண்டிஜெவினர் பிரியாத சமயத்தில் கடைசி பத்தில் பள்ளிவாசலில் வைத்தே ஜமாத்துடன் அதிகாலை 3 மணியளவில் இரவு தொழுகை நடத்தினார்கள் .பிரிந்த பிறகு தவ்ஹித் மர்கசில் அதைப்போல லவுட் ஸ்பீக்கரில் தொழுகை நடத்தியதும் போட்டியாக தொழுகை நடத்துகிறீர்களே தவிர இன்னும் அதை நபிவழியில் இல்லாத தஹஜ்ஜத் தொழுகை என்றும் தராவிஹ் ,வித்ரு என்று தொழுது முடித்துவிட்டு,வித்ருக்கு பிறகு வேறு தொழுகைஇல்லை என்ற ஹதிதுக்கு மாற்றமாக   மீண்டும் தஹஜ்ஜத் என்ற பெயரில் தொழுகை நடத்துவதை நபிவழி போல பெருமைவேறு அடிக்கிறீர்களா?
///மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  /////
கருப்பாக இருக்கிறவனை வெள்ளைசாமி என்று பெயர் வைத்தால் அவன் வெள்ளையாகிவிடுவானா ?
வருடத்திற்கு ஒருமுறை மீலாது விழா நடக்கும் அதேவேளையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துகிறேர்கள் என்றால் வருடத்திற்கு ஒருமுறை மார்க்க விழித்துவிட்டு,அப்புறம் தூங்கிவிடுகிறதா?
சரி அந்த விழாவில் ,பேசியவர்கள் யார்? அவர்கள் கொள்கை என்ன ? பேசியது என்ன?அவர்களின் பேச்சினால் விழிப்புணர்வு வந்ததா? இல்லை அங்கேயே பலர் தூங்கினார்களா? என்பதை கொஞ்சம் சொல்லுங்கள் ,உங்களது வண்டவாளம் வெளுத்துவிடும் . இது மீலாது விழாதான் என்றும் எந்த கொம்பனாலும் அதை நிறுத்தமுடியாது என்றும் குண்டூசி தரமாக இல்லை ,ஆணித்தரமகா பேசியதை  வாய்மூடி கேட்டீர்களா?அல்லது டீ விநியோகம் பண்ணினீர்களா? வெட்கமாக இல்லையா ?உங்களுக்கு அதை மீலாது விழா அல்ல என்று சொல்லுவதற்கு ? மவ்லூது பாகவதர் மற்றும் தரிக்கா சன்னிதானம் சர்க்காரின் அடிப்பொடி  ,இன்னொரு கப்சா கலக்கல் இவர்கள் மூன்றுபேரும் ஆற்றிய சொற்பொழிவுகளைத்தான் இவர்கள் தவ்ஹித் முழக்கம் என்றுசொல்லுகிறார்களா? திங்க கிழமை நோம்பு வைப்பதே நபி ஸல் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறத்தான் என்ற கதையை கேட்டு வாயை பிளந்து கொண்டிருந்தீர்களா? அல்லது நமதூரில் ரபியுல் அவ்வழ 12 எந்த கிழமை வந்தாலும் அதற்கு பிறகு வரும் திங்கள் கிழமை தான் கந்தூரி சாப்பாட்டு நடக்கிறது பிறகு நோம்பு வைப்பது எங்ஙனம் என்று அற்ப கேள்வியாவது கேட்டிருக்கக் கூடாதா?
//// பல மாற்றங்களை கொண்டு வந்தது தற்போது இருக்கிற ஜமாத்தான்.உண்மையிலேயே தௌகீதுவாதியாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் சந்தோஷத்தை தான் அளிக்கும். ///
எந்த உண்மையான தவ்ஹித்வாதிகளுக்கு மவ்லூது பாகவதர் ,சர்க்கார்மற்றும் காசிமி  ஆகியோரின் சொற்பொழிவு சந்தோசத்தை கொடுத்தது ?சொல்லுங்கள் 
///ஆனால் பொறா மை   பிடித்த இவரை போன்ற டபுள் கேம் ஆடும் முனாஃபிக் தான் பொய் சொல்லி குறைகூறிக்கொண்டு அலைவார்கள்.இதை கொஞ்சம்   அறிவை பயன்படுத்தி சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இது புரியும்.////
இந்த மூவர்களின் சொற்பொழிவுகளை  தவ்ஹித் முழக்கம் என்று கூறும் மேற்கண்டதை எழுதிய முனாபிக்குகளுக்கே சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.
இந்த மூவர்களின் பேச்சை நீங்கள் கூறும் உண்மையான தவ்ஹித்வாதிகளிடம் கேட்டுத்தான் எழுதிஉள்ளேன்.
///அவரின் போலி தௌகீத் வேசமும் புரியும். இப்பொழுது அதுவும் கலைந்து விட்டது. வட்டி விவகாரத்தில் அந்த பதவியை விட்டு துரத்தி அடித்துவிட்டார்கள். இப்போது கூறுங்கள் பொய்க் கதையாசிரியர் ஏமாற்றுவது யாரை... அல்லாஹ்-வையா...? அவனது அடியார்களையா..? ///
இன்சாஅல்லாஹ் நாளை இதுபற்றி விளக்கம் அளிப்போம் 

நல்ல?அடியார்களின் பொய்கள்


////காசியார் கூறிய பிரிந்து சென்றவர்கள் .  //
பிரிந்து சென்றவர்கள் அல்ல.ஒற்றுமை கோசத்தில் அல்லது வேசத்தில் பிரித்து சென்றவர்கள் எழுதியுள்ளார்கள் என்பதுதான் உண்மை .
////ஆனாலும் இதை ஒரு வேலைன்னு பழைய போட்டோ ஒன்றை எடுத்துட்டு வந்து, அதோடு இப்ப அடிச்ச நோட்டிசையும் இணைத்து இவரு சொந்தமா ஒரு தலைப்பு போட்டு கதைரெடி பண்ணி போட்டுள்ளார்./////
 நிர்வாகி இல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் அதிக பங்கெடுக்கும் வைஸ் இப்ராஹிம் [அவர் உட்பட அனைத்து கமிட்டி உறுப்பினர்களுக்கும் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதை மறைத்து விட்டார்கள்] முகநூல் பதிவுகளிலிருந்து தான் வெட்டி ஒட்டியுள்ளேன் .அவர் இந்த ஆண்டில் நடந்த விழாவில் தொழ வராத வட்டி நிர்வாகி படமே வெளியாகியிருக்கையில் தனது தந்தையின் படம் வெளியிடப்படவில்லை என்பதால் பழைய படத்தை வெளியிட்டிருக்கலாம் .அதில் இப்திகார் இருப்பதை நான் கவனிக்கவில்லை தவறுதான் .வருத்தம் தெரிவிக்கிறேன் .இதில் பொய் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை .பொய்யும் இல்லை
ஆனால் இதில் ஆவேசப்பட்டுள்ளவர்கள் ,அந்த விழாவில் மவ்லவி .ஷேக் அப்துல் காதரும் ஷிர்க்கின் சிகரம் பைஜி ஆகியோர் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்து கொண்டு மார்க்க விழிப்புணர்வு கூட்டம் என்று நாடக மாடலாமா?
நபி[ஸல்] அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடக் கூடாது என்று எதில் கூறப்பட்டுள்ளது .இது மீளாது விழா அல்ல .மீண்டும் மீண்டும் நடக்கும் மீளும் விழாஎன்று  சதக்  கல்லூரி இமாம் பேசினாரா ,இல்லையா?
வாயில் பொய்யைத் தவிர வேறொன்றும் வராத ஷிர்க்கின் சிகரம் சர்க்காரின் சிஷ்யன் பொய்ஜி அவர்களை மேடையில் ஏற்றிவிட்டு பொய்யை பற்றி பேசலாமா? தவ்ஹீதை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
மீலாது விழாவின் மகத்துவம் பற்றியும் அதன் அருமை பெருமைகளை ஆவேசமாக பேசினாரே ,அதை கண்டும் காணமல் இருந்த ஏகத்துவ நடிகர்களே !
ஏகத்துவ கொள்கைகளுக்கு மாற்றமாக பேசிய அவர்களை இடைமறிக்கும் தைரியம் உங்களுக்கு இருந்ததா?
இல்லையெனில் ,அவர்கள் பேசி முடித்ததும் நீங்களோ ,அல்லது இமாமைவைத்தோ அதே மேடையில் பதில் அளிக்கும்  தைரியம் இருந்ததா?

அல்லாஹ்வின் நல்லடியார்கள் இப்படி இஸ்லாத்திற்கு விரோதமான பேச்சை ரசித்து கொண்டிருப்பார்களா? அப்படியெனில் நீங்கள் நல்லடியார்களா ?கள்ள அடியார்களா?
நாங்கள் ஏகத்துவத்திற்கு எதிராக ,பீஜேவுக்கு எதிராக பள்ளிவாசலில் மற்றும் மீலாது விழாக்களில் சொற்பொழிவுகள் நடந்த பொழுது மேடையேறி எதிர்வாதம் வைத்திருக்கிறோம் .பேச்சை தொடர விடாமல் ஜமாலியின் சிஷ்யன் தாஜுத்தின் என்பவரை விரட்டிஅடித்திருக்கிறோம் .இன்னும் தர்கா மேடையிலே ஏறி ஹாமித் பக்ரிக்கு நேரில்  பதிலடி  கொடுத்திருக்கிறோம் .முஸ்தபா ரசாதி என்பவரை மேடையிலே விவாத ஒப்பந்தம் எழுதி ,அதன் பின்னர் அவர் விவாதத்திற்கு வராமல் இருத்ததை தொடர்கடிதம் எழுதி கடைசியில் பதில் தராமல் ஓடியதை அறிவீர்களா? உங்களை நம்பி மோசம் போன ஹாபிளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .
கடந்த ஆண்டு உள்ள போட்டா என்றால் ,கடந்த ஆண்டில் எப்படி நோட்டிஸ் வெளியிட்டீர்கள் என்பது தெரியவில்லை .அது பற்றிய உண்மையை சொல்லவேண்டும்.ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு சன்மார்க்க விழிப்புணர்வு கூட்டம் என்று நோட்டிஸ் பிரசுரித்து ,விழா மேடையில் மீலாது விழா என்று பேனர் கட்டவில்லையா?
அப்போது அல்லாஹ்வின் நல்லடியார்கள் ,கள்ள அடியார்களாக இருந்தார்களா?
/////Ø  பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?

Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....?(ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  ///
இவற்றில் உள்ள பொய்களை இன்சாஅல்லா நாளை தோலுரிப்போம் 

புதன், 20 மார்ச், 2013

இவர் திருந்தவே மாட்டார் போல் தெரிகிறது.


ஆரோக்கியமான விமர்சனம் வரவேற்போம் .நான் வைஸ் இப்ராஹிம் face bookஇருந்துதான் காப்பி பேஸ்ட் பண்ணியுள்ளேன் .இன்சா அல்லாஹ் விளக்கம். நாளை 
http://www.facebook.com/ibrahim.vice.7?fref=ts
அல்லாஹ்வின் நல்லடியார்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்…..)
      இவர் திருந்தவே மாட்டார் போல் தெரிகிறது. பிரபல (பொய்)கதையாசிரியர் சின்னையா அவர்கள் தற்போது புது கதை ஒன்றை அவருடைய வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார். தலைப்பு : பாம்புக்கு தலையாம்,மீனுக்கு வாலாம். ஃபோட்டோவுடன் போட்டுள்ளார்.  அதனுடன் தனது சொந்த சரக்கையும் (பொய்யை) சேர்த்துள்ளார். இப்படியே எப்பப் பார்தாலும் எல்லா விசயத்திலும் சம்பந்தமில்லாமல் பொய் சொல்வது, அவதூறு பரப்புவது,வதந்தியை கிளப்பி விடுவது அவருக்கு சர்வசாதாரண விசயமாகிவிட்டது. அது (பொய்) இறைவனின் சாபம் இறங்கக்கூடிய விஷயம் என்பதை அவர் உணர்ந்து திருந்துற மாதிரி தெரியவில்லை. ஏனென்றால் இந்த வருட மதரஸா ஆண்டு விழா நடக்கும் பொழுது அவர் வெளியிட்ட ஃபோட்டோவில் இருக்கிற இஃப்திகார் ஹஸரத் ஊரிலேயே இல்லை. அவர் சிலோனில் உள்ளார். அவர் ஸ்ரீலங்கா போய் நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இது ஊரில் உள்ள அனைவருக்கும் நல்லாவே தெரியும். இவ்ளோக்கும் காசியார் சின்னையாவிடமும் பயணம் சொல்லிவிட்டு தான் போயி ருக்கார். ஆனாலும் இதை ஒரு வேலைன்னு பழைய போட்டோ ஒன்றை எடுத்துட்டு வந்து, அதோடு இப்ப அடிச்ச நோட்டிசையும் இணைத்து இவரு சொந்தமா ஒரு தலைப்பு போட்டு கதைரெடி பண்ணி போட்டுள்ளார். இதில் இவருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்றும் தெரியவில்லை. அந்த ஹஸரத் ஊரில் இல்லாத விஷயம் உள்ளூரில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே தெரியும் என்று அதனால் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் துணிந்து பொய் சொல்றாரு. ஆனால் இவரு பொய் சொல்லிட்டு, பள்ளிவாசல் நிர்வாகி களை பார்த்து மீனுக்கு வால், பாம்புக்கு தலை, தவளைக்கு குடல் என்று பொய்க்கதை எழுதி உள்ளார்.
          ஆனால் இவர்தான் வேறு ஜமாத்தில் பொறுப்பு வகித்துக் கொண்டே இந்த பள்ளியிலும் நிர்வாகியாக இருந்தார். மீனுக்கு வாலும், பாம்புக்கு தலையும் என்று தன்னுடைய சுயலாபத்திர்காக டபுள்கேம் ஆடியவர் இவர்தான் என்று எல்லோருக்கும் தெரியும்.
          நான் தவ்கீதுவாதி என்று ஏமாற்றிவரும் இவர் பள்ளிவாசல் நிர்வாகியாக இருக்கும் பொழுது ஏதாவது மாற்றங்கள் செய்தாரா. ஒண்ணுமே செய்யவில்லை.
Ø  பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?
Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....?(ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  

அல்ஹம்துலில்லாஹ்...... அல்லாஹ் தான் நாடியவைகளை தனது நல்லடியார் களை கொண்டு செய்து முடிக்கிறான்.   

    இப்படி பல மாற்றங்களை கொண்டு வந்தது தற்போது இருக்கிற ஜமாத்தான்.உண்மையிலேயே தௌகீதுவாதியாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் சந்தோஷத்தை தான் அளிக்கும். ஆனால் பொறா மை   பிடித்த இவரை போன்ற டபுள் கேம் ஆடும் முனாஃபிக் தான் பொய் சொல்லி குறைகூறிக்கொண்டு அலைவார்கள்.இதை கொஞ்சம்   அறிவை பயன்படுத்தி சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இது புரியும். அவரின் போலி தௌகீத் வேசமும் புரியும். இப்பொழுது அதுவும் கலைந்து விட்டது. வட்டி விவகாரத்தில் அந்த பதவியை விட்டு துரத்தி அடித்துவிட்டார்கள். இப்போது கூறுங்கள் பொய்க் கதையாசிரியர் ஏமாற்றுவது யாரை... அல்லாஹ்-வையா...? அவனது அடியார்களையா..? 
                                                                இப்படிக்கு, 
                                  காசியார் கூறிய பிரிந்து சென்றவர்கள் .      Photo

செவ்வாய், 19 மார்ச், 2013

பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும்

பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவார்கள் என்று பழமொழி கேள்விபட்டிருப்பீர்கள் .இந்த பழமொழி உங்களுக்கு புரியவில்லை என்றால் நமதூர் சம்பவத்தை பாருங்கள் புரியும். தவ்ஹித் கொள்கையிலிருந்த பல இளைஞர்களை ஊர் ஒற்றுமை என்ற பெயரில் பிரித்து சென்றார்கள். அவர்களை தக்கவைக்க நாங்கள் மீலாது விழா கொண்டாடவில்லை ,மார்க்க பிரச்சார கூட்டம்தான் நடத்துகிறோம் என்று பாம்புக்கு தலையை காட்டுவது போல மார்க்க விழிப்புணர்வு கூட்டம் என்ற தலைப்பில் நோட்டிஸ் ..
ஊரில் சில சுன்னத் ஜமாஅத் பெரியவர்களை ஏமாற்ற நாங்கள் மீலாது விழாதான் நடத்துகிறோம் என்று காட்ட மீலாது விழா பேனர் அதாவது மீனுக்கு வாலை ஆட்டுவது போல .

நோட்டிசில் என்ன விளம்பரம் செய்கிறார்களோ அதைத்தான் விழா மேடையிலும் பேனர் கட்டியிருப்பார்கள் .நோட்டிசில் மதரசா ஆண்டுவிழா விழிப்புணர்வு கூட்டம் .மேடையில் மீலாது விழா ?இதென்ன வினோதம் ? நாங்களும் தவ்ஹித் காரர்கள் என்று காட்ட இரண்டு பேர் தொப்பி இல்லாமல் ,நாங்கள் சுன்னத்துதான் என்று காட்டத் சிலர் தொப்பி அணிந்தவர்களாக ,இவர்கள் ஏமாற்றுவது யாரை ? 
அல்லாஹ்வையா?அவனது அடியார்களையா ?
ஆரோக்கியமான விமர்சனம் வரவேற்போம் .நான் வைஸ் இப்ராஹிம் face bookஇருந்துதான் காப்பி பேஸ்ட் பண்ணியுள்ளேன் .இன்சா அல்லாஹ் விளக்கம். நாளை 

அல்லாஹ்வின் நல்லடியார்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்…..)
      இவர் திருந்தவே மாட்டார் போல் தெரிகிறது. பிரபல (பொய்)கதையாசிரியர் சின்னையா அவர்கள் தற்போது புது கதை ஒன்றை அவருடைய வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார். தலைப்பு : பாம்புக்கு தலையாம்,மீனுக்கு வாலாம். ஃபோட்டோவுடன் போட்டுள்ளார்.  அதனுடன் தனது சொந்த சரக்கையும் (பொய்யை) சேர்த்துள்ளார். இப்படியே எப்பப் பார்தாலும் எல்லா விசயத்திலும் சம்பந்தமில்லாமல் பொய் சொல்வது, அவதூறு பரப்புவது,வதந்தியை கிளப்பி விடுவது அவருக்கு சர்வசாதாரண விசயமாகிவிட்டது. அது (பொய்) இறைவனின் சாபம் இறங்கக்கூடிய விஷயம் என்பதை அவர் உணர்ந்து திருந்துற மாதிரி தெரியவில்லை. ஏனென்றால் இந்த வருட மதரஸா ஆண்டு விழா நடக்கும் பொழுது அவர் வெளியிட்ட ஃபோட்டோவில் இருக்கிற இஃப்திகார் ஹஸரத் ஊரிலேயே இல்லை. அவர் சிலோனில் உள்ளார். அவர் ஸ்ரீலங்கா போய் நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இது ஊரில் உள்ள அனைவருக்கும் நல்லாவே தெரியும். இவ்ளோக்கும் காசியார் சின்னையாவிடமும் பயணம் சொல்லிவிட்டு தான் போயி ருக்கார். ஆனாலும் இதை ஒரு வேலைன்னு பழைய போட்டோ ஒன்றை எடுத்துட்டு வந்து, அதோடு இப்ப அடிச்ச நோட்டிசையும் இணைத்து இவரு சொந்தமா ஒரு தலைப்பு போட்டு கதைரெடி பண்ணி போட்டுள்ளார். இதில் இவருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்றும் தெரியவில்லை. அந்த ஹஸரத் ஊரில் இல்லாத விஷயம் உள்ளூரில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே தெரியும் என்று அதனால் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் துணிந்து பொய் சொல்றாரு. ஆனால் இவரு பொய் சொல்லிட்டு, பள்ளிவாசல் நிர்வாகி களை பார்த்து மீனுக்கு வால், பாம்புக்கு தலை, தவளைக்கு குடல் என்று பொய்க்கதை எழுதி உள்ளார்.
          ஆனால் இவர்தான் வேறு ஜமாத்தில் பொறுப்பு வகித்துக் கொண்டே இந்த பள்ளியிலும் நிர்வாகியாக இருந்தார். மீனுக்கு வாலும், பாம்புக்கு தலையும் என்று தன்னுடைய சுயலாபத்திர்காக டபுள்கேம் ஆடியவர் இவர்தான் என்று எல்லோருக்கும் தெரியும்.
          நான் தவ்கீதுவாதி என்று ஏமாற்றிவரும் இவர் பள்ளிவாசல் நிர்வாகியாக இருக்கும் பொழுது ஏதாவது மாற்றங்கள் செய்தாரா. ஒண்ணுமே செய்யவில்லை.
Ø  பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?
Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....?(ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  

அல்ஹம்துலில்லாஹ்...... அல்லாஹ் தான் நாடியவைகளை தனது நல்லடியார் களை கொண்டு செய்து முடிக்கிறான்.   

    இப்படி பல மாற்றங்களை கொண்டு வந்தது தற்போது இருக்கிற ஜமாத்தான்.உண்மையிலேயே தௌகீதுவாதியாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் சந்தோஷத்தை தான் அளிக்கும். ஆனால் பொறா மை   பிடித்த இவரை போன்ற டபுள் கேம் ஆடும் முனாஃபிக் தான் பொய் சொல்லி குறைகூறிக்கொண்டு அலைவார்கள்.இதை கொஞ்சம்   அறிவை பயன்படுத்தி சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இது புரியும். அவரின் போலி தௌகீத் வேசமும் புரியும். இப்பொழுது அதுவும் கலைந்து விட்டது. வட்டி விவகாரத்தில் அந்த பதவியை விட்டு துரத்தி அடித்துவிட்டார்கள். இப்போது கூறுங்கள் பொய்க் கதையாசிரியர் ஏமாற்றுவது யாரை... அல்லாஹ்-வையா...? அவனது அடியார்களையா..? 
                                                                இப்படிக்கு, 
                                  காசியார் கூறிய பிரிந்து சென்றவர்கள் .      Photo

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சவால் விட்டு ஓடி ஒழியும் பைசல்

  • திருபூண்டியில் (15/2/13)ஏகத்துவ சகோதரரின் ஜனாசவை அடக்க மறுத்த பெயர் தாங்கி முஸ்லிம் கயவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் பேராதரவுடன் தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...,ஜனாசவை அடக்க செல்லும் போது எடுத்த படம்
    திருபூண்டியில் (15/2/13)ஏகத்துவ சகோதரரின் ஜனாசவை அடக்க மறுத்த  பெயர் தாங்கி முஸ்லிம்  கயவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் பேராதரவுடன் தமிழ்நாடு தௌஹீத்  ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...,ஜனாசவை அடக்க செல்லும் போது எடுத்த படம்
    திருபூண்டியில் (15/2/13)ஏகத்துவ சகோதரரின் ஜனாசவை அடக்க மறுத்த பெயர் தாங்கி முஸ்லிம் கயவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் பேராதரவுடன் தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...,ஜனாசவை அடக்க செல்லும் போது எடுத்த படம்

    • Faizal Mak தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...
      என்று கூறிவிட்டு சந்தூக் பெட்டியில் மய்யித்தை கொண்டுசெல்வது எந்த ஹதீஸின் படி சுன்னத் என்று ஆதாரம் தாருங்கள் என்று கேட்டால் என்னை போட்ட பெயர் வைத்து அழைத்து நீங்கள் உங்களின் நல் அமலை தொலைத்து கொண்டுருகிறேர்கள்
      February 18 at 12:10am · Like      
      Ibrahimsheik Sheik எங்கள் அமல் நபி வழியில் உள்ளதால் அது இறைவனால் ஏற்கப்படவே செய்யும்.ஆனால் எங்கள் அமல்களின் நிலை பற்றி கூறுவதற்கு ஷைத்தானிய அமல்களை செய்யும் உங்களுக்கு தகுதி இருக்கிறதா/?அப்புறம் கிளிப்பிள்ளை முஸ்தபாவிடம் எனக்கு பதில் வாங்கி தாருங்கள் .பீஜெவுக்கே கிளிப்பிள்ளை போல படம் எடுப்பதாக சொன்னவர் எனக்கு பதில் சொல்ல இயலாமல் மவுநியாகிவிட்டதை http://www.musthafamaslahi.blogspot.in/ இந்த இணைப்பு பின்னூட்டத்தில் பாருங்கள்    
                 Faizal Mak எங்கள் அமல் நபி வழியில் உள்ளதால் அது இறைவனால் ஏற்கப்படவே செய்யும்.@@@@இப்படி கூறும் நிங்கள் முதலில் ஜனாசாவை முடி சந்தூக் பெட்டியில் கொண்டு செல்வதற்கு உண்டான சாஹிஹன ஹதீஸை அதாரம் காட்டிவிட்டு பிறகு பேசுங்கள் அடுத்து Ibrahimsheik Sheik என்பவருக்கு நான் விடுக்கும் பகிரங்க சவால் நீங்கள் ஆண்பிள்ளையாக இருந்தால் உங்களுடைய அணைத்து கொள்கையை பற்றி உங்களுடன் நேரடி விவாதம் நடத்த நான் ரெடி நீங்கள் தயாரா.????
      பதிலை கூறுங்கள் அதை விடுத்து என்னை நீங்கள் எவ்வளவு போட்டை பெயர் வைத்து அழைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை அதை நான் இறைவனிடம் விட்டுவிட்டேன் .முஸ்தபா மஸ்லஹி உங்களை போன்ற வேலை இல்லாத ஆல் இல்லை பொறுமையாக இருங்கள் பதில் வரும்

      Ibrahimsheik Sheik பைசல் ///நிங்கள் முதலில் ஜனாசாவை முடி சந்தூக் பெட்டியில் கொண்டு செல்வதற்கு உண்டான சாஹிஹன ஹதீஸை அதாரம் காட்டிவிட்டு பிறகு பேசுங்கள் ////
      கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்லுவார்கள் .பைஸல் எத்தனையோ விவாத மேடையில் அமர்ந்தும் மார்க்க அடிப்பட
      ை விஷயம் கூட தெரியாமல் இருக்கிறீர்களே .இப்போது மையத்தை ஐஸ் பாக்ஸில் வைக்கிறார்கள் அதற்கும் ஆதாரம் கேட்பீர்கள் போலும்.தூரம் அதிகமான இடங்களில் ஆம்புலன்சில் மையத்தை எடுத்து செல்கிறார்கள் அதற்கு ஆதாரம் கேட்பீர்களா?
      மையத்தை எடுத்து செல்லுகையில் வேகமாகா எடுத்து செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் .மற்றபடி மூடி செல்ல வேண்டுமா ? திறந்து செல்ல வேண்டுமா ? என்பது பற்றி நபி[ ஸல்]அவர்கள் சொல்லவில்லை .ஆதலால மூடியும் சொல்லலாம்.சுனாமி போன்ற நேரங்களில் திறந்தும் எடுத்து செல்லலாம்,
      நபி[ஸல்] அவர்கள் அவ்வாறு மூடி செல்லக் கூடாது என்று சொல்லியிருந்தால் அவ்வாறு செல்லக் கூடாது.

      ///Ibrahimsheik Sheik என்பவருக்கு நான் விடுக்கும் பகிரங்க சவால் நீங்கள் ஆண்பிள்ளையாக இருந்தால் உங்களுடைய அணைத்து கொள்கையை பற்றி உங்களுடன் நேரடி விவாதம் நடத்த நான் ரெடி நீங்கள் தயாரா.????
      பதிலை கூறுங்கள் அதை விடுத்து என்னை நீங்கள் எவ்வளவு போட்டை பெயர் வைத்து அழைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை அதை நான் இறைவனிடம் விட்டுவிட்டேன் .///
      நேரடியாக விவாதம் நடத்தும் அளவில் நீங்களோ ,நானோ மார்க்க மேதைகள் அல்ல .நீங்களும் பிளாக்ஸ்பாட் வைத்துள்ளீர்கள் அதிலே விவாதித்துக் கொள்ளளலாம் .அதுவே எளிது 
      ஆண்பிள்ளையாக இருந்தாலும் ,பெண்பிள்ளையாக இருந்தாலும் மார்க்க விசயத்தில் விவாதிக்க அழைத்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் .ஆண்பிள்ளையாக இருந்தாலே வரவேண்டும் பெண்பிள்ளையாக இருந்தால் வரவேண்டியது இல்லை என்பதே தவறு.
      நேரடியாக எனது கொள்கைகள் அனைத்தையும் விவாதிக்க நான் தயார் ஆண்பிள்ளை என்பதால் அல்ல .நான் முஸ்லிம் என்பதால் மட்டுமே .
      துத்துக்குடி மர்கசில் வைத்து நேரடியாகவோ அல்லது பிளாக்ஸ்பாட்டிலோ எதற்கும் தயார் .
      ///முஸ்தபா மஸ்லஹி உங்களை போன்ற வேலை இல்லாத ஆல் இல்லை பொறுமையாக இருங்கள் பதில் வரும் .///
      அப்படியெனில்நேரடி விவாததிற்கு அழைக்கும் நீங்கள் வேலை இல்லாத ஆளா?
      முஸ்தபா இதற்கு முன்பு எனக்கு அவரது பிளாக்ஸ்பாட்டில் உடனுக்கு உடன் பதில் எழுதியுள்ளாரே அப்போது அவர் வேலை இல்லாமல் இருந்தாரா?
      மார்க்க பணி செய்பவருக்கு வேறு என்ன வேலை?
      Ibrahimsheik Sheikposted toFaizal Mak
      1பைசல் ,நீங்கதானே சவால் விட்டீங்க ,பிறகு என்ன ?உங்களைகாணோம்