திருபூண்டியில் (15/2/13)ஏகத்துவ சகோதரரின் ஜனாசவை அடக்க மறுத்த பெயர் தாங்கி முஸ்லிம் கயவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் பேராதரவுடன் தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...,ஜனாசவை அடக்க செல்லும் போது எடுத்த படம்
திருபூண்டியில் (15/2/13)ஏகத்துவ சகோதரரின் ஜனாசவை அடக்க மறுத்த பெயர் தாங்கி முஸ்லிம் கயவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் பேராதரவுடன் தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...,ஜனாசவை அடக்க செல்லும் போது எடுத்த படம்- Faizal Mak தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...
என்று கூறிவிட்டு சந்தூக் பெட்டியில் மய்யித்தை கொண்டுசெல்வது எந்த ஹதீஸின் படி சுன்னத் என்று ஆதாரம் தாருங்கள் என்று கேட்டால் என்னை போட்ட பெயர் வைத்து அழைத்து நீங்கள் உங்களின் நல் அமலை தொலைத்து கொண்டுருகிறேர்கள்Ibrahimsheik Sheik எங்கள் அமல் நபி வழியில் உள்ளதால் அது இறைவனால் ஏற்கப்படவே செய்யும்.ஆனால் எங்கள் அமல்களின் நிலை பற்றி கூறுவதற்கு ஷைத்தானிய அமல்களை செய்யும் உங்களுக்கு தகுதி இருக்கிறதா/?அப்புறம் கிளிப்பிள்ளை முஸ்தபாவிடம் எனக்கு பதில் வாங்கி தாருங்கள் .பீஜெவுக்கே கிளிப்பிள்ளை போல படம் எடுப்பதாக சொன்னவர் எனக்கு பதில் சொல்ல இயலாமல் மவுநியாகிவிட்டதை http://www.musthafamaslahi.blogspot.in/ இந்த இணைப்பு பின்னூட்டத்தில் பாருங்கள்Faizal Mak எங்கள் அமல் நபி வழியில் உள்ளதால் அது இறைவனால் ஏற்கப்படவே செய்யும்.@@@@இப்படி கூறும் நிங்கள் முதலில் ஜனாசாவை முடி சந்தூக் பெட்டியில் கொண்டு செல்வதற்கு உண்டான சாஹிஹன ஹதீஸை அதாரம் காட்டிவிட்டு பிறகு பேசுங்கள் அடுத்து Ibrahimsheik Sheik என்பவருக்கு நான் விடுக்கும் பகிரங்க சவால் நீங்கள் ஆண்பிள்ளையாக இருந்தால் உங்களுடைய அணைத்து கொள்கையை பற்றி உங்களுடன் நேரடி விவாதம் நடத்த நான் ரெடி நீங்கள் தயாரா.????பதிலை கூறுங்கள் அதை விடுத்து என்னை நீங்கள் எவ்வளவு போட்டை பெயர் வைத்து அழைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை அதை நான் இறைவனிடம் விட்டுவிட்டேன் .முஸ்தபா மஸ்லஹி உங்களை போன்ற வேலை இல்லாத ஆல் இல்லை பொறுமையாக இருங்கள் பதில் வரும்Ibrahimsheik Sheik பைசல் ///நிங்கள் முதலில் ஜனாசாவை முடி சந்தூக் பெட்டியில் கொண்டு செல்வதற்கு உண்டான சாஹிஹன ஹதீஸை அதாரம் காட்டிவிட்டு பிறகு பேசுங்கள் ////
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்லுவார்கள் .பைஸல் எத்தனையோ விவாத மேடையில் அமர்ந்தும் மார்க்க அடிப்படை விஷயம் கூட தெரியாமல் இருக்கிறீர்களே .இப்போது மையத்தை ஐஸ் பாக்ஸில் வைக்கிறார்கள் அதற்கும் ஆதாரம் கேட்பீர்கள் போலும்.தூரம் அதிகமான இடங்களில் ஆம்புலன்சில் மையத்தை எடுத்து செல்கிறார்கள் அதற்கு ஆதாரம் கேட்பீர்களா?
மையத்தை எடுத்து செல்லுகையில் வேகமாகா எடுத்து செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் .மற்றபடி மூடி செல்ல வேண்டுமா ? திறந்து செல்ல வேண்டுமா ? என்பது பற்றி நபி[ ஸல்]அவர்கள் சொல்லவில்லை .ஆதலால மூடியும் சொல்லலாம்.சுனாமி போன்ற நேரங்களில் திறந்தும் எடுத்து செல்லலாம்,நபி[ஸல்] அவர்கள் அவ்வாறு மூடி செல்லக் கூடாது என்று சொல்லியிருந்தால் அவ்வாறு செல்லக் கூடாது.
///Ibrahimsheik Sheik என்பவருக்கு நான் விடுக்கும் பகிரங்க சவால் நீங்கள் ஆண்பிள்ளையாக இருந்தால் உங்களுடைய அணைத்து கொள்கையை பற்றி உங்களுடன் நேரடி விவாதம் நடத்த நான் ரெடி நீங்கள் தயாரா.????
பதிலை கூறுங்கள் அதை விடுத்து என்னை நீங்கள் எவ்வளவு போட்டை பெயர் வைத்து அழைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை அதை நான் இறைவனிடம் விட்டுவிட்டேன் .///
நேரடியாக விவாதம் நடத்தும் அளவில் நீங்களோ ,நானோ மார்க்க மேதைகள் அல்ல .நீங்களும் பிளாக்ஸ்பாட் வைத்துள்ளீர்கள் அதிலே விவாதித்துக் கொள்ளளலாம் .அதுவே எளிது
ஆண்பிள்ளையாக இருந்தாலும் ,பெண்பிள்ளையாக இருந்தாலும் மார்க்க விசயத்தில் விவாதிக்க அழைத்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் .ஆண்பிள்ளையாக இருந்தாலே வரவேண்டும் பெண்பிள்ளையாக இருந்தால் வரவேண்டியது இல்லை என்பதே தவறு.
நேரடியாக எனது கொள்கைகள் அனைத்தையும் விவாதிக்க நான் தயார் ஆண்பிள்ளை என்பதால் அல்ல .நான் முஸ்லிம் என்பதால் மட்டுமே .
துத்துக்குடி மர்கசில் வைத்து நேரடியாகவோ அல்லது பிளாக்ஸ்பாட்டிலோ எதற்கும் தயார் .
///முஸ்தபா மஸ்லஹி உங்களை போன்ற வேலை இல்லாத ஆல் இல்லை பொறுமையாக இருங்கள் பதில் வரும் .///
அப்படியெனில்நேரடி விவாததிற்கு அழைக்கும் நீங்கள் வேலை இல்லாத ஆளா?
முஸ்தபா இதற்கு முன்பு எனக்கு அவரது பிளாக்ஸ்பாட்டில் உடனுக்கு உடன் பதில் எழுதியுள்ளாரே அப்போது அவர் வேலை இல்லாமல் இருந்தாரா?
மார்க்க பணி செய்பவருக்கு வேறு என்ன வேலை?Ibrahimsheik Sheikposted toFaizal Mak
1பைசல் ,நீங்கதானே சவால் விட்டீங்க ,பிறகு என்ன ?உங்களைகாணோம்ஆண்பிள்ளை என்றால் மோதிப்பார் என்பது போல சவால் விட்டீங்க ,
அதற்காக உங்களை பொம்பள என்று சொல்லமாட்டேன் .பொம்பளே என்றால் கேவலமில்லை சத்திய மார்க்கத்தை மூடிமறைத்துவிட்டதாக நினைத்து கொள்வதுதான் மகா கேவலம்
பொய்களை அள்ளி விடுகிறோமே அதுவே கேவலம்
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
பீஜேவின் 27/01/13 சொற்பொழிவை கண்டிக்கும் வினவுக்கு
வினவு
அடிக்கடி கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கவே அது போன்ற பேச்சுக்கள் .கருத்து சுதந்திரத்தின் அளவு கோள் என்ன?சொல்லுங்கள் .எப்படி கமல் அவர் மகள் பற்றிய பேச்சு ,பாரதிராஜா குடும்பம் பற்றி பேச்சுக்கள் எப்படி அவர்கள் மனதில் வலியை ஏற்படுத்தியிருக்குமோ அதே போன்றே அமைதியாக வாழும் எங்கள் மீது அடிக்கடி நடத்தும் மீடியாகளின் தாக்குதல் வலியை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே அந்த மேடையில் அவ்வாறான பேச்சுக்கள் ..எப்படி கமலுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எங்களுக்கு இல்லையா? இந்து மதத்தைப் பற்றி கமல் பேசவில்லையா? பேசட்டும் அவர் ஹிந்து .மருதநாயகம் தடை செய்யப்படவில்லையா? அதற்காக ராமகோபாலன் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்திவில்லையா?அப்போது கண்டன குரல்கள் எங்குமறைந்தன?
பாரதிராஜாவும் கமலும் ஆபாச சினிமாவிற்கு அப்பாற்பட்டவர்களா?அவர்கள் படங்களில் படுக்கையறை காட்சிகள் காட்டுவது இல்லையா? இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படவில்லையா ? குடும்பத்துடன் சினிமா பார்க்கும் மக்கள் நிலாகாயுது பாட்டில் முக்கல் முனகல் களில் எப்படியெல்லாம் நெளிந்திருப்பார்கள் .சக்கர வள்ளி கிழங்கு சமஞ்சது எப்படி என்று ஊரெல்லாம் கேட்டுத்தான் கவி வல்லமை காட்டுவதா? அந்தபாடலை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட இசைக்கப்படுகிறதே ,அதைவிடவா ஆபாசம்பீஜெ பேசிவிட்டார்.ஆபாசமே சினிமா ,சினிமாவே ஆபாசம் .அப்படிப்பட்ட சினிமாக்காரர்களை மனதில் உரைக்க எப்படி பேசுவது? துப்பாக்கி படத்தில் வரும் காட்சிகளுக்கே முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அப்போது இந்த ஜட்டி நாயகன் கமலுக்கு புரிந்திருக்க வேண்டும்.ஆனால் அவர் எனது படத்தை முஸ்லிம்கள் பார்த்தால் எனக்கு பிரியாணி போடுவார்கள் என்று நக்கல் வேறு.பிறகு சிக்கல் வராதா?
கண்ணியத்திற்கு கண்ணியம் .ஆபாசத்திற்கு ஆபாசம் .மாணவன் திருந்த ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பார்கள் .திருடன் திருந்த போலீசார் லத்தியால் அடிப்ப்பார்கள்.மாணவனை லத்தியால் அடித்தால் உங்களது கண்டன குரல் ஏற்புடையதே .
பீஜே ,இந்துக்கள் பற்றியோ இந்து தெய்வங்கள் வேதங்கள் சம்பிராதயங்கள் பற்றி பேசவில்லை .இந்துமதத்தை விட்டு வெளியேறிவிட்ட தமிழ் கலாச்சாரத்தை குழிதோண்டி புதைத்து விட்ட கமல் என்னும் பிற்போக்குகாரர் எங்களைப் பற்றியும் எங்களது குர்ஆன் பற்றியும் பொய்யுரைத்து இருப்பதால் ஆவேசம் வரவே செய்யும் .இதில் வார்த்தைகள் கனத்தால் பாதிப்பு கமலுக்கு இந்துக்களுக்கோ மடர்வர்களுக்கோ அல்ல .அவ்வாறு இருக்க சாதாரண இந்துக்கள் ஏன் கொதிப்படைய வேண்டும் ?அவர்களை கொதிப்படைய வினவே முன்னின்று பேசுவது ஏற்புடையதா?
பீஜேவின் பேச்சுக்கள் கமலை தாக்கியதைவிஞ்சி நீங்கள் பீஜேவை தாக்கிடும் நோக்கம் என்னவோ?
அடிக்கடி கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கவே அது போன்ற பேச்சுக்கள் .கருத்து சுதந்திரத்தின் அளவு கோள் என்ன?சொல்லுங்கள் .எப்படி கமல் அவர் மகள் பற்றிய பேச்சு ,பாரதிராஜா குடும்பம் பற்றி பேச்சுக்கள் எப்படி அவர்கள் மனதில் வலியை ஏற்படுத்தியிருக்குமோ அதே போன்றே அமைதியாக வாழும் எங்கள் மீது அடிக்கடி நடத்தும் மீடியாகளின் தாக்குதல் வலியை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே அந்த மேடையில் அவ்வாறான பேச்சுக்கள் ..எப்படி கமலுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எங்களுக்கு இல்லையா? இந்து மதத்தைப் பற்றி கமல் பேசவில்லையா? பேசட்டும் அவர் ஹிந்து .மருதநாயகம் தடை செய்யப்படவில்லையா? அதற்காக ராமகோபாலன் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்திவில்லையா?அப்போது கண்டன குரல்கள் எங்குமறைந்தன?
பாரதிராஜாவும் கமலும் ஆபாச சினிமாவிற்கு அப்பாற்பட்டவர்களா?அவர்கள் படங்களில் படுக்கையறை காட்சிகள் காட்டுவது இல்லையா? இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படவில்லையா ? குடும்பத்துடன் சினிமா பார்க்கும் மக்கள் நிலாகாயுது பாட்டில் முக்கல் முனகல் களில் எப்படியெல்லாம் நெளிந்திருப்பார்கள் .சக்கர வள்ளி கிழங்கு சமஞ்சது எப்படி என்று ஊரெல்லாம் கேட்டுத்தான் கவி வல்லமை காட்டுவதா? அந்தபாடலை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட இசைக்கப்படுகிறதே ,அதைவிடவா ஆபாசம்பீஜெ பேசிவிட்டார்.ஆபாசமே சினிமா ,சினிமாவே ஆபாசம் .அப்படிப்பட்ட சினிமாக்காரர்களை மனதில் உரைக்க எப்படி பேசுவது? துப்பாக்கி படத்தில் வரும் காட்சிகளுக்கே முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அப்போது இந்த ஜட்டி நாயகன் கமலுக்கு புரிந்திருக்க வேண்டும்.ஆனால் அவர் எனது படத்தை முஸ்லிம்கள் பார்த்தால் எனக்கு பிரியாணி போடுவார்கள் என்று நக்கல் வேறு.பிறகு சிக்கல் வராதா?
கண்ணியத்திற்கு கண்ணியம் .ஆபாசத்திற்கு ஆபாசம் .மாணவன் திருந்த ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பார்கள் .திருடன் திருந்த போலீசார் லத்தியால் அடிப்ப்பார்கள்.மாணவனை லத்தியால் அடித்தால் உங்களது கண்டன குரல் ஏற்புடையதே .
பீஜே ,இந்துக்கள் பற்றியோ இந்து தெய்வங்கள் வேதங்கள் சம்பிராதயங்கள் பற்றி பேசவில்லை .இந்துமதத்தை விட்டு வெளியேறிவிட்ட தமிழ் கலாச்சாரத்தை குழிதோண்டி புதைத்து விட்ட கமல் என்னும் பிற்போக்குகாரர் எங்களைப் பற்றியும் எங்களது குர்ஆன் பற்றியும் பொய்யுரைத்து இருப்பதால் ஆவேசம் வரவே செய்யும் .இதில் வார்த்தைகள் கனத்தால் பாதிப்பு கமலுக்கு இந்துக்களுக்கோ மடர்வர்களுக்கோ அல்ல .அவ்வாறு இருக்க சாதாரண இந்துக்கள் ஏன் கொதிப்படைய வேண்டும் ?அவர்களை கொதிப்படைய வினவே முன்னின்று பேசுவது ஏற்புடையதா?
பீஜேவின் பேச்சுக்கள் கமலை தாக்கியதைவிஞ்சி நீங்கள் பீஜேவை தாக்கிடும் நோக்கம் என்னவோ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)