ஞாயிறு, 29 ஜனவரி, 2012

பண்ணை ஏகத்துவ பிரச்சார சேனை வெளியூர் நோக்கி ,,,,,

S.சல்மான் பாரிஸ் ,பிப்ரவரி 14 ஆர்ப்பாட்டம் விளக்கம் கொங்கராயகுரிச்சியில் 
ஹாஜி கொங்கராய குறிச்சியில் பெண்கள் கூட்டத்தில் பேசுகிறார்.
 ஆசிக்இம்ரான் பிற மத சகோதரர் செந்தில் என்பவருக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்குகிறார்.26 /1 /12 அன்றுஆறாம்பண்ணை கிளை சார்பாக பிற  மத தாவா செய்யப்பட்டது. அதில் "அரம் செந்தில்" என்பவருக்கு கிளை சகோதரர் ஆஷிக் திருக் குர்ஆன் வழங்கினார் அல்ஹம்துலில்லாஹ். 
சர்புத்தீன் [தெற்குதெருஆராம் ]


சப்ரின் 
[பிரசிடென்ட் தெரு ,ஆறாம் ]

சல்மான் பாரிஸ் 
கொங்கராய குறிச்சி 

அஸ்லம்,கொங்கராயகுரிச்சியில் ,



செவ்வாய், 24 ஜனவரி, 2012

மருத்துவ உதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆறாம்பண்ணை கிளையின் சார்பாக 21 /1 /12 அன்று மருத்துவ உதவி தொகையாக ரூபாய் 6000௦௦௦/- ஐ குர்பானி தோல் விற்ற வரவில் இருந்து ஆராம்பன்னையை சேர்ந்த பள்ளிவாசல் குடியிருப்பில் வசித்து வரும் "மீரான் மைதீன்" மற்றும் அவரது மனைவிக்கும் கண் ஆப்பரேஷன் செய்வதற்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே ,மறைந்த சகோதரி கஸ்ஸாலி ஜுனைதாஅவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய்  வழங்கப்பட்டது.

சனி, 21 ஜனவரி, 2012

குருத்துகளின் கருத்துக்களை வீடியோவில்

 புதிதாக திறக்கப்பட்டுள்ள நூலகம் 

வட்டி என்ற தலைப்பில் தஸ்லிமா பேசுகிறார்.அதன் கீழே சல்மான் பாரிஸ் நபி வழி நம் வழி என்ற தலைப்பில் பேசுகிறார்.20/01/2012
மைமூன் சித்தாரா 19/01/2012


குருத்துகளின் கருத்துக்களை வீடியோவில் காண்க படத்தின் மீது கிளிக் செய்யுங்கள் .
கிளை சகோதரர்கள் உள்ளனர்.

புதன், 18 ஜனவரி, 2012

சத்திய கருத்துக்களை முழங்கும் இளம் குருத்துகள்


குர்ஆன் ஹதிஸ் மட்டுமே மார்க்கம் என்று சத்திய கருத்துக்களை முழங்கும் இளம் குருத்துகள் 



தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை tntj கிளையில் 17 /1 /12 அன்று மாலை ஆறாம்பண்ணை பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது அதை சகோதரர் உஸ்மான் தொடங்கிவைத்தார்.
முஹம்மது அஸ்லம் என்ற ஏழாவது வகுப்பு மாணவர் நபி வழி திருமணம் எங்கே? என்ற தலைப்பிலும் ராபியத்துல் பர்ஹானாஎன்ற ஆறாவது வகுப்பு மாணவி வரதட்சணை என்ற தலைப்பிலும் பிரச்சாரம் செய்தார்கள் .

திங்கள், 2 ஜனவரி, 2012


தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சூளைவாய்க்கால் கிராமத்தில் வசிக்கும் ஹிதாயத்துல்லாஹ் என்பவற்றின் குழந்தைக்கு கழுத்தில் உள்ள கட்டி அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 4000 /- ஆறாம்பண்ணை கிளை பொருளாளர் சகோ: ஹாஜா அவர்களால் 01 /01 /2012 ,  அன்று வழங்கப்பட்டது

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மாத்துள்ளஹி வ பாரகாத்தஹு. 
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் 31 /12 /11 அன்று அசர்தொழுகைக்கு பின் நடந்த பெண்கள் பயான். மற்றும் மக்ரிப்தொழுகைக்கு பின் ஆண்கள் பயான் நடந்தது அல்ஹதுளில்லாஹ்.
பெண்கள் பயான்; 1 - சகோதரி ரிழ்வான- சொர்கத்தை கடமையாக்கும் செயல்கள் என்ற தலைப்பிலும். 2 ) சகோதரி அஸ்மா- குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும். 3 ) சகோதரி சலீனா- கொள்கைவாதிகளை குறிவைக்கும் ஷைத்தான்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் பயானில் சகோதரர் கனி அவர்கள்- முஸ்லிம்களின் பண்புகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ். 




சனி, 31 டிசம்பர், 2011


செங்கொடியிலிருந்து


  1. \\\ நண்பர் பண்ணைக்காரன்
    மார்க்க அறிஞர் பி.ஜே ஆண்கள் காமம் மீறினால் 4 திருமணம் வரை செய்ய்லாம என்கிறார்.திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே என்கிறார்.///
    நெருப்பை பெட்ரோல் ஊற்றியணைக்க முடியுமா!!!
    அதுபோலதான் காமமும்…
  2. \\பண்ணைக்காரன்,
    நெருப்பை பெற்றோல்விட்டு அணைக்க முடியாது .ஆனால் கணவனை மனைவி அணைக்க முடியும் .ஒருவர் அணைப்பில் அடங்காதவர் இருவர்,அலது மூவர் அல்லது நால்வர் அணைப்பில் அடக்கிட முடியும் .அதையும் மீறும் காம வெறியர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை .பத்தாயிரத்தில் ஒருவர் இப்படி இருப்பார்கள் .அவர்களை பொதுவில் வைத்து பார்க்க முடியாது.//
    நண்பரே உங்களுடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்க்கு உங்களைப்போன்று உயர்ந்த அறிவு எமக்கில்லை… அன்பே கட்வுள்,பிரபஞ்ச சக்தியே கடவுள்…

செவ்வாய், 27 டிசம்பர், 2011

ஆராம்பன்னையில் நடந்த மார்க்க விளக்க கூட்டம்

வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்க 

தவ்ஹீத் வாதி யார் ?தவ்ஹீத் வாதி யார் ? 

மதரசா நிகழ்ச்சிகள் மற்றும் அல்தாபி உரை












Time : 1.06 
posted By:Admin



  • மதரசா நிகழ்ச்சிகள் மற்றும் அல்தாபி உரை









    Time : 1.06 
    posted By:Admin










    இடம் : ஆறாம்பண்ணை
    Video update : 25/12/11