Muslim population ‘rising 10 times faster than rest of society’ according to official research collated for The Times. Muslim World: how Muslims are taking over the world via population growth. for every 1 non-Muslim child born there are 8 Muslim children born in the world and that number is conservative. Think about that. The Muslims don’t have to do anything, they will rule the world by virtue of their numbers. 2025 world Muslim population (PROJECTED) will be 30%. Muslim population has steadily grown from 13% in 1800 to 16% in 1850 to 20% in 1900 to 25% in 1947 and anywhere between 30 to 33% today taking into account the geographical area of pre-partitioned India. நீங்கள் கொடுத்துள்ள இந்த ஆதாரத்தை நான் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை.தாங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? 8 முஸ்லிம் குழந்தைகளுக்கு ஒரு முஸ்லிம் அல்லாத குழந்தை பிறக்கிறது என்பது கின்னசில் இடம் பெறவேண்டிய பொய்
.
சனி, 13 நவம்பர், 2010
செவ்வாய், 9 நவம்பர், 2010
- S.Ibrahim, on நவம்பர்9, 2010 at 8:41 AM said:anonymaous நன்றிகள்,ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.சாமியாரின் நல்லபாம்பு உடலெல்லாம் அடிபட்டு ரத்தம் வடிய சாமியாரிடம் வருகிறது .சாமியார் பாம்பிடம் கேட்கிறார்,”என்ன இப்படி ரத்தகோரையுடன்”?என்று. பாம்பு சொல்லுகிறது,தாங்கள் தானே யாரையும் கொட்டக் கூடாது என்று சொன்னீர்கள்.அதனால் அடி வாங்கி கொண்டு தப்பி வந்துவிட்டேன் என்றதாம். உடன் சாமியார் சொன்னார் ,கொட்டவேண்டாம் என்றுதான் சொன்னேன்.சீறவும் கூடாது என்று சொல்லவில்லையே ,அடிபட்டு சாகவும் சொல்லவில்லையே ,என்றாராம் .
நல்ல அறிவும் ஆய்வும் உள்ளவர்களாக இருந்துகொண்டு தில்லமுல்லு ஸ்டைலில் கருத்து தெரிவிப்பது நியாயமல்ல.அனானிமஸ் ,வல்லோனின் அடிமைக்காகவும்.சங்கருக்காகவும் இந்த குர்ஆன் வசனங்களையும் ,இரு வேறு கருத்துடைய முஸ்லிம் ஹதீத்களையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.இஸ்லாத்தை விமர்சித்தே தீரவேண்டும் என்று தீர்க்கமான சிந்தனையை கைவிட்டு நடுநிலையோடு ஆராயுங்கள் குர்ஆனுக்கு விரிவுரையான தப்சீர் இப்னு கசிர் பாருங்கள்.’நன்கு கூர்ந்து கவனியுங்கள் , GOD no where என்பது GOD now here என்று தெளிவாக தெரியும்
>>>ஆதாரம் தந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்? இஸ்லாத்தை விட்டு விலகிவிடுவீர்களா? <<< வல்லோனின் அடிமையே | இல்லாத ஆதாரத்தை எப்படி தர முடியும்? இஸ்லாத்தை நான் அரை வேக்காட்டுத்தனமாக உங்களைப் போன்று புரிந்து இருந்தால் அல்லவா அதை விட்டு விலக வேண்டும்?
சங்கர் சார் ,ரஷ்யா ஆப்கானை கைப்பற்றி அட்டூழியம் பண்ணியது மிகப்பெரும் தீவிர வாதம் .இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும் - S.Ibrahim, on நவம்பர்9, 2010 at 9:28 AM said:பரயோசை ,ஆதாரம் கேட்பது நீங்கள் எந்த ஹதீதை எப்படி புரிந்து உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்டு பதில் சொல்லுவதற்குத்தான்.உங்கள் மன இச்சைப்படி வசனங்களையும் ஹதீத்களையும் புரிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் பண்ணுவதால் தான் . ..இங்கே தில்லு முல்லை பண்ணியவரை காணவில்லை.ஏன் ?ஆதாரங்கள் அடிபட்டுப் போனதாலே .இஸ்லாத்தை பற்றி விளக்கம் அளிக்க எங்களுக்குத்தான் உரிமை உண்டு.நீங்கள் நினைத்தவாறே இஸ்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும் .நாங்கள் ஒன்று ஆதாரத்தை புதியதாக கொண்டு வரவில்லை. பழைய நூல்களில் இருந்தே விளக்கங்களை எடுத்து வைத்துள்ளோம்.இன்னும் இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் ஆழமமாக விவாதிக்க வேண்டுமானால் அரபியை கற்று பேசுவதே சிறந்தது..
- SANKAR, on நவம்பர்9, 2010 at 10:22 AM said://.இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும்.//
நண்பர் இப்ராஹிம்
நான் அப்படி கேள்விகள் இருப்பதாக குறிப்பிட்டேனே தவிர அது என் கருத்து அல்ல. தீவிரவாதம் என்பது பற்றி பேசுவது அவசியமில்லை..அப்படி குறிப்பிட்டதாக நீங்கள் நினைத்தால் வருந்துகிறேன். மன்னிக்கவும்.இங்கு தோழர் பிஜே விடம் விவாதிக்க விருப்பமில்லை என்றும் இணையத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார். இப்போது நீங்கள் விவாதம் செய்கிறீர்கள் நன்றி. சில கேள்விகள்1. ஹதிதுகள் முழுமையாக தொகுக்கப்பட்ட்து எந்த கலிபாகாலத்தில்?2.ஹதிதுகளை ஏற்று கொள்வது பற்றி அல்லா குரானில் அனுமதி அளித்து உள்ளாரா?3 இதைபற்றி தோழர் எழுதிய ஹதிதுகளும் அதன் பிரச்சினைகளும் என்ற பதிவிற்கு ஏதாவது மறுப்பு கட்டுரை வெளியிடப்ப் பட்டு உள்ளதா?4. முதலில் ஹதிதுகள் தொகுக்கப் பட்டது,சரி பர்ர்க்கப் பட்டது மற்றும் ஏன் வெவேறு பிரிவு மக்கள் வெவ்வேறு ஹதிதுகளை பயன் படுத்துகிறார்கள்?
.
சனி, 6 நவம்பர், 2010
இணைய தளத்தில் விவாததிற்கு அழைக்கும் செங்கொடி
- S.Ibrahim,, on அக்டோபர்29, 2010 at 5:18 AM said:என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.நீங்கள் சொல்லும் அறியாமை,துன்பம்,அடக்குமுறை,சுரண்டல், இவற்றுக்கு இஸ்லாம் எவ்வகையில் உடன்பாடாக இருந்தது?என்பதற்கான ஆதாரமும் இவற்றுக்கு மார்க்சியமே தீர்வு என்பதற்கு முன்னுதாரணமும்தாருங்கள் .
- செங்கொடி, on அக்டோபர்30, 2010 at 10:30 மாலை said:நண்பர் இப்ராஹீம்,இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களும் இதில் ஒன்றுகின்றன. இவ்வுலகின் துன்ப துயரங்களுக்கு பெரிதும் காரணமாய் இருப்பது சுரண்டலும் அதன் விளைவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும். தனிச்சொத்துடமை தோன்றியதிலிருந்து சக மனிதனின் உழைப்பு திருடப்பட்டே வந்திருக்கிறது. இதன் விளைவாகவே தற்போதைய அமைப்பில் சீர்படுத்த இயலாத அளவுக்கு உள்ளானுக்கும் இல்லானுக்கும் இடையிலான இடைவெளி நீண்டிருக்கிறது. இதில் இல்லாதவனின் துன்பங்களுக்கான காரணம் தெரிய வேண்டுமானால் அவன் வரலாற்றறிவும், சொத்துடமையின் பின்னுள்ள சுரண்டல் குறித்தும் தெளிவு பெற்றாக வேண்டும். இதிலிருந்து விடுதலை பெற இதை தக்கவைக்கும் அமைப்பின் மீது கோபம் கொள்ள வேண்டும். இந்த அறிதலை பெறவிடாமல், விடுதலைக்கான கோபத்தை கொள்ளவிடாமல் பணக்காரனுக்கு செல்வத்தைக் கொடுப்பதும் நானே, ஏழைக்கு அதனை இல்லாமல் செய்வதும் நானே என்று தடுப்பதும், திரிப்பதும்; இந்த உலகில் ஏழையாய் இருந்தாலும் செத்தபிறகு நீ பணக்காரனாகலாம் என்று அவனை ஆற்றுப்படுத்துவதும் மதங்கள் தான், இஸ்லாம்தான்.இதற்கு மாறாக மார்க்சியம் தன்னுடைய வரலாற்றியல், இயங்கியல் பார்வையின் மூலம் உலகை மாற்றியமைக்க விளைகிறது. சிற்றுச் சீர்திருத்தங்கள் மூலமன்றி, இந்த அமைப்பை புரட்சிகரமாக மாற்றுவதன் மூலமே உலகின் பெரும்பான்மை மக்களுக்கான அமைப்பை கட்டியமைக்க முடியும் என்கிறது.இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பில் ஏழ்மையும் அதன் காரணமும் எனும் தொகுப்பை படித்துப்பாருங்கள்.
- S.Ibrahim, on நவம்பர்1, 2010 at 5:51 AM said:இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களும் இதில் ஒன்றுகின்றன. இவ்வுலகின் துன்ப துயரங்களுக்கு பெரிதும் காரணமாய் இருப்பது சுரண்டலும் அதன் விளைவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும். தனிச்சொத்துடமை தோன்றியதிலிருந்து சக மனிதனின் உழைப்பு திருடப்பட்டே வந்திருக்கிறது. இதன் விளைவாகவே தற்போதைய அமைப்பில் சீர்படுத்த இயலாத அளவுக்கு உள்ளானுக்கும் இல்லானுக்கும் இடையிலான இடைவெளி நீண்டிருக்கிறது.
இஸ்லாம் இதில் உடன்படுகிறது என்பதற்கான ஆதாரத்தை உங்களால் தர முடியவில்லை.இஸ்லாம் எந்தவகையில் சுரண்டலுக்கு உடன்படுகிறது? இஸ்லாமை கற்பனைகோட்டை என்று கண்ணாடியில் உங்களை பார்த்துக்கொண்டு சொல்லுகிறீர்கள் என நினைக்கின்றேன்.பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாமை,தனி சொத்துடைமை இல்லாமை என்பது புரிய வில்லை.இதை நடைமுறைப்படுத்த முதலில் உங்களது ம.க.இ.க.வினர் அனைவரும் உங்களது பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் ம.க.இ.க.வுக்கு உடைமையாக்குங்கள்.உங்கள்,மற்றும் உங்களது குடும்பத்தாரின் பெயரில் ஒரு துண்டு நிலமும் ,வங்கி கணக்குகளில் ஒருபைசாவும் இருக்கக்கூடாது.உங்களது அனைவரின் வருமானமும் ம.க.இ.க.வுக்கு அனுப்பப்பட்டு உயர் மட்டத்தில் வேலை செய்பவனுக்கும் ,குப்பை கூட்டும் தொழிலாளிக்கும் மாதவருமானத்தை சமமாக பிரித்து கொடுக்கவேண்டும்.
இதன் விளைவாகவே தற்போதைய அமைப்பில் சீர்படுத்த இயலாத அளவுக்கு உள்ளானுக்கும் இல்லானுக்கும் இடையிலான இடைவெளி நீண்டிருக்கிறது.
மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல் ,முதலில் முன்மாதிரியாக நீங்கள் செயல் படுத்தி காட்டுங்கள்.ஜனநாயகத்தில் உள்ள அத்தனை சுக போகத்தையும் அனுபவித்துக்கொண்டு ,பொவுடைமை பேசாதீர்கள்.உங்கள் பொது உடைமையை நீங்கள் நடைமுறை படுத்தி காண்பித்தால்தான் மற்றவர்களுக்கு உங்கள் கொள்கைமீது நம்பிக்கை வரும்.
பணக்காரனுக்கு செல்வத்தைக் கொடுப்பதும் நானே, ஏழைக்கு அதனை இல்லாமல் செய்வதும் நானே என்று தடுப்பதும், திரிப்பதும்; இந்த உலகில் ஏழையாய் இருந்தாலும் செத்தபிறகு நீ பணக்காரனாகலாம் என்று அவனை ஆற்றுப்படுத்துவதும் மதங்கள் தான், இஸ்லாம்தான்.
இஸ்லாம் உலகம் இயங்கவே இப்படி சொல்லுகிறது.அனைவரும் ஒரே நிலையில் இருந்தால் குப்பை அள்ளுவது யார்?சுமை தூக்குவது யார்?ஆட்சி அதிகாரம் பண்ணுவது யார்? மேலும் இஸ்லாம் சக்காத்தை அறிமுகப்படுத்தி மக்களின் ஏழ்மையை போக்க வழிகண்டுள்ளது.ஏழை,பணக்காரன் என்பதும் நிரந்தரம் இலை. ஏழை ஆறுதலே படுத்துகிறது.அவன் பணக்காரன் ஆக முயற்ச்சியை தடுப்பதில்லை.இஸ்லாம் சுரண்டலை அனுமதிப்பதையும் துன்பத்தை வேடிக்கை பார்ப்பதையும் ஆதாரத்தோடு நிருபியுங்கள்.பலமுள்ளவனும் நோஞ்சானும் சமமாகுவான?அறிவுடைவனும் முட்டாளும் சமமா? ஊனமுடைவர்களை மற்றவர்களைப்போல் ஊனமற்றவர்களாக்கி சமநிலை அடைய வைப்பீர்களா? பெண்களில் அழகுள்ளவர்களியும் அது இல்லாதவர்களையும் சமநிலையில் வைத்து திருமணம் செய்வீர்களா?நீங்கள் சொல்லும் சமநிலை கொண்டுவர உருண்டையாக இருக்கும் பூமியை தட்டையாக மாற்றினால் பூமியும் சமம்.மக்களும் சமம்.என்ற உங்களது கற்பனை கோட்டையை நனவாக்கிவிடலாம். இன்னும் உங்களது மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் கேட்டிருந்தேன்.நீங்கள் பதில் தரவில்லை.அறியாமை,அடக்குமுறை ,துன்பம்,சுரண்டல்.இவைகளுக்கு இஸ்லாம் இணக்கமாக உள்ளது என்பதற்கு உங்களால் ஆதாரம் தரமுடிய வில்லை நீங்கள் இஸ்லாமிய ஆட்சி முகம்மதுநபி[ஸல்]காலத்தில், உமர்[ரலி]காலத்தில் எவ்வாறு நடைபெற்றதை படித்தால் உண்மை அறிந்திருப்பீர்கள்.செங்கொடி, on நவம்பர்1, 2010 at 10:56 மாலை said:இப்ராஹிம்,ஏழ்மையும் அதன் காரணமும் எனும் விவாதத்தொகுப்பை முழுமையாக படித்துப்பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு அதில் விளக்கமிருக்கிறது. அதிலிருப்பவை உங்களுக்கு திருப்தியளிக்கவில்லையென்றால், அதை மறுத்து உங்கள் கேள்விகளை நிருவுங்கள் பின்னர் பதிலளிக்கிறேன்.- S.IBRAHIM, on நவம்பர்2, 2010 at 1:21 மாலை said://”ஏழ்மையும் அதன் காரணமும் எனும் விவாதத்தொகுப்பை முழுமையாக படித்துப்பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு அதில் விளக்கமிருக்கிறது.//”செங்கொடியோனே. |’ எனக்கு அதை முழுமையாக படிக்க நேரமில்லை .எனது கேள்விக்கான விளக்கத்தை மட்டும் அதிலிருந்து சுருக்கமாக தாருங்கள்.
மேலும் இஸ்லாத்தின் மீது உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தாருங்கள். - செங்கொடி, on நவம்பர்2, 2010 at 10:38 மாலை said:இப்ராஹிம்,அந்த விவாதத்தொகுப்பை உங்களை படிக்கச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஏற்கனவே கூறப்பட்ட ஒன்றை மீண்டும் கூறுவதை தவிர்க்கலாம். இரண்டு இது விரிவாக விளக்கமளிக்கப்படவேண்டிய விசயம். ஆனால் நீங்கள் அதையெல்லாம் படித்துக்கொண்டிருக்க நேரமில்லை என்கிறீர்கள். ஒரு விசயத்தில் தெளிவடைய வேண்டுமென்றால் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் தவறில்லை. போகட்டும்.இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் என்கிறீர்கள், ஏழ்மைக்கான காரணம் வேறாக இருக்க நானே காரணம் என்பதின் மூலம் உண்மைக் காரணத்தை மறைக்கிறது, என்பது ஒன்றே போதுமான ஆதாரமாகும். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? மறுத்தீர்களென்றால் குரான் வசன எண்ணைக் கூறலாம் ஆதாரமாக. அடுத்து அதை எந்த வழியில் நீக்குவது? லாபக் கோட்பாட்டை ஆதரிப்பதன் மூலம்; ஏற்றத்தாழ்வான இந்த சமூக அமைப்பைப்பின் மூலம் தான் உலகம் இயங்கும் என்று இந்த அமைப்பை தக்கவைப்பதன் மூலம் சுரண்டலுக்கு ஆதரவாய் நிற்கிறது. இவைகளை நீங்கள் மறுத்தீர்களென்றால் அந்த வசன எண்களைக் கூறலாம் ஆதாரமாக. நீங்கள் கூறலாம் வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் இந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை ஆதரிக்கிறது, அங்கீகரிக்கிறது.மனிதர்கள் அனைவரும் சமம். மனிதர்கள் அனைவரும் சமமான வாய்ப்பும் சமமான வசதிகளும் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்றால், உங்களுக்கு பலசாலி நோஞ்சான், ஆராக்கியமானவன் ஊனமானவன், அழகானவள் அழகில்லாதவள் என்பதெல்லாம் ஞாபகம் வந்துவிடுகிறது. அனைவரும் சமமானவர்களாக இருக்க வேண்டும் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டியெறிந்து சமாக்கிவிடுவீர்கள் போலிருக்கிறது. ஐயா, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதன் மூலம் படிப்படியாக வேறுபாடில்லாத சமூகத்தை அமைக்கவேண்டும், ஏனென்றால் புராதன பொதுவுடமை சமூகத்திலிருந்து பொருள் ஆதார வசப்படுத்தல்களின் மூலம்தான் இவ்வுலகம் சீரின்மையை நோக்கி பயணித்தது என்பதுதான் மனிதகுல வரலாறு.உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான். ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்? ஏழ்மை என்றால் என்னவென்றே அறியாமல், அரசு என்றால் என்னவென்றே அறியாமல் ஏழ்மையைப் போக்குவது எப்படி?நான் இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் என்றால் அதைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன், படிக்கிறேன், தெரிந்துகொள்கிறேன், தேடுகிறேன். ஆனால் கம்யூனிசத்தைப் பற்றி கருத்துக்கூறுமுன் அதுபற்றி கொஞ்சமேனும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும். நீங்கள் சொத்துக்களை கொடுத்துவிடவேண்டும் வங்கிக்கணக்கை ஒப்படைத்துவிடவேண்டும் என்று எழுதியிருப்பதில் உங்களின் கம்யூனிசம் குறித்த தேடல்(!) தெரிகிறது. தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்.நீங்கள் உடனேயே இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதொன்றும் அவசியமில்லை. நிதானமாக அந்த தொகுப்பை படித்து உள்வாங்கிக்கொண்டு வாருங்கள். தொடர்ந்து இதுகுறித்து விவாதிக்க விரும்பினால் தனியாக ஒரு விவாதப் பகுதியை ஏற்படுத்திக்கொண்டு அதில் விவாதிக்கலாம்.செங்கொடி.பின்குறிப்பு: நீங்கள் தமிழ் பயின்றவராக இருக்க வேண்டும் என கருதுகிறேன். சில பத்தாண்டுகளுக்குமுன் இரட்டை பொருள் கொண்ட சொற்கள் வெகுவாக சிலாகிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன. ஆடவரலாம், தங்கச்சிவந்தியா (ஆடவரலாம் = ஆடவர் எல்லாம், ஆட வரலாம்; தங்கச்சிவந்தியா = தங்கச் சிவந்தியா, தங்கச்சி வந்தியா) போன்று. அதன்பிறகு இப்போது அதுபோன்ற சொற்பாவனையை உங்களிடம் கண்டு ஒரு விதத்தில் மகிழ்கிறேன். \\செங்கொடியோனே// உங்களின் இந்த நயத்தை ரசித்தேன்.
செங்கொடி, on நவம்பர்5, 2010 at 5:36 மாலை said:இப்ராஹிம்,நீங்கள் இந்தப்பகுதியில் வைத்த அனைத்து பின்னூட்டங்களையும் தடுத்து வைத்திருக்கிறேன். இந்த கேள்வி பதில் பகுதியை தாண்டி நீங்கள் விவாதிக்க விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஆமோதிப்பு இருக்கும்பட்சத்தில் அதை தெரிவியுங்கள் விவாதத்திற்கென்று தனிப்பகுதியை உருவாக்கி அதில் விவாதிக்கலாம். இந்தப்பகுதியில் நான் எழுதியதை வெட்டி ஒட்டாமல் உங்கள் கேள்வியை மட்டும் ஒவ்வொன்றாய் கேளுங்கள். (ஒன்றுக்கு பதில் கூறிய பின் அடுத்தது) புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பை உங்களிடம் எதிர்நோக்குகிறேன். - S.Ibrahim, on நவம்பர்6, 2010 at 4:52 AM said:செங்கொடியின் கூற்றுக்கு நான் பச்சை கொடி காட்டுகிறேன்.விவாதிக்க வாருங்கள்.
- செங்கொடி, on நவம்பர்6, 2010 at 11:49 மாலை said:நன்றி இப்ராஹிம்,என்ன தலைப்பில் விவதிக்க விரும்புகிறீர்கள். விவாதத்தை நடத்துவது குறித்து நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் விதிமுறைகள் போன்றவைகுறித்து விளக்கமாக ஒரு பின்னூட்டமிடுங்கள். அதன் பிறகு விவாதத்திற்கென்று தனிப்பகுதி தொடங்கி அதில் நாம் தொடரலாம்செங்கொடி தடுத்து வைத்து உள்ளவை
தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்<<<"செங்கொடியோனே" ரசித்த நீங்கள் செங்கோடியே என்பதை கண்டு கொள்ளாமைக்கு காரணம் உண்மை கசப்பதால் அன்றோ .தனியான மனிதர்களால் அமல் படுத்த முடியாத;அதாவது தமிழகத்தில் உங்கள் இயக்கத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்களா?இவர்களிடையே அமல் படுத்த முடியாத இசத்தை ஒரு நாட்டில் எப்படி அமல் படுத்த முடியும்? உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்துவது?ஆயின் கம்யூனிசம் ஒரு கற்பனை கோட்டை என்பது தெளிவாகிறது.உங்கள் கொள்கை வந்து நானூறு ஆண்டுகள் இருக்குமா ?இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆயிரம்பேரை வைத்து முன்னுதாரணத்தை காட்டுங்கள் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டி சமமாக்கிடலாம் என்று சொல்வீர்கள் போல் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் .ஆக கம்யுனிசம் நடைமுறை சாத்தியமற்றது என்பதை ஒப்பு கொண்டீர்கள்.நீங்கள் இவ்வாறான கற்பனைகோட்டை மீது நம்பிக்கை வைக்கும்போது நாங்கள் மறுமை நாள் மீது வைக்கும் நம்பிக்கை பற்றி ஏன் கேள்விகள் வைக்கவேண்டும்?.ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்?<<< சக்காத் ஏழ்மையை போக்கும் .ஓரளவு சவுதியில் போக்கியுள்ளது.இன்னும் சிலதனியார் நிறுவனகள் ,தங்களின் சக்காத் பணமாக வருகின்ற அயிந்து லட்சம்,பத்து லட்சங்கள் வரை தாங்கள் உறவினர்களில் ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் தொழில் புரிந்து ஏழ்மை அகண்டு உள்ளதை கண்கூடாக காணமுடியும் .இதைபோன்று ஒவ்வொருஆண்டும் செய்துவருகிறார்கள்.ஒரு நாடு இல்லாமல் ஒரு அமைப்பு இல்லாமல் தனி நபர்களாக அவர்களால் இயன்ற அளவில் இஸ்லாமிய அடிப்படையில் ஏழ்மை ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.
>>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<<<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில் ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.
;உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான்<<<
எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுறை படுத்திகாட்டுங்கள். அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும் அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
.>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}
வியாழன், 4 நவம்பர், 2010
பிஜேயின் தெளகீதுவாதம்
!)பிஜேயின் தெளகீதுவாதம் சகமுஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்குகொண்டுபோய் விட்டுள்ளது.அதை விட கருத்தியல் பயங்கரவாதத்தையும் முன்னெடுத்துள்ளது.ஜனநாயகமாக கருத்துக்களை உரையாடுவதிலிருந்து இது வேறுபட்டது..
3)பிஜே யின் பெரும்பாலான கருத்துக்கள் காதியானிகளின் பகுத்தறிவுவாத விளக்கம்,இமாம்வஹாபின் நாட்டார் இஸ்லாத்திற்கு எதிரான மைய,மரபுவாத இஸ்லாத்தின் கூறுகளையும் கொண்ட மிகவும் பலவீனமான வாதங்களாகும்
அப்பு அனார் அவர்களே | உண்மையை சொல்லி வாதத்தை வையுங்கள்.பீ.ஜே யின் தவ்ஹித் வாதம்தான் சுட்ட்கொல் ஜமாலிக்கே பதில் சொல்ல முடியாமல் ஜல்லியடித்த பிஜே, அந்த அரங்குகளில் தன்னை பேட்டைரவுடியாக காட்டிக் கொண்ட அணுகுமுறை எவ்வளவு மோசமாக இருந்தது.இவர் மார்க்ஸியர்களுடன் நேருக்கு நேர் மோத நண்பர்கள் நாள்குறிப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
அப்பு அனார் ,,ஜமாலிக்கே பதில் சொல்ல முடியாமல் ஜல்லியடித்த பிஜே, அந்த அரங்குகளில் தன்னை பேட்டைரவுடியாக காட்டிக் கொண்ட அணுகுமுறை எவ்வளவு மோசமாக இருந்தது.இவர் மார்க்ஸியர்களுடன் நேருக்கு நேர் மோத நண்பர்கள் நாள்குறிப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
ஜமாலிக்கு ஜல்லியடித்ததாககூறும் நீங்கள் எப்போது எப்படி என்று சொல்லுங்கள்.அவர் பேட்டை ரவுடியாக காட்டிக்கொண்டது எல்லாம் மிகைப்படுத்தல்..நொடிந்து போன மார்க்சியம் பற்றி இணையத்தில் இன்சால்லாஹ் விரைவில் பதில் அளிக்க உள்ளார்.எனது கேள்விகளுக்கே பதில் சொல்ல இயலாமல் தங்களது செங்கொடி அதைபடியுங்கள் இதை படியுங்கள் என்று சொல்லுகிறார். பணத்துக்காக ,அரசியலுக்காக சிலர் எக்ஸ் முஸ்லிம் களாக ஆகலாம்.ஆனால் ஒரு எக்ஸ்க்கு நூறு நீவ் முஸ்லிம்கள் வருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். உலக இஸ்லாமிய அறிஞர்களாலும் பதில் சொல்ல முடியாத இஸ்லாம் குறித்த குற்றச்சாட்டுக்கள் நூற்றுக்கணக்கில் இன்னும் இணையத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த கேள்விகளில் ஒரு துரும்பையேனும் ஜாகிர்நாயக் போன்றவர்களால் கூட தூக்கிப் போட முடியவில்லை என்பது மிகவும் பரிதாபத்துக்குரிய ஒன்றாகும்
அப்பு அனார்,,அந்த கேள்விகளில் ஒன்றை இங்கே உதாரணமாக தாருங்கள்.
>>>தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்<<<
"செங்கொடியோனே" ரசித்த நீங்கள் செங்கோடியே என்பதை கண்டு கொள்ளாமைக்கு காரணம் உண்மை கசப்பதால் அன்றோ .
தனியான மனிதர்களால் அமல் படுத்த முடியாத;அதாவது தமிழகத்தில் உங்கள் இயக்கத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்களா?இவர்களிடையே அமல் படுத்த முடியாத இசத்தை ஒரு நாட்டில் எப்படி அமல் படுத்த முடியும்? உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்துவது?ஆயின் கம்யூனிசம் ஒரு கற்பனை கோட்டை என்பது தெளிவாகிறது.உங்கள் கொள்கை வந்து நானூறு ஆண்டுகள் இருக்குமா ?இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆயிரம்பேரை வைத்து முன்னுதாரணத்தை காட்டுங்கள் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டி சமமாக்கிடலாம் என்று சொல்வீர்கள் போல் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் .ஆக கம்யுனிசம் நடைமுறை சாத்தியமற்றது என்பதை ஒப்பு கொண்டீர்கள்.நீங்கள் இவ்வாறான கற்பனைகோட்டை மீது நம்பிக்கை வைக்கும்போது நாங்கள் மறுமை நாள் மீது வைக்கும் நம்பிக்கை பற்றி ஏன் கேள்விகள் வைக்கவேண்டும்?
.>>>ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்?<<< சக்காத் ஏழ்மையை போக்கும் .ஓரளவு சவுதியில் போக்கியுள்ளது.இன்னும் சிலதனியார் நிறுவனகள் ,தங்களின் சக்காத் பணமாக வருகின்ற அயிந்து லட்சம்,பத்து லட்சங்கள் வரை தாங்கள் உறவினர்களில் ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் தொழில் புரிந்து ஏழ்மை அகண்டு உள்ளதை கண்கூடாக காணமுடியும் .இதைபோன்று ஒவ்வொருஆண்டும் செய்துவருகிறார்கள்.ஒரு நாடு இல்லாமல் ஒரு அமைப்பு இல்லாமல் தனி நபர்களாக அவர்களால் இயன்ற அளவில் இஸ்லாமிய அடிப்படையில் ஏழ்மை ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.
>>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<<<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில் ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.
>>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<<<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில் ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.
>.>>உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான்<<<
எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுரைபடுத்திகாட்டுங்கள்.அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும் அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
.>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}
எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுரைபடுத்திகாட்டுங்கள்.அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும் அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
.>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}
மனிதவளம்.
இணை வைப்பவர்கள் ,வைக்காதவர்கள் கப்ர்கள் மீதும் பள்ளிவாசல் கட்டக்கூடாது,என்பதுதான் வரைமுறை.ஏனெனின் பள்ளிவாசலில் இறைவனுக்காக செய்யும் தொழுகை அந்த இடத்தில் அடங்கப்பட்டவர்களுக்காக ,அவர்கள வணங்கும் தொழுகையாக பிற்காலத்தில் கருத்துகள் உருவாகிடக்கூடாது என்பதற்க்காகத்தான்.அந்த இடத்தின் உரிமையாளரிடம் நாகரிகமான முறையில் அனுமதி கேட்ட பிறகே பள்ளிவாசல் கட்டும் இடத்தில் இணை வைப்பவர்கள் கப்ர் இருந்ததால் அவை அகற்றப்பட்டு வேறிடத்தில் அடக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டது.அந்த இடத்தில் முஸ்லிம் கப்ர் இருந்தாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டிருக்கும்.ஒரு யூதரின் சவஊர்வலம் வரும்போது அது அவர்களை கடக்கும் வரை எழுந்து நின்று மரியாதை அளித்தவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி[ஸல்]அவர்கள்.
அடுத்து தொழுகை நடத்த பள்ளிவாசலை தேடியலைய வேண்டியதில்லை. கிடைக்கும் இடத்தில் தொழுது கொள்ளுங்கள்,நேரம் தவறாமை யை இங்கு வலியுறுத்தி யுள்ளார்கள்.
தானும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிற உண்மையும் இங்கு வெளிப்படுகிறது. தலைவர்,தொண்டன்:, குரு,சிஷ்யன் :எஜமான்,வேலைக்காரன் :மன்னர்,மக்கள்;என்ற வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற உயரிய சிந்தனை இங்கே சின்காரிப்பதைப் பாருங்கள்.இன்றைய காலத்தில் கூட பலரால் செயல் படுத்த முடியாத காம்றேடுகளுக்கே முன்மாதிரியாய் நபி,நபித்தோழர்,என்ற பண்பாட்டை பர்ர்த்தீர்களா?பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நாகரிகத்தை ஒரு மனிதரால் எப்படி அறிந்துகொள்ளமுடிகிறது?
அடுத்து பாருங்கள் ,சீறுநீர் கழிக்கும் நாகரிகத்தை,,கோல் சொல்லும் பழக்கத்தை ஒழிக்கவும் மக்கள் மனதில் மென்மையாக புகுத்தும் பக்குவத்தை பாருங்கள் .நாகரிகத்தின் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறிகொள்ளும் இந்த காலத்தில் கூட ஆங்காங்கே நின்று கொண்டு பெண்களைக்கூட சட்டை செய்யாமல் சிறுநீர் கழிக்கும் கேவலமும் பெண்கள் முகம் சுழிக்கும்அவலமும் அன்றாட நிகழ்ச்சிகள்.உதரணமாக நெல்லை டவுனில் மிக முக்கிய வீதியில் ஒரு தெரு முனையில் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் லட்சணமும் தெருக்குள் செல்லும் பெண்கள் படும்பாடும் பெரிய அவஸ்தை. ஆக நாகரிகம் இல்லாத காலத்திலேயே 'ஐந்து நட்சத்திர " தரத்திற்கு இஸ்லாம் வழி காட்டுகிறது.இன்று பெரிய மருத்துவமனைகளில்,ட்ரெயின் களில் உள்ள டாய்லட்டில் சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் உபயோகிக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது .இந்த 21ஆம்நூற்றாண்டு ஆரோக்கியத்தை எங்கள் தலைவர் அப்போவே இதற்க்கு ஒருபடி மேலாகவே கற்று தந்துவிட்டார்.
தில்லு முல்லே |இருபது குழைந்தைகளை முஸ்லிம்கள் பெறுவதாக எழுதியுள்ளீர்.ஒரு சராசரி இந்தியனைவிட முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் என்பதை அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை காட்டமுடியுமா? அதனால் தான் தங்களை மனநிலை சரியில்லாதவர் பட்டியலில் சேர்த்துள்ளோம்.பொதுவாக இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடுக்கு எதிரானது என்ற சங்க பரிவார் பிரச்சாரத்தின் தாக்கமோ,அல்லது அதன் பிரச்சாகராக இவ்வாறு கூறியுள்ளீர்கள்.இஸ்லாம் கு.க வுக்கு எதிரானது என்றாலும் நிர்பந்தநிலைக்கும் வழி சொல்லியுள்ளது.இது ஒருபுறம் இருக்கட்டும் மனித வளமில்லாத கம்யுனிஸ்ட் நாடான ரஷ்யாஇன்று படுத்துவிட்டது.மனிதவளமிக்க சீனா இன்று வெற்றிப்பாதையில்:,மனித வளமில்லாத ஜனநாயக நாடுகளான் அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் இன்று பொருளாதரத்தில் தின்றாடுகின்றன.ஆனால் மனித வளமிக்க ஜனநாயக நாடான பின் தங்கியிருந்த இந்தியா இன்று பொருளாதரத்தில் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது.இஸ்லாம் மேலும் மேலும் உண்மைபடுத்தப் படுகிறது.
ஹரியனாவில் செத்தமாட்டை எடுத்து சென்று அறுத்து சாப்பிட்ட நான்கு தலித் மக்கள் sa கொல்லப்பட்டது ,முதல் தலித்திடம் உணவு எடுத்த நாயை விரட்டியது வரை;கோயம் புத்தூரில் நேற்று நடந்த பள்ளி குழந்தைகளை கொலை செய்த கொடுமைகள் போன்று ஏராளமானவைகள் வெறிநாய்கள் யாரென்பதை உணர்த்தும்.
அடுத்து தொழுகை நடத்த பள்ளிவாசலை தேடியலைய வேண்டியதில்லை. கிடைக்கும் இடத்தில் தொழுது கொள்ளுங்கள்,நேரம் தவறாமை யை இங்கு வலியுறுத்தி யுள்ளார்கள்.
தானும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிற உண்மையும் இங்கு வெளிப்படுகிறது. தலைவர்,தொண்டன்:, குரு,சிஷ்யன் :எஜமான்,வேலைக்காரன் :மன்னர்,மக்கள்;என்ற வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற உயரிய சிந்தனை இங்கே சின்காரிப்பதைப் பாருங்கள்.இன்றைய காலத்தில் கூட பலரால் செயல் படுத்த முடியாத காம்றேடுகளுக்கே முன்மாதிரியாய் நபி,நபித்தோழர்,என்ற பண்பாட்டை பர்ர்த்தீர்களா?பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நாகரிகத்தை ஒரு மனிதரால் எப்படி அறிந்துகொள்ளமுடிகிறது?
அடுத்து பாருங்கள் ,சீறுநீர் கழிக்கும் நாகரிகத்தை,,கோல் சொல்லும் பழக்கத்தை ஒழிக்கவும் மக்கள் மனதில் மென்மையாக புகுத்தும் பக்குவத்தை பாருங்கள் .நாகரிகத்தின் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறிகொள்ளும் இந்த காலத்தில் கூட ஆங்காங்கே நின்று கொண்டு பெண்களைக்கூட சட்டை செய்யாமல் சிறுநீர் கழிக்கும் கேவலமும் பெண்கள் முகம் சுழிக்கும்அவலமும் அன்றாட நிகழ்ச்சிகள்.உதரணமாக நெல்லை டவுனில் மிக முக்கிய வீதியில் ஒரு தெரு முனையில் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் லட்சணமும் தெருக்குள் செல்லும் பெண்கள் படும்பாடும் பெரிய அவஸ்தை. ஆக நாகரிகம் இல்லாத காலத்திலேயே 'ஐந்து நட்சத்திர " தரத்திற்கு இஸ்லாம் வழி காட்டுகிறது.இன்று பெரிய மருத்துவமனைகளில்,ட்ரெயின் களில் உள்ள டாய்லட்டில் சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் உபயோகிக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது .இந்த 21ஆம்நூற்றாண்டு ஆரோக்கியத்தை எங்கள் தலைவர் அப்போவே இதற்க்கு ஒருபடி மேலாகவே கற்று தந்துவிட்டார்.
தில்லு முல்லே |இருபது குழைந்தைகளை முஸ்லிம்கள் பெறுவதாக எழுதியுள்ளீர்.ஒரு சராசரி இந்தியனைவிட முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் என்பதை அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை காட்டமுடியுமா? அதனால் தான் தங்களை மனநிலை சரியில்லாதவர் பட்டியலில் சேர்த்துள்ளோம்.பொதுவாக இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடுக்கு எதிரானது என்ற சங்க பரிவார் பிரச்சாரத்தின் தாக்கமோ,அல்லது அதன் பிரச்சாகராக இவ்வாறு கூறியுள்ளீர்கள்.இஸ்லாம் கு.க வுக்கு எதிரானது என்றாலும் நிர்பந்தநிலைக்கும் வழி சொல்லியுள்ளது.இது ஒருபுறம் இருக்கட்டும் மனித வளமில்லாத கம்யுனிஸ்ட் நாடான ரஷ்யாஇன்று படுத்துவிட்டது.மனிதவளமிக்க சீனா இன்று வெற்றிப்பாதையில்:,மனித வளமில்லாத ஜனநாயக நாடுகளான் அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் இன்று பொருளாதரத்தில் தின்றாடுகின்றன.ஆனால் மனித வளமிக்க ஜனநாயக நாடான பின் தங்கியிருந்த இந்தியா இன்று பொருளாதரத்தில் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது.இஸ்லாம் மேலும் மேலும் உண்மைபடுத்தப் படுகிறது.
ஹரியனாவில் செத்தமாட்டை எடுத்து சென்று அறுத்து சாப்பிட்ட நான்கு தலித் மக்கள் sa கொல்லப்பட்டது ,முதல் தலித்திடம் உணவு எடுத்த நாயை விரட்டியது வரை;கோயம் புத்தூரில் நேற்று நடந்த பள்ளி குழந்தைகளை கொலை செய்த கொடுமைகள் போன்று ஏராளமானவைகள் வெறிநாய்கள் யாரென்பதை உணர்த்தும்.
புதன், 3 நவம்பர், 2010
தில் அற்ற சில்லெ
தில் அற்ற சில்லெ வெறிநாய் யாரென்று சொல்லுகிறேன்.உன் ரோல் மாடல் மோடியின் கோடியை வாங்காமல் ஹேமந்த் கர்கறேவின் மனைவி திருமதி.கவிதா அவர்கள் ஏன் விரட்டி அடித்தார்.என்பதிலிருந்து மும்பை அட்டாக்கின் உண்மை தெரியும் .ஒரு ராணுவ அதிகாரி முதல் பெண் சாமியார் வரை இந்தியாவில் குண்டு வைத்த ஹிந்துத்துவ வெறியர்களை முதலில் அடையாளம் காட்டியவர்.மேலும் பல குண்டு வெடிப்புகளை வெளிக்கொண்டுவர இருந்தவர்.தினசரி திருமதி கவிதா அவர்களின் வீட்டுக்கு வந்த மிரட்டல்களை நன்கு அறிவார்.அட்டாக் நடந்த மறுநாள் தினமணியில் பயங்கரவாதிகள் ஈரோப்பியன் போல் இருந்ததாகத்தான் தப்பித்த ஊழியர்கள் சொன்னார்கள்,என்றுதான் செய்தி வந்தது.மேலும் அட்டாக் பற்றி முன்பே தகவல் கிடைத்தது என்றும் அதை இந்திய உளவு துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் இப்போது சி.ஐ.ஏ கூறுகிறது.பிறகு ஏன் அட்டக் நடந்தபோது தாஜ் ஓட்டலில் சி.ஐ.ஏ தங்கி இருந்தார்கள்?
இன்னும் உயிர்நீத்த அதிகாரி அசோகன் அவர்கள் மனைவி ஆர்.டி ஆக்ட் மூலம் வெளிக்கொணர்ந்த செய்திகள் மும்பை போலிஸ் கமிசனர் கான் என்பவரிடம் மகராஷ்டிரா டி.ஜி..பீ பொறுப்பை எடுத்துகொண்டு கண்ட்ரோல் ஆபீசில் இருக்கவேண்டிய எல் & ஒ.வை தாஜ் ஓட்டலுக்கு அனுப்பிவிட்டு ,க்ரைம் asst. கமிஷனரை கன்றோளிலும் கார்கரேயை தாஜ் ஓட்டலுக்கு அனுப்புவதற்கு பதிலாக வீ.டி.ஸ்டேசன் க்கும் அனுப்பிவைத்தார்.இதுஏன் எப்படி நிகழ்ந்தது என்று திருமதி.கவிதாவின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.மேலும் இவர்களது பார்முலா தென்காசியில் வெட்ட வெளிச்சமானது.ஆனால் இதுபோன்று குஜராத்தில் வெளிவர வாய்ப்பு இல்லை.இந்த நடவடிக்கைக்கு பின் குண்டு வெடிப்புகள் குறைந்துவிட்டன என்பது நாம் பார்த்து வரும் உண்மை.அதுபோன்று பீ.ஜே அவர்கள் சொல்லியது போல் இந்து மக்கள் பக்தியோடு நடத்தும் கோவில் திருவிழாக்கள்,கொடைவிழாக்கள்,பண்டிகைகள் எதிலும் எந்த அசம்பாவிதங்களும் நடக்காது.இந்துத்துவாக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் தான் கலவரம் வரும் ,தங்களை வளர்த்துக்கொள்ள இந்து மக்களின் அனுதாபத்தை பெறவே,இந்த"செட் அப்கள்".குஜாராத் ரயில் எரிப்பும் உள்ளாட்சி தேர்தலில் தோல்விகண்ட மோடி கட்சி அப்போது நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் மக்கள் அனுதாபத்தை பெறவே முஸ்லிம்களின் பெயரில் இந்து சாமியார்களை கொன்று கலவரத்தை உருவாக்கியது.தெகல்கா வின் விசாரணை இந்த சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்தியது.குஜராத் கலவரம் பாதிக்காத ஏற்கனவே பீ.ஜே.பி. வெற்றிபெற்ற இடங்களில் சவுராஷ்டிரா பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.ரயில் எரிப்பு மட்டும் நடக்காவிட்டால் மோடி ஆட்சி முதல் ஐந்து ஆண்டுகளிலே முடிவு வந்திருக்கும். ஒவ்வொரு கலவரத்தின் விளைவு முஸ்லிம் களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது,அதே சமயத்தில் சங்க பரிவார் கூட்டத்திற்கு ஆதாயத்தை தந்துள்ளது. ஆதாயம் பெறுபவர்கள் கலவரத்தை உருவாக்குவார்கள் என்பது உலகறிந்த உண்மை.மோடியின் அமைச்சரவையில் இருந்து கொல்லப்பட்ட பாண்டிய என்ற அமைச்சரின் தந்தையிடம் கேட்டால் இந்த உண்மை தெரியும் ஆனால்,வழக்கு இரண்டு முஸ்லிம்கள் மீது . பாண்டிய தந்தை மோடியை எதிர்த்து காந்திநகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
பீ.ஜே.பீ ஆட்சியில் நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பற்றி மே.வங்க எம்'பியின் கேள்விக்கு அப்போது அமைச்சராக இருந்த திக்விஜய்சிங் ,நாடாளுமன்ற தாக்குதல் நடை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஏற்கனவே சிறையில் இருந்த அப்சல் குரு விடுதலை செய்யப்பட்ட தாக பதிவுகளில் உள்ளது ஏன் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை என்று சொன்னார்.ஆக உண்மையில் அப்சல் குருவுக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்பதுதான் நாடாளுமன்ற விவாதங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள் என்று அமைதியின் திருவுருவமும் கருணை உள்ளமுமான பார்பதற்க்கே பாவம்போல் தோன்றும் இயேசு பிரானை கொன்ற பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை. உலகம் காக்கும் உத்தமன் அமெரிக்காவின் ஆதிக்க சக்தியான யூதர்கள்தான்.வட்டிகொடுமை யாளர்களான இவர்களை லட்சகணக்கில் ஹிட்லர் கொல்லுவதற்கு என்ன காரணம் என்று நாமறியோம் இருப்பினும் ,கர்த்தரை சித்ரவதைப்படுத்தி கொன்றதும் ,லட்ச கணக்கான யூதர்களைக் கொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.நிற வெறியை எதிர்த்து போராடிய ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.இவரைப் பார்த்தால் சுட்டுகொல்லவும் மனம் வருமோ என்று காட்சியளிக்கும் மகாத்மா காந்தியைகொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.அதிலும் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு சுட்டவன் காருன்யகடலின் சிஷ்யன் கோட்சே முஸ்லிம் அல்ல.காந்தியையும் கொல்லவேண்டும் அதை முஸ்லிம்கள் மீது பழியைப்போட்டு முஸ்லிம்களை யும் கொன்று இரட்டை ஆதாயம் பெற முயற்ச்சித்த நய வஞ்சகர்கள் முஸ்லிம்கள் இல்லை.
லட்ச கணக்கான மக்களை நாகசாகி,ஹிரோசிமா போன்ற நகரங்களில் கொன்று அதன் விளைவை இன்றுவரை ஜப்பான் மக்களை அனுபவிக்க வைத்த கொல் நெஞ்சர்கள் முஸ்லிம்கள் இல்லை.போபாலில் விஷ வாயு மக்களை கொன்றவனை தப்பிக்க வைத்தது முஸ்லிம்கள் இல்லை.பெய்ரூட்டில் தண்ணீர் மின்சாரம் உணவு அனைத்தும் துண்டிக்கப்பட்டு பாலஸ்தின மக்களை கொன்று புல்டோசர் மூலம் புதைத்த சண்டாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.
தனது நாட்டின் பொருளாதார பின்னடைவை சமாளிக்க இராக் மீது பேரழிவு ஆயுதங்கள் என்று அபாண்ட பலியை போட்டு பின் வெட்கமில்லாமல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று சொன்னது முஸ்லிம்கள் இல்லை.எண்ணையை கொள்ளை அடிப்பதற்காக அப்பாவி இராக் மக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் முஸ்லிம் கிடையாது.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் முதலில் நடத்திய போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே.கொல்ல வந்தவர்களையும் அன்புகாட்டி மனம் திருந்த வைத்த பலர் உண்டு.நாய்களுக்கும் [தில்லுகளுக்கும்]இறக்கம் காட்டிய சம்பவம் உண்டு.
வள்ளலாறை தீயில் தள்ளி கொன்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை.
உலக அளவில் பயங்கரவாதி அமெரிக்காதான் [வீக்கி லீக்ஸ் உட்பட ஆதாரங்கள்].இந்தியா பயங்கரவாதி சங்க பரிவார் தான் ,இன்றுகூட இந்து முன்னணி ஆதிக்கமிக்க திருப்பூரில் குண்டுதயாரிப்பில் இறந்த பாஸ்கரன் உட்பட அனைவரும் இந்த வெறியர்கள்தான்.
தில்லு முல்லே|செங்கொடி ,அவர் தேடி பார்த்ததில் குறிப்பிட்ட நாளிதழில் தி.மு.அது போல் எழுதியதை காணமுடியவில்லை,என்று கூறியிருந்தார்.அதனால் இங்கே அதைக்கூறினேன்.இந்த கருத்துக்கள் அனைத்தும் மோடிக்கு எதிரான கருத்துக்களுக்கு மத்தியில் மோடியை தாங்கி பிடிப்பதற்கு எழுதப்பட்டது.மேலும் இங்கே எழுதும்போது சூன்யத்தை வணங்குவதாக எழுதுவாய்,அங்கே சூத்தை வணங்குவதாக எழுதுவாய்.மேலும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று உனது கருத்துக்கள் சென்கொடிக்கு உடன்பாடானதா என்று அறியவும் இங்கு அவற்றினை வைத்தேன்.மேலுமுன்னுடைய தில்லுமுல்லுதனத்தை வெளிக்கொணரவே ,.
இங்கே கூட தில்லு முல்லை பாருங்கள்.மோடி கோட்சே,ஹிட்லர் போன்றோர் முஹம்மது நபி[ஸல்]அவர்களுக்கு பிந்தியவர்கள் என்று கூறிவிட்டு இயேசுவை கொன்ற யூதர்களை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.இங்கேயே உண்மையை மறைக்கும் இவர் சொல்லுவது நூறு சதவீத உண்மை என்று இவர் எழுதினால் இவரை என்ன பட்டியலில் சேர்ப்பது?ஆம் அவரை ஒருமையில் விளித்ததை மாற்றிகொண்டது பைத்தியக்கார பட்டியலில் சேர்ந்துள்ள அனுதாபத்தால்தான்.தாங்கள் தில்லாக இருந்து பிறரை முள்ளாக குத்தினாலும் சரி,தில்லு முல்லு பண்ணினாலும் சரி,செங்கொடி ,அதற்க்கு பச்சை கொடி காட்டினாலும் சரி ,அதேல்லாம் இஸ்லாம் தூசியாக தட்டி கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கும்.
தொழுகைக்கு வரிசை வரும்போது மன்னரானாலும், மண்ணை அள்ளுபவன் ஆனாலும் சமம் என்ற நோக்கில் தோளோடு தோளாக நின்று வணங்குவதை கொச்சை படுத்தும் அதாவது சூத்தை வணங்குவதாக எழுதும் தில்லு முல்லுவை ரசிக்கும் கம்யுனிஸ்ட்கள் எத்தனை கண்ணியமானவர்கள் என்பதை புரிய முடிகிறது.
இன்னும் உயிர்நீத்த அதிகாரி அசோகன் அவர்கள் மனைவி ஆர்.டி ஆக்ட் மூலம் வெளிக்கொணர்ந்த செய்திகள் மும்பை போலிஸ் கமிசனர் கான் என்பவரிடம் மகராஷ்டிரா டி.ஜி..பீ பொறுப்பை எடுத்துகொண்டு கண்ட்ரோல் ஆபீசில் இருக்கவேண்டிய எல் & ஒ.வை தாஜ் ஓட்டலுக்கு அனுப்பிவிட்டு ,க்ரைம் asst. கமிஷனரை கன்றோளிலும் கார்கரேயை தாஜ் ஓட்டலுக்கு அனுப்புவதற்கு பதிலாக வீ.டி.ஸ்டேசன் க்கும் அனுப்பிவைத்தார்.இதுஏன் எப்படி நிகழ்ந்தது என்று திருமதி.கவிதாவின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.மேலும் இவர்களது பார்முலா தென்காசியில் வெட்ட வெளிச்சமானது.ஆனால் இதுபோன்று குஜராத்தில் வெளிவர வாய்ப்பு இல்லை.இந்த நடவடிக்கைக்கு பின் குண்டு வெடிப்புகள் குறைந்துவிட்டன என்பது நாம் பார்த்து வரும் உண்மை.அதுபோன்று பீ.ஜே அவர்கள் சொல்லியது போல் இந்து மக்கள் பக்தியோடு நடத்தும் கோவில் திருவிழாக்கள்,கொடைவிழாக்கள்,பண்டிகைகள் எதிலும் எந்த அசம்பாவிதங்களும் நடக்காது.இந்துத்துவாக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் தான் கலவரம் வரும் ,தங்களை வளர்த்துக்கொள்ள இந்து மக்களின் அனுதாபத்தை பெறவே,இந்த"செட் அப்கள்".குஜாராத் ரயில் எரிப்பும் உள்ளாட்சி தேர்தலில் தோல்விகண்ட மோடி கட்சி அப்போது நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் மக்கள் அனுதாபத்தை பெறவே முஸ்லிம்களின் பெயரில் இந்து சாமியார்களை கொன்று கலவரத்தை உருவாக்கியது.தெகல்கா வின் விசாரணை இந்த சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்தியது.குஜராத் கலவரம் பாதிக்காத ஏற்கனவே பீ.ஜே.பி. வெற்றிபெற்ற இடங்களில் சவுராஷ்டிரா பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.ரயில் எரிப்பு மட்டும் நடக்காவிட்டால் மோடி ஆட்சி முதல் ஐந்து ஆண்டுகளிலே முடிவு வந்திருக்கும். ஒவ்வொரு கலவரத்தின் விளைவு முஸ்லிம் களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது,அதே சமயத்தில் சங்க பரிவார் கூட்டத்திற்கு ஆதாயத்தை தந்துள்ளது. ஆதாயம் பெறுபவர்கள் கலவரத்தை உருவாக்குவார்கள் என்பது உலகறிந்த உண்மை.மோடியின் அமைச்சரவையில் இருந்து கொல்லப்பட்ட பாண்டிய என்ற அமைச்சரின் தந்தையிடம் கேட்டால் இந்த உண்மை தெரியும் ஆனால்,வழக்கு இரண்டு முஸ்லிம்கள் மீது . பாண்டிய தந்தை மோடியை எதிர்த்து காந்திநகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
பீ.ஜே.பீ ஆட்சியில் நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பற்றி மே.வங்க எம்'பியின் கேள்விக்கு அப்போது அமைச்சராக இருந்த திக்விஜய்சிங் ,நாடாளுமன்ற தாக்குதல் நடை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஏற்கனவே சிறையில் இருந்த அப்சல் குரு விடுதலை செய்யப்பட்ட தாக பதிவுகளில் உள்ளது ஏன் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை என்று சொன்னார்.ஆக உண்மையில் அப்சல் குருவுக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்பதுதான் நாடாளுமன்ற விவாதங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள் என்று அமைதியின் திருவுருவமும் கருணை உள்ளமுமான பார்பதற்க்கே பாவம்போல் தோன்றும் இயேசு பிரானை கொன்ற பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை. உலகம் காக்கும் உத்தமன் அமெரிக்காவின் ஆதிக்க சக்தியான யூதர்கள்தான்.வட்டிகொடுமை யாளர்களான இவர்களை லட்சகணக்கில் ஹிட்லர் கொல்லுவதற்கு என்ன காரணம் என்று நாமறியோம் இருப்பினும் ,கர்த்தரை சித்ரவதைப்படுத்தி கொன்றதும் ,லட்ச கணக்கான யூதர்களைக் கொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.நிற வெறியை எதிர்த்து போராடிய ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.இவரைப் பார்த்தால் சுட்டுகொல்லவும் மனம் வருமோ என்று காட்சியளிக்கும் மகாத்மா காந்தியைகொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.அதிலும் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு சுட்டவன் காருன்யகடலின் சிஷ்யன் கோட்சே முஸ்லிம் அல்ல.காந்தியையும் கொல்லவேண்டும் அதை முஸ்லிம்கள் மீது பழியைப்போட்டு முஸ்லிம்களை யும் கொன்று இரட்டை ஆதாயம் பெற முயற்ச்சித்த நய வஞ்சகர்கள் முஸ்லிம்கள் இல்லை.
லட்ச கணக்கான மக்களை நாகசாகி,ஹிரோசிமா போன்ற நகரங்களில் கொன்று அதன் விளைவை இன்றுவரை ஜப்பான் மக்களை அனுபவிக்க வைத்த கொல் நெஞ்சர்கள் முஸ்லிம்கள் இல்லை.போபாலில் விஷ வாயு மக்களை கொன்றவனை தப்பிக்க வைத்தது முஸ்லிம்கள் இல்லை.பெய்ரூட்டில் தண்ணீர் மின்சாரம் உணவு அனைத்தும் துண்டிக்கப்பட்டு பாலஸ்தின மக்களை கொன்று புல்டோசர் மூலம் புதைத்த சண்டாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.
தனது நாட்டின் பொருளாதார பின்னடைவை சமாளிக்க இராக் மீது பேரழிவு ஆயுதங்கள் என்று அபாண்ட பலியை போட்டு பின் வெட்கமில்லாமல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று சொன்னது முஸ்லிம்கள் இல்லை.எண்ணையை கொள்ளை அடிப்பதற்காக அப்பாவி இராக் மக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் முஸ்லிம் கிடையாது.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் முதலில் நடத்திய போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே.கொல்ல வந்தவர்களையும் அன்புகாட்டி மனம் திருந்த வைத்த பலர் உண்டு.நாய்களுக்கும் [தில்லுகளுக்கும்]இறக்கம் காட்டிய சம்பவம் உண்டு.
வள்ளலாறை தீயில் தள்ளி கொன்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை.
உலக அளவில் பயங்கரவாதி அமெரிக்காதான் [வீக்கி லீக்ஸ் உட்பட ஆதாரங்கள்].இந்தியா பயங்கரவாதி சங்க பரிவார் தான் ,இன்றுகூட இந்து முன்னணி ஆதிக்கமிக்க திருப்பூரில் குண்டுதயாரிப்பில் இறந்த பாஸ்கரன் உட்பட அனைவரும் இந்த வெறியர்கள்தான்.
தில்லு முல்லே|செங்கொடி ,அவர் தேடி பார்த்ததில் குறிப்பிட்ட நாளிதழில் தி.மு.அது போல் எழுதியதை காணமுடியவில்லை,என்று கூறியிருந்தார்.அதனால் இங்கே அதைக்கூறினேன்.இந்த கருத்துக்கள் அனைத்தும் மோடிக்கு எதிரான கருத்துக்களுக்கு மத்தியில் மோடியை தாங்கி பிடிப்பதற்கு எழுதப்பட்டது.மேலும் இங்கே எழுதும்போது சூன்யத்தை வணங்குவதாக எழுதுவாய்,அங்கே சூத்தை வணங்குவதாக எழுதுவாய்.மேலும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று உனது கருத்துக்கள் சென்கொடிக்கு உடன்பாடானதா என்று அறியவும் இங்கு அவற்றினை வைத்தேன்.மேலுமுன்னுடைய தில்லுமுல்லுதனத்தை வெளிக்கொணரவே ,.
இங்கே கூட தில்லு முல்லை பாருங்கள்.மோடி கோட்சே,ஹிட்லர் போன்றோர் முஹம்மது நபி[ஸல்]அவர்களுக்கு பிந்தியவர்கள் என்று கூறிவிட்டு இயேசுவை கொன்ற யூதர்களை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.இங்கேயே உண்மையை மறைக்கும் இவர் சொல்லுவது நூறு சதவீத உண்மை என்று இவர் எழுதினால் இவரை என்ன பட்டியலில் சேர்ப்பது?ஆம் அவரை ஒருமையில் விளித்ததை மாற்றிகொண்டது பைத்தியக்கார பட்டியலில் சேர்ந்துள்ள அனுதாபத்தால்தான்.தாங்கள் தில்லாக இருந்து பிறரை முள்ளாக குத்தினாலும் சரி,தில்லு முல்லு பண்ணினாலும் சரி,செங்கொடி ,அதற்க்கு பச்சை கொடி காட்டினாலும் சரி ,அதேல்லாம் இஸ்லாம் தூசியாக தட்டி கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கும்.
தொழுகைக்கு வரிசை வரும்போது மன்னரானாலும், மண்ணை அள்ளுபவன் ஆனாலும் சமம் என்ற நோக்கில் தோளோடு தோளாக நின்று வணங்குவதை கொச்சை படுத்தும் அதாவது சூத்தை வணங்குவதாக எழுதும் தில்லு முல்லுவை ரசிக்கும் கம்யுனிஸ்ட்கள் எத்தனை கண்ணியமானவர்கள் என்பதை புரிய முடிகிறது.
சனி, 30 அக்டோபர், 2010
சகோதரர் ஜியாவுதீன்,மத்லூப் ,இஸ்லாமியர்களிடையே மோதல் என்பது குர் ஆன் ஹதீத் பின்பற்றல் இல்லாமையே .இங்கே இந்த பஸ் பாக்கர் விவகாரம் இருக்கிறதே ஒழுக்கத்தின் கெடுக்கு உச்ச கட்டம் .பஸ் மாட்டரை பீ.ஜே மன்னித்து மீண்டும் தன்னை பொ.செ.ஆக்கியபின் அதற்க்கு பிறகு நடந்தவைகளைத்தான் பேசவேண்டுமே தவிர பஸ் மேட்டரை பேசக்கூடாது என்பவர் ,ஒரு அமைப்பின் தலைவரானால்,இஸ்லாமிய சமுதாயம் எப்படி உருப்படும்? கம்யுனிஸ்ட் கட்சியில் இதே போன்று ஒரு விவகாரம் வரத ராஜன் என்ன செய்தார் என்பதை தாங்கள் அறீவீர்களா? பாக்கர் அது போன்று யாரும் செய்ய சொல்லவில்லை.கண்டுபிடிக்காத தவறுகள் எத்தனை இருந்தாலும் கண்டுபிடித்த தவறுகளுக்கு பிறகு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டபிறகு திருந்தவில்லை.இவரெலாம் ஒரு அமைப்பு ஆரம்பிக்காவிட்டால் இந்த சமுதாயம் என்ன கெட்டுவிடப்போகிறது? இவரிடம் சமுதாயப்பற்று பொங்கி வடிகிறது என்றால் இருக்கிற நல்ல அமைப்பில் சேர்ந்து செயலாற்ற வேண்டியதுதானே| பீ.ஜே சட்டைக்கு பட்டன் மாட்டவில்லை என்று இவர் கண்டு பிடித்து சமுதாயத்தை காப்பாற்ற போகிறாரா? பீ,ஜே இடம் குறைகள் இருந்தால் அதை அவரை போன்றோரோ அல்லது அவரைவிட சிறந்தவரோ சொல்ல்லட்டும் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கொண்டு வந்த வாழ்வியல் பற்றி விமர்சிக்க வழி இல்லாததால் .சாதாரண மர மண்டைகள் கூட கேட்கக்கூடிய கடவுள் கருப்பா சிவப்பா அடிப்படையிலான கேள்விகளை பெரிய அறிவு ஜீவியாக ஆராய்ச்சியாளராக காட்டிக்கொண்டு கம்யுனிசத்தை முஸ்லிம்களிடையே திணித்திடலாம் என அவருடைய கற்பனை கோட்டையை நிறுவிவிட இஸ்லாத்தின் வாயிலாக வருகிறார்.இந்த கற்பனைகோட்டை அந்த மறுமை நாள் வரை இருக்காது இன்சால்லாஹ் வரும் காலங்களில் இவைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் இஸ்லாமிய அறிஞர் களால் தூள் தூளாக்கப்படும்