அஸ்ஸலாமு அலைக்கும்,
பாப்புலர் பிரான்ட் ஆப இந்தியா பற்றி தெரிந்து கொள்ள கீழே க்ளிக் செய்யவும். :
. http://onlinepj.com/bayan-
Thu, May 27, 2010 1:03:46 PM
YAHOO.Shortcuts.headerID = "8df996437d99b805478bbb20a981b117";
Assalamu alaikum. Please click the below link to find the answer:
தொழும் போது ஒழு முறிந்துவிட்டால்..மனைவியை ஒளூவுடன் தொட்டால் ஒளூ முறிந்துவிடுமா?
ஒளூ செய்யும்போது துஆ ஏதும் ஓதவேண்டுமா? பிறந்தநாள் கொண்டாடலாமா?
-------- Original Message --------Subject: Re:From: Ibrahim Sheik <mailto://kasiyar4g48@yahoo.com>Date: Mon, May 24, 2010 10:17 amTo: mailto://admin@makkamasjid.com
#cg_msg_content #wmQuoteWrapper DIV {margin:0px;}
From: Ibrahim Sheik <mailto://kasiyar4g48@yahoo.com>To: mailto://admin@makkamasjid.comSent: Sun, May 23, 2010 9:40:50 PMSubject:
ஒழு செய்வதுற்கான நேரடியான ஹதீத்கள் கிடையாது.இமாம் களின் கூற்றுகளை வைத்துதான் ஒழு செய்யமுடியும் என்கிறீர்கள்.ஆனால் ஒழுவைப்பற்றி ஏராளமான ஹதீத்கள் புகாரியில் உள்ளன.மேலும் இமாம்கள் இல்லாமல் இஸ்லாத்தைபின்பற்ற முடியாது என்பதை நீருபிக்கமுடியுமா?
ஆறாம்பண்ணை டி.என்.டி.ஜெ.பற்றிய விமர்சனம் கீழ்கண்ட ஐ. டிஇலிருந்து மெயில் வந்துள்ளது.
Rimorimo Rimo
to me
show details
Jul 7 (16 hours ago)
அஸ்ஸலாமுஅலைக்கும்,வட்டியில்லா கடன்திட்டம் வரவேற்கவேண்டிய ஒரு திட்டம். இத்திட்டத்தில் அதிகம் பயன்பெறுபவர்கள் வசதியுள்ளவர்கள் என பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது.அதை கொஞ்சம் மறு பரிசிலனை செய்யுங்கள். வஸ்ஸலாம். டி.என்.டி. ஜெ வின் பதில்.அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரரின் கேள்வி வெளிப்படையாக பார்க்கும்போது நியாயமாக தெரியும்.ஆனால் உண்மை என்னவென்றால் ,வட்டியில்லாகடன் திட்டம் தங்க நகை ஈட்டின்பெரிலும் சிறு சேமிப்பின் அடிப்படையின்பெரிலும் கொடுக்கப்படுகிறது.பலர் ஒரே சமயத்தில் கேட்டால் சீட்டுகுலுக்கி தேர்வு செய்யப்படுகிறது.இதில் வசதி உள்ளவர்கள்,இல்லாதவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.தங்களை போன்றவர்கள் டெப்பசிட்டாக தராமல் நன்கொடையாக பணம் கொடுத்தால் நகை இல்லாதவர்களுக்கும் கடன்கொடுக்கக்செய்யலாம்.அல்லது டெப்பாசிட்டாக தந்து குறிப்பிட்ட வசதி இல்லாதவருக்கு கொடுக்கச்சொன்னால் கொடுக்கலாம்.ஏனெனில் சிலர் நான் கொடுத்தால் பணம் திரும்ப வராது,நீங்கள் கொடுத்து வாங்கி தாருங்கள் என்றும் பணம் டெப்பாசிட் செய்கின்றனர்.நன்றி.இன்னும் கருத்து சொல்லுங்கள் .தவறுகளை திருத்திக்கொள்ள தயங்கமாட்டோம்.