ஆன்லைன் பீஜே விலிருந்து காப்பி செய்யப்பட்டது.
விவாதஒப்பந்தம்
இராமநாதபுரம் மரைக்காயற்பட்டினத்தில் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் 26.08.2012 அன்று ஷேக் அப்துல் காதிர் மகன் சைபுத்தீன் ரசாதிக்கும் பீர் முஹம்மதுவுடைய மகன் ஜைனல் ஆபிதினுக்குமிடையே கீழ்கண்டவாறு விவாத ஒப்பந்தம் செய்யப்பட்டது .
ஒப்பந்த விதிமுறைகள் இருதரப்பாலும் பேசி ஒப்புக் கொள்ளப்பட்டு இருதரப்பாலும் தனித் தனியாக வீடியோ பதிவு செய்யப்பட்டது வீடியோவில் இரு தரப்புகளும் ஒப்புக் கொண்ட விதிமுறையின்படிகீழ்க் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .
வீடியோவில் இருதரப்புகளும் ஒப்புக் கொள்ளப்பட்ட படி 101 தலைப்புகளில் விவாதம் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது .
முதல்கட்டமாக நடக்கும் விவாதத்தில் முதல் தலைப்பாக இஜ்மாஹ் மார்க்கத்தின் ஆதாரமாகுமா?என்ற தலைப்பில் ஒரு நாளும் இரண்டாவது தலைப்பாக மார்க்கம் சொல்லுவதில் பீஜே செய்த பொய் பித்தலாட்டங்கள் மற்றும் மார்க்கம் சொல்லுவதி சைபுத்தீன் ரசாதி செய்த பொய் மற்றும் பித்தலாட்டங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாட்களும் ஆக மொத்தம் மூன்று நாட்கள் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.இந்த விவாதம் திருச்சியில் நடைபெறும்.
கையொப்பம் ;பீ.ஜைனுல் ஆபிதீன் . கையொப்பம் ; சைபுத்தின் ரசாதி
2013 ஆம் ஆண்டு ஜனவரி 25 லிருந்து பிப்ரவரி 15க்குள் நடத்தும் வகையில் இரு தரப்பிலும் தலா மூன்று நபர்கள் கொண்ட பொருப்பாளர்கள் விவாதம் செய்யும் இடத்தை முடிவு செய்ய வேண்டும்.அரங்கம் முன்பதிவு செய்யப்படும் நாள்களில் விவாதம் நடைபெறும் இன்சா அல்லாஹ் .
மீதமுள்ள 99 தலைப்புகளுக்கான விவாதத்தின் தேதியும் இடமும் முதல் கட்ட விவாதத்தின் முடிவில் இருவரும் சேர்ந்து பேசி முடிவு செய்து அறிவித்து விட வேண்டும்.
மீதமுள்ள 99 தலைப்புகளில் பட்டியலையும் பேசப்பட்ட விவாதத்தின் அனைத்து விதி முறைகளையும் முழுமையாக இரு தரப்பினரும் தனித்தனியாக தொகுத்து இருதரப்பும் சரி பார்த்து மீண்டும் முழுமையாக எழுதி மீண்டும் முழு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பம் இடவேண்டும்.
இதனை நாங்கள் இருவரும் மனப்பூர்வமகா ஏற்றுக் கொண்டு கையொப்பமிடுகிறோம் .
கையொப்பம் ;பீ.ஜைனுல் ஆபிதீன் கையொப்பம் ;சைபுத்தின்ரசாதி
விவாத ஏற்பாடு குழு
ஜனவரி 2013 நடைபெறும் விவாதத்திற்கு மண்டபம் மற்றும் ஒளி,ஒலி சாதனங்கள் ஏற்பாடு செய்வதற்கு என் சார்பாக பின்வரும் மூன்று நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் .
நசிர் அஹ்மத் தொலைபேசி 9994022287
அல்பா நசிர் தொலைபேசி 9443410833
பக்கீர் முஹம்மது அல்தாபி ;தொலைபேசி;7358834427
இப்படிக்கு ,
பீ ஜைனுல் ஆபிதீன் கையொப்பம்
30.08.2012
விவாதஒப்பந்தம்
இராமநாதபுரம் மரைக்காயற்பட்டினத்தில் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் 26.08.2012 அன்று ஷேக் அப்துல் காதிர் மகன் சைபுத்தீன் ரசாதிக்கும் பீர் முஹம்மதுவுடைய மகன் ஜைனல் ஆபிதினுக்குமிடையே கீழ்கண்டவாறு விவாத ஒப்பந்தம் செய்யப்பட்டது .
ஒப்பந்த விதிமுறைகள் இருதரப்பாலும் பேசி ஒப்புக் கொள்ளப்பட்டு இருதரப்பாலும் தனித் தனியாக வீடியோ பதிவு செய்யப்பட்டது வீடியோவில் இரு தரப்புகளும் ஒப்புக் கொண்ட விதிமுறையின்படிகீழ்க் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .
வீடியோவில் இருதரப்புகளும் ஒப்புக் கொள்ளப்பட்ட படி 101 தலைப்புகளில் விவாதம் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது .
முதல்கட்டமாக நடக்கும் விவாதத்தில் முதல் தலைப்பாக இஜ்மாஹ் மார்க்கத்தின் ஆதாரமாகுமா?என்ற தலைப்பில் ஒரு நாளும் இரண்டாவது தலைப்பாக மார்க்கம் சொல்லுவதில் பீஜே செய்த பொய் பித்தலாட்டங்கள் மற்றும் மார்க்கம் சொல்லுவதி சைபுத்தீன் ரசாதி செய்த பொய் மற்றும் பித்தலாட்டங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாட்களும் ஆக மொத்தம் மூன்று நாட்கள் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.இந்த விவாதம் திருச்சியில் நடைபெறும்.
கையொப்பம் ;பீ.ஜைனுல் ஆபிதீன் . கையொப்பம் ; சைபுத்தின் ரசாதி
2013 ஆம் ஆண்டு ஜனவரி 25 லிருந்து பிப்ரவரி 15க்குள் நடத்தும் வகையில் இரு தரப்பிலும் தலா மூன்று நபர்கள் கொண்ட பொருப்பாளர்கள் விவாதம் செய்யும் இடத்தை முடிவு செய்ய வேண்டும்.அரங்கம் முன்பதிவு செய்யப்படும் நாள்களில் விவாதம் நடைபெறும் இன்சா அல்லாஹ் .
மீதமுள்ள 99 தலைப்புகளுக்கான விவாதத்தின் தேதியும் இடமும் முதல் கட்ட விவாதத்தின் முடிவில் இருவரும் சேர்ந்து பேசி முடிவு செய்து அறிவித்து விட வேண்டும்.
மீதமுள்ள 99 தலைப்புகளில் பட்டியலையும் பேசப்பட்ட விவாதத்தின் அனைத்து விதி முறைகளையும் முழுமையாக இரு தரப்பினரும் தனித்தனியாக தொகுத்து இருதரப்பும் சரி பார்த்து மீண்டும் முழுமையாக எழுதி மீண்டும் முழு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பம் இடவேண்டும்.
இதனை நாங்கள் இருவரும் மனப்பூர்வமகா ஏற்றுக் கொண்டு கையொப்பமிடுகிறோம் .
கையொப்பம் ;பீ.ஜைனுல் ஆபிதீன் கையொப்பம் ;சைபுத்தின்ரசாதி
விவாத ஏற்பாடு குழு
ஜனவரி 2013 நடைபெறும் விவாதத்திற்கு மண்டபம் மற்றும் ஒளி,ஒலி சாதனங்கள் ஏற்பாடு செய்வதற்கு என் சார்பாக பின்வரும் மூன்று நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் .
நசிர் அஹ்மத் தொலைபேசி 9994022287
அல்பா நசிர் தொலைபேசி 9443410833
பக்கீர் முஹம்மது அல்தாபி ;தொலைபேசி;7358834427
இப்படிக்கு ,
பீ ஜைனுல் ஆபிதீன் கையொப்பம்
30.08.2012
///Haren Pandya is the political rival of Modi and they had disagreements and until today we dont know who killed him.///
என்னையா இது ஒரு சக அமைச்சர் கொலை செய்யப்பட்டுள்ளார் .நேர்மையுடனும் திறமையுடனும் நடக்கும் மோடி ஆட்சி என்று நீங்களே புகழ்ந்து விட்டு இப்போது ஒரு அமைச்சர் கொலையாளியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள் என்னவோ?சாதாரண மக்களின் கதி என்ன ?முஸ்லிம்களின் கதி என்னா ஆகும் ? கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள்
அதென்ன எங்காவது குண்டு வெடித்தால் மட்டும் அடுத்ர்த்த நிமிடமே இன்ன தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள் .ஒரு அமைச்சரை கொன்றவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை
அமேரீக்க மோடிக்கான விசாவை ரத்து செய்த பொழுது தனது செல்வாக்கு குறைந்து விடக் கூடாது என்று மோடியின் உயிருக்கு தீவிர வாதத்தால் ஆபத்து என்றும் அவரை கொல்ல வந்ததாக மகாராஷ்டிரா அப்பாவி மாணவி உட்பட நான்கு பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும் கோர்ட் அதை கண்டித்ததும் தாங்கள் அறிய மாட்டீர்களா?
தா.கிருட்டிணன் அரசியல் கொலை போன்றே ஹிந்துத்துவாக்களும் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம் தீவிரவாத கூச்சல் போட்டு வருகின்றனர்.
நீங்களும் இப்படியே அனுமானித்துக் கொள்ளுங்கள் .எனது அனுமானம் கர்கரேயை கொன்றது ஹிந்துத்துவா திட்டமிட்டபடி அதன் காக்கி போலீசாரே கொன்றார்கள் .இருவரின் அனுமானத்துக்கு இடையே ஒரு பொதுவான நியதியை பார்ப்போம்
கர்கரே ஒரு வரலாற்று சாதனை நிறுவியிருக்கிறார். இதுவரை எங்கு குண்டுவெடிப்பு என்றாலும் மற்றும் தீவிரவாத நடவடிக்கை என்றாலும் எவ்வித விசாரணையும் இல்லாமல் அப்பாவி முஸ்லிகளை கைது செய்து சாகடித்து வந்தார்கள் .ஆனால் அதற்கு திருப்பு முனையாக கர்கரே அவர்கள் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து பெண் சாமியார் உட்பட முன்னால் ராணுவ அதிகாரி வரை காவி தீவிரவாதிகளை கண்டுபிடித்து பல ஆதாரங்களை முன்வைத்து நிருபணம் ஆகக் கூடிய வேளையில் அவரை கொல்லவேண்டிய நிர்பந்தம் முஸ்லிம் தீவிரவாதியான கசாப்புக்கு ஏன் வந்தது?சொல்வீரா?இந்நிலையில் அவரை கொல்லவேண்டிய கட்டாயம் யாருக்கு இருந்திருக்க வேண்டும்?
மிகப் பெரிய தாக்குதல் தாஜ் ஓட்டலில் நடைபெற்று வருகையில் அங்கு சட்டம் ஒழுங்கு கமிஷனரை அனுப்பிவிட்டு ரயில் நிலையத்திற்கு தீவிரவாததடுப்பு கமிசரான கர்கரேயை மும்பை போலிஸ் கமிசனர் வழக்கத்திற்கு மாற்றமாக கண்ட்ரோல் பொறுப்பை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு அனுப்பியது ஏன்?என்று கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரியான அசோக் என்பவரின் மனைவி கேட்டாரே ,இந்த கேள்வியில் நியாயம் வெளிப்படவில்லையா?
அவர்கள் குஜராத் காங்கிரசில் நல்ல தலைவர்கள் இல்லாத நிலையில் ஆதரிக்கலாம்.மேலும் நடுநிலை மக்கள் மீடியாக்களின் பொய் பிரச்சாரங்களை அதிகமாக நம்புகிறார்கள்.சமிபத்தில் புனே குண்டுவெடிப்பை பாருங்கள் அதில் சிக்கியவர்கள் ஹிந்துக்கள் என்றதும் ஹசாரே அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தகவல் இருந்தும் இந்தியாவுக்கு எந்த நிலையிலும் எதிர்நிலை இல்லாத ஜோர்டானை சம்பந்தப் படுத்துகிறார்கள் .ஒன்பது மாதங்கள் அங்கு வேலை செய்ததால் ஜோர்டான் இரண்டு குண்டுகளை கொடுத்து புனேயில் குண்டு வைக்க சொன்னதாக எக்ஸ்பிரஸ் க்ரூப் செய்தி வெளியிடுகிறது என்றால் சாதாரண ஹிந்து மக்கள் அதை நம்பவைக்க பிஜேபி சிவ சேனா க்களுக்கு மறைமுக பிரச்சாரம் நடக்கிறது
ஒருவேளை கசாப் கர்கரேயை கொன்று இருந்தாலும் அவன் ஹிந்த்துதுவாகக்ளின் கூலிபடையாக இருந்திருக்க வேண்டும் .நீங்கள் சொல்லுவது போல அவன் இப்போது வெளி வந்தால் அவன் மற்றவர்களை சுடுவதற்கு முன்னர் காவி படையினரால் கசாப் சுட்டுக் கொல்லபடுவான்