ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆறாம்பண்ணை தவ்ஹித் மர்கசின் தொடரும் கட்டிட பணிகள்

நிதி பற்றாக்குறையின் காரணமாக வேலைகளை தொடர முடியவில்லை 



 ஆறாம்பண்ணை தவ்ஹித் மர்கசின் நடைபெற்றுவரும் கட்டிட பணிகள்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

நல்ல மனம் இல்லை

குர்'ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்;

P.J.அன்றும் -இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
...See More
Yesterday at 10:17pm · Like

Ibrahim Sheik வாருங்கள் அன்பு சகோதரனே 1000 கேள்விகளுக்கு பதில் ரெடியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு எனது இரண்டு கேள்விகளுக்கு பதில் தராமல் இப்போது பீஜேவின் ஹதிது ஆய்வு பற்றி விமர்சிக்க வந்துள்ளீர்கள் .இந்த விமர்சனம் சரியானது என்று எடுத்துக் கொண்டாலும் ,உங்களது அமல்களுக்கு ஆதாரமாகவும் எடுத்துக் கொண்ட ஹதிதுகளை பலவீனமானது என்று சொன்னாலும் எங்களது இமாம்கள் சொல்லிவிட்டார்கள் அது தவறாக இருந்தாலும் நாங்கள் திருத்திக் கொள்ளவே மாட்டோம் என்று அந்த தவறான ஆதாரங்கள் அடிப்படையில் செயல் பட்டுவரும் உங்களுக்கு ,தனது மனித தவறை ஒப்புக் கொள்ளும் பீஜே பற்றி விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது ?
மேலும் அபுஹனிபா இமாம் அவர்கள் தனது மாணவர் அபுயூசுபிடம் ,அபுயூசுபே ,நான் இன்று ஒன்று ,நாளை ஒன்று சொல்லுபவனாக இருக்கிறேன் ,அதனால் நான் சொல்லுவதை எல்லாம் பதிவு செயாமல் நான் எதிலிருந்து எடுத்துக் கொண்டேனோ அதிலிருந்து நீயும் பெற்றுக் கொள் என்று சொல்லுகிறாரே ,அப்படியெனில் உங்களது மாபெரும் சங்கைக்குரிய இமாமுக்கு வரக் கூடிய தவறுகள் கூட பீஜே அவர்களுக்கு வரக் கூடாது என்று கூற வருகிறீர்களா ?
பால்குடி ஹதிதையும் ,குரங்கு ஜினா செய்தால் கொல்ல வேண்டும் என்ற ஹதிதையும் செயல்படுத்த நீங்களோ உங்களது மத்ஹப் ஜமாஅத்காரர்களோ செயல்படுத்த தயாரா ?
Yesterday at 10:38pm · Like
Yesterday at 10:38pm · Like

Sulaiman Wahithi நிச்சயம் மரணம் வரும். நீ ஒரு நாள் இறந்திடுவாய்... அதற்கு பின் .........
23 hours ago via mobile · Like

Faizal Mak அன்பான சஹோதரரே

உங்களிடம் இனி நேரடியாக தன பேச வேண்டுமே தவிர facebookil அல்ல காரணம் உங்களிடம் பிடிவாதம் தன உள்ளதே தவிர நேர்மை இல்லை நீங்கள் உண்மையாளராக இருந்தால் இன்ஷா அல்லாஹ் வாருங்கள் நேரடி விவாதத்திற்கு அதை விட்டு விட்டு சும்மா எழுத்து பூச்சாண்டி வேலை எல்லாம் வேண்டாம் உங்களின் இரண்டு கேள்விகளுக்கும் பதில் தர நான் தயார் அனால் அதை நல்ல மனதுடன் பார்க்க நீங்கள் தயாரில்லை எப்பொழுது நீங்கள் என்னை சைபர் கிரைம் போலீஸ் தேடுகிறது என்று facebookil கொடுதிர்களோ அப்பொழுதே முடிவு செய்து விட்டேன் நீங்கள் வாதத்திற்கு வரவில்லை விதண்டாவாதம் செய்ய தான் வருகீர்கள் என்று அகவே உங்களின் எந்த கேள்விக்கும் இனி முதல் நான் பதில் தர போவதில்லை உங்களுக்கு எதாவது பேச வேண்டுமானால் எனது மொபைல் போன் நம்பர் தருகிறேன் கால் செய்து பேசி கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் பார்போம்
22 hours ago · Like
عبدالله محمد பிஜே தவறாக சொன்னால் தவறா? சரியா? என்ற நேரடியான கேள்விக்கே அவர் சொன்னால் சரி என்று பதில் அளித்தவரிடம் போய் நல்ல தரமான விவாதத்ததை எதிர்ப்பார்ப்பது, இரவில் சூரியனை எதிர்ப்பார்ப்பது போல் தான்
16 hours ago · Like
ஓடிப்போன பைசலும் அப்துல்லா முகம்மதும் என்னை பிளாக் செய்துவிட்டு குரட்டையடிக்கிரார்கள் .
1000 கேள்விகள் கேளுங்கள் பதில் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிப்போன பைசல் ,அவர் பதிலை ஏற்கும் நல்ல மனம் இல்லையாம் .
ஆசிரியர் ,>ஏய் பைசல் என்னடா ,இரண்டு கேள்விக்கு கூட பதில் எழுதாமல் சைபர் மார்க்கு வாங்கியிருக்கே 
பைசல் > நான் சரியான பதில் தான் எழுதியுள்ளேன் ,ஆனால் அதற்கு மார்க் போட உங்களுக்கு நல்ல மனம் இல்லை 
ஆசிரியர் >நல்ல மனமோ ,கள்ள  மனமோ பதிலே எழுத வில்லையப்பா நீ 
நீ பதில் எழுதியிருந்தால் H .M யிடம் நான் சரியான பதில் எழுதியும் ,எங்க கிளாஸ் டீச்சருக்கு நல்ல மனம் இல்லாததால் எனக்கு மார்க் போடவில்லை என்று கம்ப்லைய்ன்ட் பண்ணலாமே 

புதன், 7 ஆகஸ்ட், 2013

ust shared a video with http://realplayer.com/
Like ·  · 
  • Ibrahim Sheik கோமாளி வேடம் போட்டு மக்களை ஏமாளிகளாக மவ்லூது பாட்டு பாட சமாளிப்புகளை சொல்லும் ஜமாலி ,
    மக்களை ஏமாற்ற இப்படி அயோக்கியத்தனமாக பேசுவது உமக்கு கடுகு அளவு கூட இறை அச்சம் இல்லை .அதை இங்கே லிங்க் கொடுத்தவருக்கும் அதே அளவு இறை அச்சம் இல்லை .மேலும் இஸ்லாத்தினை கேலி 
    செய்கின்றனர் இவருடைய ஆதாரத்தின் படி கவிதை இயற்றக் கூடியவர்கள் வரம்பு மீறாமல் நபிசல் அவர்களை புகழ்ந்து கவி இயற்றலாம் அலல்து அவர் பாடகராக இருந்தால் பாடலாம் அவ்வளவே .புகாரி யில் வரும் ஹதிதில் நபிசல் அவர்கள் முன் பாடியிருக்கிறார் .அதனால் அது நபிசல் அவர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது .
    புகாரி ஹதிதில் நாலு வரியில் நபிசல் அவர்களை புகழ்ந்து கவிபாடியதற்கும் 
    மீலாது நபிவிழா என்ற பெயரில் நபிசல் அவர்களின் பிறந்த தினம் அன்று மக்களுக்கு மவ்லீது ஓதினால் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் எவனோ எழுதிய ஷிர்க் நிறைந்த பாடல்களை ,ஓதுபவருக்கும் தெரியாது அதை கேட்பவருக்கும் அர்த்தம் தெரியாது என்ற நிலையில் கூலிக்கு ஆள்பிடித்து பிரியாணி சமைத்து சந்தானம் பூசி பூக்களால்,அலங்கார துணியாலும் பந்தல் போட்டு பாடுவதற்கு நீவிர் சொன்ன ஹதிதில் என்ன ஆதாரம் இருக்கிறது? 
    மவ்லீது ஓதுபவர்கள கூலிப்டை .அதனை ஏற்பாடு செய்பவர்கள் எவராவது கவிதை இயற்றி அதை மீலாது நாள் என்றில்லாமல் ,ரபியுல் அவ்வழ பிறை மட்டுமிலாமல் எப்போதும் கவி இயற்றி பாடுவதற்கே இந்த புகாரி ஹதிது ஆதாரம் .இது அயோக்கியராகிய உங்களுக்கும் நன்கு தெரியும் எனினும் மவ்லீது அயோக்கியத்தனத்தை நியாயபடுத்த ,நபி வழி செய்திகளை கேவலப் படுத்த இப்படி ஒரு விளக்கம் .
    கோமாளி ,மக்கள் ஏமாளிகள் அல்ல ,எங்களது ஊரில் மவ்லீது ஓதுவது 95 சதவீதம் இல்லை .ரமலான் 12 இல் பாத்திமா ரலி மவ்லீது ஓதுவார்கள் சுத்தமாக நின்றுவிட்டது பள்ளிவாசலில் மவ்லீது ஓதவும் கூடாது .மவ்லிது ஓத செல்லும் ஆளிமகளை இமாமாகா நியமிக்கக் கூடாது என்றி அக்ரிமெண்ட் வேறு உள்ளது .இறைநாடட்ட்தால் தமிழகம் முழுவதும் மவ்லீது பெயரில் நடைபெறும் பித்அத ஒழியும்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013




அன்பு சகோதரர் பெய்சல் அஸ்ஸலாமுஅலைக்கும் .
                                   
                                முகநூலில் பீஜே அவர்களை பொய்யன் என்று கடுமையாக விமர்சித்ததால் கமெண்ட் கொடுத்தேன் .உடனே நேரடி விவாதத்திற்கு வரத்தயாரா?என்று சவால் விட்டீர்கள் .நேரடி விவாதம் வேண்டாம் முகநூலிலே விவாதிப்போம் என்று அழைத்தால் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என்று அழைத்தீர்கள .சரி வருகிறேன் என்றதும் பதில் இல்லாமல் 5 மாதங்கள் கழித்து அதை ஞாபகப் படுத்திய பின்னர் மீண்டும் நேரடி விவாதத்திற்கு ஒப்பந்தம் பண்ண வாருங்கள் என்று அழைத்தீர்கள் .ஒபந்தம் போட்டு விவாதம் பண்ணும் அளவுக்கு நானோ நீங்களோ மார்க்க அறிஞர்கள் இல்லை .அதனால் எங்களது ஆறாம்பண்ணை சுன்னத் ஜமாஅத் பள்ளியிலே வைத்து அவரவர் தங்களது மார்க்க அறிஞர்கள் மூலம் மார்ர்கம் அறிந்ததில் எது சரி என்று விவாதிப்போம் வாருங்கள் என்றேன் .
முக நூலில் விவாத சாட்டை பாருங்கள்
Ibrahim Sheikநீங்கள் உண்மையாளராக இருந்தால் இணைய தளத்திலே விவாதித்திருக்க  முடியும் ஆனால் மவ்லவி முஸ்தபா மஸ்லஹி நேரடி விவாதத்தில் பெரிய அறிஞர்களிடம் சொதப்பியது போல் சாதாரண என்னிடம் எழுத்து விவாதத்தில் சொதப்ப முடியாமல் மாட்டிக் கொண்டார் .ஏனெனில் எழுத்து விவாதத்தில் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும் .ஆகவே யார் வெற்றியாளர் என்பதில் போட்டி நடக்கவில்லை .எது உண்மை என்பதை அறிந்து கொள்ள எழுத்து விவாதமே போதுமானது .ஆனால் நீங்களோ நேரடிவிவாதத்துக்கு ஜகாத் சூனியம் என்றெல்லாம் அழைப்பது நகைப்புக்கு உரியது .அது சம்பந்தப்பட்ட ஒரு ஹதிதுவை உங்களால அரபியில் கூற முடியுமா? சூனியம் ஜக்காத் போன்ற முக்கிய பிரச்னைகளை விவாதிக்கும் அளவுக்கு எனக்கு மார்க்க அறிவுகள் இல்லை .
நீங்கள் ஜக்காத் பற்றி விவாதிக்க அழைக்கும் முன் எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
ஒருவர் வருட வருமானத்தில் சக்காத் கொடுத்த பிறகு அந்த வருமானத்தை கொண்டு ஒரு லாரி வாங்குகிறார் .மறு வருடம் அந்த லாரியினால் கிடைக்கும் வருமானத்திற்கு ஷக்காத் கொடுத்தால் மட்டும் போதுமா?
இதற்கு பதில் சொல்லுங்கள் .நீங்கள் ஒப்பந்தம் பண்ணி விவாதிக்கக் தகுதியான ஆள் என்பதையும் எனக்கு அந்த தகுதி இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்
July 27 at 10:16pm · Like

July 27 at 10:16pm · Like

Faizal Mak அன்பான சஹோதரரே
நீங்கள் ஒரு கேள்வியல்ல ஆயிரம் கேள்விகளை சத்தியம் தெரிய வேண்டும் என்ற முறையில் கேட்டல் நிட்சயம் வரிக்கு வரி பதில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் .....
நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்வியை சற்று தெளிவாகவும் புரியும் படியாகவும் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில்
தருகிறேன் உங்களுது கேள்வி தெளிவாக இல்லை தெளிவாக கேளுங்கள்

அடுத்து நேரடியான விவாதம் நடத்த அழைப்பு விடுத்தால் வர முடியாது என்று குற வேண்டியது தானே அதற்கு எதற்கு இத்தனை உலப்பல் பதில்கள் இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சூனியம் சமந்தமாக உங்கள் தலைவர் திரு P .J .வுடன் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதம் நடத்த எங்கள் உலமாக்கள் தயார் நீங்கள் தயாரா தலைமையிடம் கேட்டு விபரம் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதையும் நடத்தி விடுவோம்
July 29 at 1:32am · Like
Ibrahim Sheik ////நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்வியை சற்று தெளிவாகவும் புரியும் படியாகவும் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில்
தருகிறேன் உங்களுது கேள்வி தெளிவாக இல்லை தெளிவாக கேளுங்கள் /////தெளிவாகத்தான் கேட்டுள்ளேன் ,இன்னும் தெளிவாக சொல்லுகிறேன்
ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
Faizal Mak அன்பான சஹோதரரே 
உங்களது கேள்வி =ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
பதில் =
நீங்கள் போதுமா என்று மட்டும் கேட்டதினால் போதும் என்ற பதிலோடு நிறுத்தி கொள்கிறேன் மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கேளுங்கள் சொல்ல தயாராக உள்ளேன் 
அடுத்து 
கூட்டு துவா என்றால் என்ன ? அதன் பொருள் என்ன ? என்று கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதற்கும் பதில் ரெடியாகத்தான் உள்ளது அடுத்து எங்களின் குருவும் ஜமாலியின் குருவும் எங்களின் உயிருனும் மேலான கண்மணி நாயகம் நபிﷺ அவர்கள் தாமே தவிர வேற யாரும் இல்லை
July 30 at 2:26pm · Edited · Like
Ibrahim Sheik போதுமா என்று கேட்டால் போதும் என்பதற்கு காரணங்களையும் தெளிவாக சொல்லுவதுதான் நல்லது
July 30 at 4:59pm · Edited · Like
uly 30 at 4:59pm · Like

Ibrahim Sheik ஐவேளை தொழுகைக்கு பிறகு மத்ஹப் ஜமாத்தினர் ஓதும் கூட்டு துஆ பற்றி த்தான் கேட்டுள்ளேன் 
அதற்கு ஆதாரம் காட்டுங்கள்
July 30 at 5:01pm · Like
இதன் பின்னர் பைசல் பதில் சொல்ல வரவே இல்லை .ஆயிரம் கேள்வியானாலும் கேளுங்கள் .பதில் தருகிறோம் /பதில்கள் ரெடியாக இருக்கின்றன என்று சொன்னவர் 2 கேள்விகளுக்கே பதில் அளிக்காமல் பதுங்கிவிட்டார் .இப்படி 2 கேள்விகளுக்கே பதில் தராமல் ஓடியவர் ஒப்பந்தம் போட்டு எங்கிருந்து விவாதம் நடத்த ?
அவர் ஷக்காத் பற்றி தந்த பதிலை பார்ப்போம்
Faizal Mak அன்பான சஹோதரரே 
உங்களது கேள்வி =ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
பதில் =
நீங்கள் போதுமா என்று மட்டும் கேட்டதினால் போதும் என்ற பதிலோடு நிறுத்தி கொள்கிறேன் மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கேளுங்கள் சொல்ல தயாராக உள்ளேன் .
லாரியின் வருமானத்திற்கும் வீட்டு வாடகைக்கும் ஷக்காத் கொடுத்தால் போதும் என்கிறார் .பைசல் ,பீஜே அவர்களும் அப்படித்தான் கூறுகிறார் .பிறகு விவாதிக்க என்ன வேண்டிக் கிடக்கிறது ?லாரி வாங்கிய லாபத்திற்கும் வீடு வாங்கிய லாபத்திற்கும் ஒருதடவை ஷக்காத் கொடுத்தல் போதும் .வருடந்தோறும் லாரியின் மதிப்பிற்கும் வீட்டின் மதிப்பிற்கும் தங்க நகையாக இருந்தால் அதன் மதிப்பிற்கும் கொடுக்க வேண்டியதில்லை .லாரியாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கும் வீடாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்திற்கும் ஷக்காத்  கொடுக்க வேண்டும் தங்க நகையாக இருந்தால் அதிலிருந்து வருமானம் வர வாய்ப்பில்லை அதனால் வராத வருமானத்திற்கு ஷக்காத் கொடுக்க வேண்டியதில்லை என்கிறார் .அதைத்தானே நீங்களும் சொல்லுகிறீர்கள் பிறகு விவாதம் தேவையில்லையே .இதில் ஒப்பந்தம் போட்டு விவாதிக்க வ்வேறு என்ன இருக்கிறது?
இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சூனியம் சமந்தமாக உங்கள் தலைவர் திரு P .J .வுடன் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதம் நடத்த எங்கள் உலமாக்கள் தயார் நீங்கள் தயாரா தலைமையிடம் கேட்டு விபரம் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதையும் நடத்தி விடுவோம்.
பீஜே அவர்கள் கிறித்தவர்களுடன் பைபிள் இறைவேதமா?இயேசு இறைமகனா? என்ற தலைப்புகளில் விவாதம் பண்ணுவார் 
காதியானிகளுடன் காத்தமுன் நபி போன்ற தலைப்புகளில் விவாதம் பண்ணுவார்கள் 
எங்கள் கொள்கையுடன் நெருங்கியுள்ள ஜாக் அறிஞர்களுடன் ஷக்காத் சூனியம் போன்ற சட்ட பிரச்னைகள் பற்றி விவாதம் பண்ணுவார்கள் .
உங்களுடன் அவ்ளியாகக்ளிடம் உதவி தேடலாமா?மதஹப் கிதாபுகளில் உள்ள ஆபாசம்கள் பற்றியே விவாதிப்பார்கள் .இவற்றிலிருந்து நீங்கள் மீண்டே பிறகே ஷக்காத் சூனியம் பற்றி உங்களிடம் விவாதிப்பது பற்றி பரிசீலனை செய்வார்கள் .ஆதலால் உங்களது சவாலை நான் எங்களது தலைமைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் 

வெள்ளி, 12 ஜூலை, 2013

Ibrahim Sheikதவ்ஹித் மாணவன் ,அஸ்ஸலாமு அலைக்கும் ,வருடந்தோறும் ஷக்காத் கொடுக்கவேண்டும் என்றால் ,
ஒருவருக்கு ஒரு வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை ஷக்காத் கொடுத்த பிறகு மீதி 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்கி வாடகைக்கு விடுகிறார்.அடுத்த வருடத்தில் லாரியில் கிடைத்த லாபத்திற்கு மட்டும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?அல்லது லாரி கடந்த ஆண்டு வாங்கிய தொகை 10 லட்சத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ,லாரியில் ஓராண்டு கிடைத்த வருமானத்திற்கும் சேர்த்து ஷக்காத் கொடுக்க வேண்டுமா? இல்லையெனில் ஒவ்வொரு வருடமும் அன்றைய சந்தை மதிப்பின் படி லாரியின் மதிப்பு தொகைக்கும் அதிலிருந்து கிடைத்த வருமானத்திற்கும் சேர்த்து ஷக்காத் கொடுக்க வேண்டுமா?
அதை போன்று ஒரு வருட வருமானத்தில் கிடைத்த பணத்திற்கு ஷக்காத் கொடுத்த பிறகு வாங்கிய கூடுதலான வீட்டை வாடகைக்கு விடுகிறார் .அப்போது வருடந்தோறும் வீட்டின் மதிப்பிற்கு ஷக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகை வருமானத்திற்கு மட்டும் வருடந்தோறும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?அல்லது மதிப்பு கூடிய வீட்டின் கூடிய தொகைக்கு மட்டும் வருடந்தோறும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?

தவ்ஹீத் மாணவன்தரும் பதில்
is Zakaat Should be Paid for Every Year?
Is zakaat required to be paid every year by Dr Zakir Naik
www.youtube.com
Is zakaat required to be paid every year_???? by Dr Zakir Naik
www.youtube.com
Answered by Dr Zakir Naik,even if it is the highest and if you think that you will try and catch the lowest point, the lowest point will keep on changing, it...
YouTube
www.youtube.com
Share your videos with friends, family, and the world

Ibrahim Sheik
தவ்ஹித் மாணவன்,உங்களது பதிவில் என்னால் கமெண்ட் பண்ண முடியாததால் இன்பாக்ஸ்க்கு நான் மெசேஜ் பண்ணினேன் .நீங்கள் எனது request ஏற்று உங்களது பதிவிலே இந்த ஜாகிர் நாயக் படத்தை போட்டிருக்கலாம் .ஆனால் தவ்ஹித் மாணவன் என்று படம் காட்டிவிட்டு மத்ஹப் மாயையிலிருந்து விடுபடாத ஜாகிர் நாயக் உரையை பதிலாக காட்ட வெட்கமாக இருக்கிறது போலும் .அதனால் எனக்கு உங்களது இந்த ஜாஹிர்நாயக்கின் பதிலை மெசேஜ் பண்ணியுள்ளீர்கள்
ஜாகிர் நாயக் உரை நான் ஏற்கனவே அறிந்தது தான் .அதில் என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை .என்னுடைய கேள்வி ,ஒரு முறை கொடுக்க வேண்டுமா வருடந்தோறும் கொடுக்க வேண்டுமா என்று நான் பொதுவாக கேட்கவில்லை .குறிப்பிட்ட விவகாரத்தில் சக்காத் எப்படி கொடுக்க வேண்டும் என்பதுதான் அதற்குத்தான் நீங்கள் பதில் தர வேண்டும் .