சனி, 4 பிப்ரவரி, 2012




   தூத்துக்குடி ஆறாம்பண்ணை tntj கிளையில் 4 /2 /12 அன்று மாலை 4 மணியளவில் சகோதரி ஆயிஷா அவர்கள் "மேன்மையே நன்மை" என்ற தலைப்பில் 4.30 மணியளவில் சகோதரி ஜுலைஹா அவர்கள் "எளிய திருமணம்" என்ற தலைப்பில்  மாலை 5  மணிக்கு சகோதரி ஆயிஷா அவர்கள் "இந்திய பெண்களின் நிலை" என்ற தலைப்பில் பிப்ரவரி 14 விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார்கள் .