வியாழன், 4 நவம்பர், 2010

பிஜேயின் தெளகீதுவாதம்

!)பிஜேயின் தெளகீதுவாதம் சகமுஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்குகொண்டுபோய் விட்டுள்ளது.அதை விட கருத்தியல் பயங்கரவாதத்தையும் முன்னெடுத்துள்ளது.ஜனநாயகமாக கருத்துக்களை உரையாடுவதிலிருந்து இது வேறுபட்டது..
3)பிஜே யின் பெரும்பாலான கருத்துக்கள் காதியானிகளின் பகுத்தறிவுவாத விளக்கம்,இமாம்வஹாபின் நாட்டார் இஸ்லாத்திற்கு எதிரான மைய,மரபுவாத இஸ்லாத்தின் கூறுகளையும் கொண்ட மிகவும் பலவீனமான வாதங்களாகும்
அப்பு அனார் அவர்களே | உண்மையை சொல்லி வாதத்தை வையுங்கள்.பீ.ஜே யின் தவ்ஹித் வாதம்தான் சுட்ட்கொல் ஜமாலிக்கே பதில் சொல்ல முடியாமல் ஜல்லியடித்த பிஜே, அந்த அரங்குகளில் தன்னை பேட்டைரவுடியாக காட்டிக் கொண்ட அணுகுமுறை எவ்வளவு மோசமாக இருந்தது.இவர் மார்க்ஸியர்களுடன் நேருக்கு நேர் மோத நண்பர்கள் நாள்குறிப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
அப்பு அனார் ,,ஜமாலிக்கே பதில் சொல்ல முடியாமல் ஜல்லியடித்த பிஜே, அந்த அரங்குகளில் தன்னை பேட்டைரவுடியாக காட்டிக் கொண்ட அணுகுமுறை எவ்வளவு மோசமாக இருந்தது.இவர் மார்க்ஸியர்களுடன் நேருக்கு நேர் மோத நண்பர்கள் நாள்குறிப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
ஜமாலிக்கு ஜல்லியடித்ததாககூறும் நீங்கள் எப்போது எப்படி என்று  சொல்லுங்கள்.அவர் பேட்டை ரவுடியாக காட்டிக்கொண்டது எல்லாம் மிகைப்படுத்தல்..நொடிந்து போன மார்க்சியம் பற்றி இணையத்தில் இன்சால்லாஹ் விரைவில் பதில் அளிக்க உள்ளார்.எனது கேள்விகளுக்கே பதில் சொல்ல இயலாமல் தங்களது செங்கொடி அதைபடியுங்கள் இதை படியுங்கள் என்று சொல்லுகிறார். பணத்துக்காக ,அரசியலுக்காக சிலர் எக்ஸ் முஸ்லிம் களாக ஆகலாம்.ஆனால் ஒரு எக்ஸ்க்கு நூறு நீவ் முஸ்லிம்கள் வருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.  உலக இஸ்லாமிய அறிஞர்களாலும் பதில் சொல்ல முடியாத இஸ்லாம் குறித்த குற்றச்சாட்டுக்கள் நூற்றுக்கணக்கில் இன்னும் இணையத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த கேள்விகளில் ஒரு துரும்பையேனும் ஜாகிர்நாயக் போன்றவர்களால் கூட தூக்கிப் போட முடியவில்லை என்பது மிகவும் பரிதாபத்துக்குரிய ஒன்றாகும்        
அப்பு அனார்,,அந்த கேள்விகளில் ஒன்றை இங்கே உதாரணமாக தாருங்கள்.        

>>>தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்<<<
"செங்கொடியோனே" ரசித்த நீங்கள் செங்கோடியே என்பதை கண்டு கொள்ளாமைக்கு  காரணம் உண்மை கசப்பதால் அன்றோ . 
தனியான  மனிதர்களால் அமல் படுத்த முடியாத;அதாவது தமிழகத்தில் உங்கள் இயக்கத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்களா?இவர்களிடையே அமல் படுத்த முடியாத இசத்தை ஒரு நாட்டில் எப்படி அமல் படுத்த முடியும்? உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்துவது?ஆயின் கம்யூனிசம் ஒரு கற்பனை கோட்டை என்பது தெளிவாகிறது.உங்கள் கொள்கை வந்து நானூறு ஆண்டுகள் இருக்குமா ?இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆயிரம்பேரை வைத்து முன்னுதாரணத்தை காட்டுங்கள் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டி சமமாக்கிடலாம் என்று சொல்வீர்கள் போல் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் .ஆக கம்யுனிசம் நடைமுறை சாத்தியமற்றது என்பதை ஒப்பு கொண்டீர்கள்.நீங்கள் இவ்வாறான கற்பனைகோட்டை மீது நம்பிக்கை வைக்கும்போது நாங்கள் மறுமை நாள் மீது வைக்கும் நம்பிக்கை பற்றி ஏன் கேள்விகள் வைக்கவேண்டும்?  
 .>>>ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்?<<< சக்காத் ஏழ்மையை போக்கும் .ஓரளவு சவுதியில் போக்கியுள்ளது.இன்னும் சிலதனியார் நிறுவனகள் ,தங்களின் சக்காத் பணமாக வருகின்ற அயிந்து லட்சம்,பத்து லட்சங்கள் வரை தாங்கள் உறவினர்களில் ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் தொழில் புரிந்து ஏழ்மை அகண்டு உள்ளதை கண்கூடாக காணமுடியும் .இதைபோன்று ஒவ்வொருஆண்டும் செய்துவருகிறார்கள்.ஒரு நாடு இல்லாமல் ஒரு அமைப்பு இல்லாமல் தனி நபர்களாக அவர்களால் இயன்ற அளவில் இஸ்லாமிய அடிப்படையில் ஏழ்மை ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.
>>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<<<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில்  ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.

>.>>உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான்<<<
எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை  இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுரைபடுத்திகாட்டுங்கள்.அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும்  அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற  விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி  இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
  .>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}

மனிதவளம்.

இணை வைப்பவர்கள் ,வைக்காதவர்கள் கப்ர்கள் மீதும் பள்ளிவாசல் கட்டக்கூடாது,என்பதுதான் வரைமுறை.ஏனெனின்  பள்ளிவாசலில் இறைவனுக்காக செய்யும் தொழுகை அந்த இடத்தில் அடங்கப்பட்டவர்களுக்காக ,அவர்கள வணங்கும் தொழுகையாக பிற்காலத்தில் கருத்துகள் உருவாகிடக்கூடாது என்பதற்க்காகத்தான்.அந்த இடத்தின் உரிமையாளரிடம் நாகரிகமான முறையில் அனுமதி கேட்ட பிறகே பள்ளிவாசல் கட்டும் இடத்தில் இணை வைப்பவர்கள் கப்ர் இருந்ததால் அவை அகற்றப்பட்டு வேறிடத்தில் அடக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டது.அந்த இடத்தில் முஸ்லிம் கப்ர் இருந்தாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டிருக்கும்.ஒரு யூதரின் சவஊர்வலம் வரும்போது அது அவர்களை கடக்கும்  வரை எழுந்து நின்று மரியாதை அளித்தவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி[ஸல்]அவர்கள்.
அடுத்து தொழுகை நடத்த பள்ளிவாசலை தேடியலைய வேண்டியதில்லை. கிடைக்கும் இடத்தில் தொழுது கொள்ளுங்கள்,நேரம் தவறாமை யை இங்கு வலியுறுத்தி யுள்ளார்கள்.
தானும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிற உண்மையும் இங்கு வெளிப்படுகிறது. தலைவர்,தொண்டன்:, குரு,சிஷ்யன் :எஜமான்,வேலைக்காரன் :மன்னர்,மக்கள்;என்ற வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற உயரிய சிந்தனை இங்கே சின்காரிப்பதைப் பாருங்கள்.இன்றைய காலத்தில் கூட பலரால் செயல் படுத்த முடியாத காம்றேடுகளுக்கே முன்மாதிரியாய் நபி,நபித்தோழர்,என்ற பண்பாட்டை பர்ர்த்தீர்களா?பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நாகரிகத்தை ஒரு மனிதரால் எப்படி அறிந்துகொள்ளமுடிகிறது?
அடுத்து பாருங்கள் ,சீறுநீர் கழிக்கும் நாகரிகத்தை,,கோல் சொல்லும் பழக்கத்தை ஒழிக்கவும்  மக்கள் மனதில்  மென்மையாக புகுத்தும் பக்குவத்தை பாருங்கள் .நாகரிகத்தின் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறிகொள்ளும் இந்த காலத்தில் கூட ஆங்காங்கே நின்று கொண்டு பெண்களைக்கூட சட்டை செய்யாமல் சிறுநீர் கழிக்கும் கேவலமும்  பெண்கள் முகம் சுழிக்கும்அவலமும் அன்றாட நிகழ்ச்சிகள்.உதரணமாக நெல்லை டவுனில் மிக முக்கிய வீதியில் ஒரு தெரு முனையில் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் லட்சணமும் தெருக்குள் செல்லும் பெண்கள் படும்பாடும் பெரிய அவஸ்தை. ஆக நாகரிகம் இல்லாத காலத்திலேயே 'ஐந்து நட்சத்திர " தரத்திற்கு இஸ்லாம் வழி காட்டுகிறது.இன்று பெரிய மருத்துவமனைகளில்,ட்ரெயின் களில் உள்ள டாய்லட்டில் சிறுநீர் கழித்த பிறகு  தண்ணீர் உபயோகிக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது .இந்த  21ஆம்நூற்றாண்டு ஆரோக்கியத்தை எங்கள் தலைவர் அப்போவே இதற்க்கு ஒருபடி மேலாகவே கற்று தந்துவிட்டார்.  
தில்லு முல்லே |இருபது குழைந்தைகளை முஸ்லிம்கள் பெறுவதாக எழுதியுள்ளீர்.ஒரு சராசரி இந்தியனைவிட முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் என்பதை அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை காட்டமுடியுமா? அதனால் தான் தங்களை மனநிலை சரியில்லாதவர் பட்டியலில் சேர்த்துள்ளோம்.பொதுவாக இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடுக்கு எதிரானது என்ற சங்க பரிவார் பிரச்சாரத்தின் தாக்கமோ,அல்லது அதன் பிரச்சாகராக இவ்வாறு கூறியுள்ளீர்கள்.இஸ்லாம் கு.க வுக்கு எதிரானது என்றாலும் நிர்பந்தநிலைக்கும் வழி சொல்லியுள்ளது.இது ஒருபுறம் இருக்கட்டும் மனித வளமில்லாத கம்யுனிஸ்ட் நாடான ரஷ்யாஇன்று படுத்துவிட்டது.மனிதவளமிக்க சீனா இன்று வெற்றிப்பாதையில்:,மனித வளமில்லாத ஜனநாயக நாடுகளான் அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற  நாடுகள் இன்று பொருளாதரத்தில் தின்றாடுகின்றன.ஆனால் மனித  வளமிக்க ஜனநாயக நாடான பின் தங்கியிருந்த இந்தியா இன்று பொருளாதரத்தில் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது.இஸ்லாம் மேலும் மேலும் உண்மைபடுத்தப் படுகிறது.
ஹரியனாவில் செத்தமாட்டை எடுத்து சென்று அறுத்து சாப்பிட்ட நான்கு தலித் மக்கள் sa கொல்லப்பட்டது ,முதல் தலித்திடம் உணவு எடுத்த நாயை விரட்டியது வரை;கோயம் புத்தூரில் நேற்று நடந்த பள்ளி குழந்தைகளை கொலை செய்த கொடுமைகள் போன்று ஏராளமானவைகள் வெறிநாய்கள் யாரென்பதை  உணர்த்தும்.