புதன், 20 ஏப்ரல், 2011

மூக்கு உடைந்ததா?மூக்கு சளி உடைந்ததா?pannai mannil piranthawan சொன்னது…



சிந்தா சேகு ஒலியுல்லாவே !முஸ்லிம் மதத்தின் இறைதூதர் என்று சொல்லப்படக் கூடிய முஹம்மது நபி கப்ரின் மேல் கட்டிடம் எழுப்பக் கூடாது என்று சொன்னாராம் அதை புகாரி என்ற கிதாபில் படித்து தர்கா கூடாது என்று எங்கள் ஊரில் சில தவ்ஹித் காரன்கள் உளறி வருகிராரர்கள் .ஆகவே உங்களுக்கு இறந்த இடத்த்தில் கட்டினாலும் போதாது என்று ஹதீதை மட்டம் தட்ட வேண்டும் என்று நாங்கள் ஊருக்கு ஊர் உங்கள் பெயரால் தர்கா கட்டி வருடந்தோறும் கிறித்தவர்கள்போல் ,யூதர்கள் போல் ,மேலும் மற்ற சமுதாயங்களின் கோவில் கொடை போல் உங்களது பிறந்த நாளிலே விழா   நடத்தி வருகிறோம்.
எனது கப்ரை விழா கொண்டாடும் இடமாக மாற்றிவிடாதீர்கள் என்று முஹம்மது நபி கூறியதை கேட்டு இந்த தவ்ஹித் காரர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் .நாங்கள் இதை சும்மா விட்டுவிடுவோமா?சிந்தா நாயகமே  உங்களுக்காக சென்னையிலும் வசூல் செய்து உங்கள் நினைவு கப்ரில் நாங்கள் மிகவும் விமர்சையாக விழா நடத்தினோம்.அதிர்வேட்டுகள் போட்டு ஹதீத்களையும் அதை சொன்னவர்களையும் அதிர வைத்தோம்.யானைக் கொண்டுவந்து அதன் மேல் மூன்று பேரை உட்கார வைத்து உங்களது கொடியை பிடித்து தெருவெல்லாம்  ஊர்வலம் போனோம்.சும்மாவா போனோம் .இசை கருவிகளை உடைத்தெறியுங்கள் என்று இந்த முகமது  நபி சொன்னாராமே,அதை இந்த தவ்ஹித்காரன் மேடை போட்டு பேசுகிறான். ஆகவே இவர்களின் மூக்கை உடைக்க புது புது சினிமா பாடல்களை,மற்றும்  "நான் ரெடி நீங்க ரெடியா,,,"."சக்கரை வள்ளி கிழங்கு,,,"பாட்டேல்லாம் நாயானா இசையில் பாடி,யானையையும் அதன் முன்னாள் பின்னால் வந்த மக்களையும் குதுகாழிக்க செய்தோம்.நாயனகாரர்கள் போதையில் இருந்தால் தான் நல்லபாட்டுக்கள் வரும் என்பதற்காக எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் இல் நன்றாக தண்ணி போட்டு சிந்தா  சேகு ஒலியுல்லாவே உங்கள் கொடியை சிறப்பான  முறையில் வலம் வந்தோமே ,இதனால் த்வ்ஹித் கார்களின் மூக்கை உடைத்தோம் .இதன் பொருட்டால் எங்களுக்கு முஹம்மது நபி அவர்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் அல்லாவிடம் நேரடியாக எங்களுக்கு சிபாரிசு செய்து சுவன பதவி கிடைக்க செய்யுங்கள் .                   ஆ,,மீன் சீலாமீன் 
                                                                                 இவண்
                                                      சிந்தா சேகு ஒலியுல்லா பக்தர்கள் குழு மற்றும் தவ்ஹித் காரனின் மூக்குடைப்புக்குழு ,சிந்தா சேகு மதார் நகர்.சிந்தாபண்ணை.




pannai mannil piranthawan சொன்னது…







அட  எடுவட்ட பயல்களா  என்னடா  அக்கிரமம்  இது .ஒரே  ஊரில்  இருந்து  கிட்டு  நீங்க  அவங்களா  குத்தம்  சொல்வது .அவங்க  உங்களை  குத்தம் சொல்வது இது என்னடா பொழப்பு .அனைவரும்  ஒற்றுமையாக   இருக்க  எப்ப  தான்  கத்துக்க  போகிறீர்கள்? .முதல்ல  அடுத்தவர்களை   பேசும்  முன்பு  தன்னையும்  தன  குடும்பத்தையும்  சரி  செய்து  விட்டு  பொது  விசயத்துல  தலையிடுங்கடா  .எந்த  blogspotளையும்  இந்த  மாதிரி  அசிங்கமாக எழுத  மாட்டார்கள்    .படிக்க  முடியாத  அளவுக்கு அநாகரிகமாக  ,கேவலமாக    எழுதி  உள்ளீர்கள். .முதல்ல தன்னையும் தன குடும்பத்தையும் பாருங்க .அப்புறம்  ஊர்  விசயத்துல தலையிடுங்கள் .அசிங்கமாக திட்டி  எழுதுவதை  தவிருங்கள் .ஏன்  என்றால்  நிறைய  தமிழர்கள்   இதனை  படிக்கிறார்கள். .இந்த வெப்சைட்  இருப்பது  எனக்கே  தெரியாது .மற்ற  ஊர் மக்கள்  சொல்ல  போய்தான்  எனக்கு  தெரியும் .என்னடா நம்மள  சொல்லி  விட்டு இவனே  இப்படி  எழுதுகிறானே    என்று  நினைக்கிறீர்கள். .உங்களிடம்  (athawathu)இந்த ப்ளாக் ஸ்பாட்டில்   இப்படி எழுதினால்  தான் முழுவதும்  படிக்கிறார்கள் .நான்  மரியாதயை   குறைவாக    எழுதியதற்கு  அல்லா உங்களை  மனம்  பொறுத்துக்கொள்ளுங்கள் .