திங்கள், 26 நவம்பர், 2012

கூட்டு குர்பானிதோல் விற்ற பணம்



ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாஅத் கிளை சார்பாக நடத்திய கூட்டு குர்பானி யில் மாடு ,ஆடு தோல் விற்ற பணம் 22000/=த்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நடத்தும் முதியோர் இல்லத்திற்கு ரூ.10000/=வழங்கப்பட்டது .23.11.1012 அன்று அந்த பணத்தை தூத்துக்குடி மாவட்டத் தலைமையகத்தில் வைத்து ஆராம்பண்ணை கிளை தலைவர் முஹம்மது சலீம் ,மாவட்ட தலைவர் அப்பாஸிடம் வழங்குகிறார்.