வியாழன், 17 மார்ச், 2011

உழவர் சந்தையின் முன் மாதிரி நபி[ஸல்] அவர்கள்

SANKAR சங்கர் இதுதானய்யா உழவர் சந்தை
2158. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
“கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்” என்று தாவூஸ்(ரஹ்) கூறினார்.
கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.
Volume :2 Book :34 இஸ்லாத்தினை விமர்சிக்கும் நோக்கத்துடன் ஆய்வுசெய்யும் சங்கர் என்ற நாத்திக நண்பர் இஸ்லாமாகிட பிர்ரார்த்திப்போம்.