புதன், 10 ஏப்ரல், 2013

காசிமியே பெரும் பொய்யர்


காசிமியின் இப்படி ஓர் அற்ப உளறலுக்கு  சென்னையிலிருந்து காரில் வரவேண்டுமா?
ஆராம்பனனையில் நடந்த சம்பவம் பற்றி தஞ்சாவூரில் ,ராமநாதபுரத்தில் பொய் சொன்னால் பரவாயில்லை .ஆராம்பன்னையிலே பொய் சொல்லவேண்டுமா?தூ,,,,
தர்காநிர்வாகத்திற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் உறவும் இல்லாதிருக்க ,கொடி ,மற்றும் கந்தூரி விசேடங்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் நடத்தாமல் நிறுத்தினார்கள் என்று ஒரு அற்ப பொய்யை காசிமியிடம் கூறி ,அவர் பாவம் இத்தனை பகிரங்கமாக பொய்யர் என்று கேவலப்படவேண்டுமா?

மனக்கரை அமைதி பார்ட்டியிடம் 2 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி சவுளிக் கடையில் பங்கு சேர்ந்துள்ள ஒரு மானங்கெட்ட பொருக்கி ,
நபிவழிக்கு மாற்றமாக தனது மகள் திருமணத்திற்கு பீஜே வை நேரில் அழைக்க சென்ற பொய்யர் காசிமியை அழைத்து வந்து வட்டிக்கு கடன் பற்றியும் மற்றவை பற்றியும் உளறியதற்கு பதில் சொலல் சிறுமி பர்ஹானா போதும் என்பதே எனது கருத்து .

மற்ற பள்ளிவாசல்களை  விட தனித்துவம் வாய்ந்தது   ஹரம்ஷரிப் ,மதினதுன் நபவி ,பைத்துல்முகத்தஸ் என்று கூறிவிட்டு ,அவற்றுடன் நமதூர் பள்ளிவாசாலையும் ஒப்பிடலாமா?

அவர் வாதம் சரி என்று வைத்துக் கொண்டாலும் நபி ஸல் அவர்கள் ஹரம்சரிபில் சிலைகள் வைத்து வணங்கியதை போராடி கைப்பற்றினார்கள் .அவர்கள் போராடும் வரை குறைஷிகளைவிட்டு பிரிந்தவர்களாக அதாவது முஹாஜிர்களாக தனியாக வந்தது போல ,நாங்கள் ஷிர்க் நடைபெறும் முஹிதீன் பள்ளிவாசலில் இருந்து முஹாஜிர்களாக பிரிந்து மதினா பள்ளி போல தனிப்பள்ளி கண்டு ,பாரம்பர்யமிகக் முஹிதீன் பள்ளியை மீட்டு நபிவழியில் அனைத்து மக்களும்  அமல்களை செயல்படுத்திட போராடிக் கொண்டு இருக்கிறோம் .நபி[ஸல்] அவர்கள்ஹரம் சரிபை மீட்டது போல முஹிதீன் பள்ளியை மீட்டு மஸ்ஜிதுல்நூர் ஆக மாற்றுவோம் ,இறைவன் அருள் செய்வானாக .
பீஜே அவர்கள் ரசாதியுடன் விவாதம் பண்ணுகையில் மத்ஹபில் உள்ள ஆபாசங்கள் பற்றி ரசாதி கேட்டதும் ,அந்த நூல்களை வாங்க காசில்லை ,அந்த சமயத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பில்லை என்று கூறியதை மட்டும் எடுத்துக் கூறி காசிமி நையாண்டி செய்தார்.ஆனால் ,பீஜே அவர் சொன்னதில் 10 ஆபாசங்கள் இல்லை ,90 ஆபாசங்கள் இருப்பதை ,உதாரணமாக பெண்ணின் கற்பு தன்மையை அறிய பெண்ணின் மர்ம உறுப்பில் முட்டை வைப்பது போல பல ஆபாசங்களை அடுக்கினாரே ,அத்துடன் அந்த மேட்டரை விட்டு ராசாத்தி ஓடோடி போனதை சொல்லாமல் விட்டது ஏன்?
அதாவது இதை உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் ,பீஜே ரசாதி பற்றி ,குற்றம் சாட்டுகிறார் ,எப்படியெனின் ,ரசாதி பெங்களூரில் பரிதாவுடன் ,மும்பையில் சாயிதாவுடன் ,டில்லியில்நிசாவுடன் ,கல்கத்தாவில் அனிசுடன் ,சென்னையில் சாஜிதாவுடன் ,ஹைதராபாத்தில் முனிராவுடன் ,ஆமதாபாத்தில் நிபிசாவுடன் இவ்வாறாக பலஇடங்களில் பல பெண்களுடன் குசால் பண்ணினார் என்று கூறுகிறார் ,.
உடன் ரசாதி ,பெங்களூரில் பரிதாவுடன் நான் குஜால் பண்ணியதாக பீஜே கூறுகிறார் ,அதை நிருபித்தால் ,நான் என்னை அழித்துக் கொள்ளத்தயார் என்று கூறுகிறார் 
பீஜே அதற்கு பதில் பெங்களூரில் பரிதாவுடன் குஜால் பண்ணியதாக இன்னார் சொன்னதைத்தான் நான் கூறியுள்ளேன் .அந்த சமயத்தில் நான் பெங்களூர் போகவில்லை .அங்கேல்லாம் செல்ல என்னிடம் காசு இல்லை .ஆனால் பெங்கலூரைத்தவிர மற்ற 20 ஊர்களிலும் ரசாதி யார் யாருடன் குஜால் பண்ணியதை நான் ஆதாரத்துடன் நிருபிக்கத்தயார் என்று கூறியதும் ரசாதி ,துண்டைக்காணோம் ,துணியைக் காணோம் என்று ஓடோடிப் போனாரா இல்லையா?
இறைநாடினால் இன்னும் ,,,,,