வியாழன், 9 ஆகஸ்ட், 2012
-
- That whole one crore story has been debunked long back.She said in Indian express that Modi visited them at the house,offered help and left.It was Digvijay singh who was saying things like Karkare called him and all that.Haren Pandya is the political rival of Modi and they had disagreements and until today we dont know who killed him.Regarding Congress no taking action,how will hindutva people doing malegaon blasts give votes to BJP.People who vote for BJP vote for it nonetheles regardless of anything and muslims vote for the congress regardless of any situation.why will middle people choose to vote for BJP/Shiv Sena just because they bombed a masjid.
- ஹரிகுமார் ,திருமதி கவிதாவிடம் மோடி என்ன கூறியிருப்பார்? எத்தனை தடவை உனது கணவரை எச்சரித்தோம் கேட்டாரா? நீயும் எங்களை பற்றி ஏதாவது வாய் திறந்தால் என்ன ஆகும் ?என்று சொல்லி இருக்கக் கூடும் .அதனாலே அவர் பயந்து பேட்டி கொடுத்திருப்பார்.
///Haren Pandya is the political rival of Modi and they had disagreements and until today we dont know who killed him.///
என்னையா இது ஒரு சக அமைச்சர் கொலை செய்யப்பட்டுள்ளார் .நேர்மையுடனும் திறமையுடனும் நடக்கும் மோடி ஆட்சி என்று நீங்களே புகழ்ந்து விட்டு இப்போது ஒரு அமைச்சர் கொலையாளியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள் என்னவோ?சாதாரண மக்களின் கதி என்ன ?முஸ்லிம்களின் கதி என்னா ஆகும் ? கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள்
அதென்ன எங்காவது குண்டு வெடித்தால் மட்டும் அடுத்ர்த்த நிமிடமே இன்ன தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள் .ஒரு அமைச்சரை கொன்றவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை-
- It is a political murder,just like Tha Kiruttinan.You can assume anything you want but karkare was killed by kasab and congress wants to utilise the existing issue between karkare and modi to fault the hindutva forces.
- ஹரிகுமார் ,பாண்ட்யாவை கொன்றது மோடிதான் என்றாலும் அது தா.கிருட்டிணன் போன்ற அரசியல் கொலை என்கிறீர்கள்.பிறகு என் முதல் கட்ட விசாரணையில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொன்னீர்கள்.இதை போலவே முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்த நரபலி மோடி 2003 போது தேர்தலில் வெற்றி பெறவே திட்டமிட்டு ரயில் எரிப்பு நடத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்தார்.தனது அரசியல் ஆதாயத்திற்காக சக அமைச்சரைக் கொன்றவருக்கு 53 பயணிகளை கொல்வது சாத்தியக் கூறு இல்லையா?தெஹல்காவும் அதற்க்கான ஆதாரங்களை வைத்துள்ளதே .தெஹல்காவின் ஆதார அடிப்படையில் பிஜேபி தலைவர் கோர்ட் தண்டை பெற்றாரா இல்லையா?
அமேரீக்க மோடிக்கான விசாவை ரத்து செய்த பொழுது தனது செல்வாக்கு குறைந்து விடக் கூடாது என்று மோடியின் உயிருக்கு தீவிர வாதத்தால் ஆபத்து என்றும் அவரை கொல்ல வந்ததாக மகாராஷ்டிரா அப்பாவி மாணவி உட்பட நான்கு பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும் கோர்ட் அதை கண்டித்ததும் தாங்கள் அறிய மாட்டீர்களா?
தா.கிருட்டிணன் அரசியல் கொலை போன்றே ஹிந்துத்துவாக்களும் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம் தீவிரவாத கூச்சல் போட்டு வருகின்றனர். - ஹரிகுமார் //You can assume anything you want but karkare was killed by kasab ///
நீங்களும் இப்படியே அனுமானித்துக் கொள்ளுங்கள் .எனது அனுமானம் கர்கரேயை கொன்றது ஹிந்துத்துவா திட்டமிட்டபடி அதன் காக்கி போலீசாரே கொன்றார்கள் .இருவரின் அனுமானத்துக்கு இடையே ஒரு பொதுவான நியதியை பார்ப்போம்
கர்கரே ஒரு வரலாற்று சாதனை நிறுவியிருக்கிறார். இதுவரை எங்கு குண்டுவெடிப்பு என்றாலும் மற்றும் தீவிரவாத நடவடிக்கை என்றாலும் எவ்வித விசாரணையும் இல்லாமல் அப்பாவி முஸ்லிகளை கைது செய்து சாகடித்து வந்தார்கள் .ஆனால் அதற்கு திருப்பு முனையாக கர்கரே அவர்கள் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து பெண் சாமியார் உட்பட முன்னால் ராணுவ அதிகாரி வரை காவி தீவிரவாதிகளை கண்டுபிடித்து பல ஆதாரங்களை முன்வைத்து நிருபணம் ஆகக் கூடிய வேளையில் அவரை கொல்லவேண்டிய நிர்பந்தம் முஸ்லிம் தீவிரவாதியான கசாப்புக்கு ஏன் வந்தது?சொல்வீரா?இந்நிலையில் அவரை கொல்லவேண்டிய கட்டாயம் யாருக்கு இருந்திருக்க வேண்டும்?
மிகப் பெரிய தாக்குதல் தாஜ் ஓட்டலில் நடைபெற்று வருகையில் அங்கு சட்டம் ஒழுங்கு கமிஷனரை அனுப்பிவிட்டு ரயில் நிலையத்திற்கு தீவிரவாததடுப்பு கமிசரான கர்கரேயை மும்பை போலிஸ் கமிசனர் வழக்கத்திற்கு மாற்றமாக கண்ட்ரோல் பொறுப்பை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு அனுப்பியது ஏன்?என்று கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரியான அசோக் என்பவரின் மனைவி கேட்டாரே ,இந்த கேள்வியில் நியாயம் வெளிப்படவில்லையா?
- //why will middle people choose to vote for BJP/Shiv Sena just because they bombed a masjid.///
அவர்கள் குஜராத் காங்கிரசில் நல்ல தலைவர்கள் இல்லாத நிலையில் ஆதரிக்கலாம்.மேலும் நடுநிலை மக்கள் மீடியாக்களின் பொய் பிரச்சாரங்களை அதிகமாக நம்புகிறார்கள்.சமிபத்தில் புனே குண்டுவெடிப்பை பாருங்கள் அதில் சிக்கியவர்கள் ஹிந்துக்கள் என்றதும் ஹசாரே அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தகவல் இருந்தும் இந்தியாவுக்கு எந்த நிலையிலும் எதிர்நிலை இல்லாத ஜோர்டானை சம்பந்தப் படுத்துகிறார்கள் .ஒன்பது மாதங்கள் அங்கு வேலை செய்ததால் ஜோர்டான் இரண்டு குண்டுகளை கொடுத்து புனேயில் குண்டு வைக்க சொன்னதாக எக்ஸ்பிரஸ் க்ரூப் செய்தி வெளியிடுகிறது என்றால் சாதாரண ஹிந்து மக்கள் அதை நம்பவைக்க பிஜேபி சிவ சேனா க்களுக்கு மறைமுக பிரச்சாரம் நடக்கிறது
AMGreat logic,all loopholes seem to be filled but for one.You think Kasab needs a reason to kill anyone,he just came and shot whoever he saw,thats how Karkare & Vijay Salaskar died.- ஹரிகுமார் ,நான் இங்கே வாதிப்பது கசாப்புக்காக அல்ல,கர்கரே போன்ற சத்திய சீலரை கொன்றுவிட்டார்கள் அந்த உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும் .அவந்தண்டிக்கப்பட வேண்டும் .கர்க்லரே மூலமாக வெளிவரவேண்டிய பல உண்மைகள் இப்போது மறைக்கப்பட்டு விட்டன..
ஒருவேளை கசாப் கர்கரேயை கொன்று இருந்தாலும் அவன் ஹிந்த்துதுவாகக்ளின் கூலிபடையாக இருந்திருக்க வேண்டும் .நீங்கள் சொல்லுவது போல அவன் இப்போது வெளி வந்தால் அவன் மற்றவர்களை சுடுவதற்கு முன்னர் காவி படையினரால் கசாப் சுட்டுக் கொல்லபடுவான்
-
-
- That whole one crore story has been debunked long back.She said in Indian express that Modi visited them at the house,offered help and left.It was Digvijay singh who was saying things like Karkare called him and all that.Haren Pandya is the political rival of Modi and they had disagreements and until today we dont know who killed him.Regarding Congress no taking action,how will hindutva people doing malegaon blasts give votes to BJP.People who vote for BJP vote for it nonetheles regardless of anything and muslims vote for the congress regardless of any situation.why will middle people choose to vote for BJP/Shiv Sena just because they bombed a masjid.
- ஹரிகுமார் ,திருமதி கவிதாவிடம் மோடி என்ன கூறியிருப்பார்? எத்தனை தடவை உனது கணவரை எச்சரித்தோம் கேட்டாரா? நீயும் எங்களை பற்றி ஏதாவது வாய் திறந்தால் என்ன ஆகும் ?என்று சொல்லி இருக்கக் கூடும் .அதனாலே அவர் பயந்து பேட்டி கொடுத்திருப்பார்.
///Haren Pandya is the political rival of Modi and they had disagreements and until today we dont know who killed him.///
என்னையா இது ஒரு சக அமைச்சர் கொலை செய்யப்பட்டுள்ளார் .நேர்மையுடனும் திறமையுடனும் நடக்கும் மோடி ஆட்சி என்று நீங்களே புகழ்ந்து விட்டு இப்போது ஒரு அமைச்சர் கொலையாளியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள் என்னவோ?சாதாரண மக்களின் கதி என்ன ?முஸ்லிம்களின் கதி என்னா ஆகும் ? கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள்
அதென்ன எங்காவது குண்டு வெடித்தால் மட்டும் அடுத்ர்த்த நிமிடமே இன்ன தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள் .ஒரு அமைச்சரை கொன்றவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை-
- It is a political murder,just like Tha Kiruttinan.You can assume anything you want but karkare was killed by kasab and congress wants to utilise the existing issue between karkare and modi to fault the hindutva forces.
- ஹரிகுமார் ,பாண்ட்யாவை கொன்றது மோடிதான் என்றாலும் அது தா.கிருட்டிணன் போன்ற அரசியல் கொலை என்கிறீர்கள்.பிறகு என் முதல் கட்ட விசாரணையில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொன்னீர்கள்.இதை போலவே முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்த நரபலி மோடி 2003 போது தேர்தலில் வெற்றி பெறவே திட்டமிட்டு ரயில் எரிப்பு நடத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்தார்.தனது அரசியல் ஆதாயத்திற்காக சக அமைச்சரைக் கொன்றவருக்கு 53 பயணிகளை கொல்வது சாத்தியக் கூறு இல்லையா?தெஹல்காவும் அதற்க்கான ஆதாரங்களை வைத்துள்ளதே .தெஹல்காவின் ஆதார அடிப்படையில் பிஜேபி தலைவர் கோர்ட் தண்டை பெற்றாரா இல்லையா?
அமேரீக்க மோடிக்கான விசாவை ரத்து செய்த பொழுது தனது செல்வாக்கு குறைந்து விடக் கூடாது என்று மோடியின் உயிருக்கு தீவிர வாதத்தால் ஆபத்து என்றும் அவரை கொல்ல வந்ததாக மகாராஷ்டிரா அப்பாவி மாணவி உட்பட நான்கு பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும் கோர்ட் அதை கண்டித்ததும் தாங்கள் அறிய மாட்டீர்களா?
தா.கிருட்டிணன் அரசியல் கொலை போன்றே ஹிந்துத்துவாக்களும் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம் தீவிரவாத கூச்சல் போட்டு வருகின்றனர். - ஹரிகுமார் //You can assume anything you want but karkare was killed by kasab ///
நீங்களும் இப்படியே அனுமானித்துக் கொள்ளுங்கள் .எனது அனுமானம் கர்கரேயை கொன்றது ஹிந்துத்துவா திட்டமிட்டபடி அதன் காக்கி போலீசாரே கொன்றார்கள் .இருவரின் அனுமானத்துக்கு இடையே ஒரு பொதுவான நியதியை பார்ப்போம்
கர்கரே ஒரு வரலாற்று சாதனை நிறுவியிருக்கிறார். இதுவரை எங்கு குண்டுவெடிப்பு என்றாலும் மற்றும் தீவிரவாத நடவடிக்கை என்றாலும் எவ்வித விசாரணையும் இல்லாமல் அப்பாவி முஸ்லிகளை கைது செய்து சாகடித்து வந்தார்கள் .ஆனால் அதற்கு திருப்பு முனையாக கர்கரே அவர்கள் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து பெண் சாமியார் உட்பட முன்னால் ராணுவ அதிகாரி வரை காவி தீவிரவாதிகளை கண்டுபிடித்து பல ஆதாரங்களை முன்வைத்து நிருபணம் ஆகக் கூடிய வேளையில் அவரை கொல்லவேண்டிய நிர்பந்தம் முஸ்லிம் தீவிரவாதியான கசாப்புக்கு ஏன் வந்தது?சொல்வீரா?இந்நிலையில் அவரை கொல்லவேண்டிய கட்டாயம் யாருக்கு இருந்திருக்க வேண்டும்?
மிகப் பெரிய தாக்குதல் தாஜ் ஓட்டலில் நடைபெற்று வருகையில் அங்கு சட்டம் ஒழுங்கு கமிஷனரை அனுப்பிவிட்டு ரயில் நிலையத்திற்கு தீவிரவாததடுப்பு கமிசரான கர்கரேயை மும்பை போலிஸ் கமிசனர் வழக்கத்திற்கு மாற்றமாக கண்ட்ரோல் பொறுப்பை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு அனுப்பியது ஏன்?என்று கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரியான அசோக் என்பவரின் மனைவி கேட்டாரே ,இந்த கேள்வியில் நியாயம் வெளிப்படவில்லையா?
- //why will middle people choose to vote for BJP/Shiv Sena just because they bombed a masjid.///
அவர்கள் குஜராத் காங்கிரசில் நல்ல தலைவர்கள் இல்லாத நிலையில் ஆதரிக்கலாம்.மேலும் நடுநிலை மக்கள் மீடியாக்களின் பொய் பிரச்சாரங்களை அதிகமாக நம்புகிறார்கள்.சமிபத்தில் புனே குண்டுவெடிப்பை பாருங்கள் அதில் சிக்கியவர்கள் ஹிந்துக்கள் என்றதும் ஹசாரே அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தகவல் இருந்தும் இந்தியாவுக்கு எந்த நிலையிலும் எதிர்நிலை இல்லாத ஜோர்டானை சம்பந்தப் படுத்துகிறார்கள் .ஒன்பது மாதங்கள் அங்கு வேலை செய்ததால் ஜோர்டான் இரண்டு குண்டுகளை கொடுத்து புனேயில் குண்டு வைக்க சொன்னதாக எக்ஸ்பிரஸ் க்ரூப் செய்தி வெளியிடுகிறது என்றால் சாதாரண ஹிந்து மக்கள் அதை நம்பவைக்க பிஜேபி சிவ சேனா க்களுக்கு மறைமுக பிரச்சாரம் நடக்கிறது
AMGreat logic,all loopholes seem to be filled but for one.You think Kasab needs a reason to kill anyone,he just came and shot whoever he saw,thats how Karkare & Vijay Salaskar died.- ஹரிகுமார் ,நான் இங்கே வாதிப்பது கசாப்புக்காக அல்ல,கர்கரே போன்ற சத்திய சீலரை கொன்றுவிட்டார்கள் அந்த உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும் .அவந்தண்டிக்கப்பட வேண்டும் .கர்க்லரே மூலமாக வெளிவரவேண்டிய பல உண்மைகள் இப்போது மறைக்கப்பட்டு விட்டன..
ஒருவேளை கசாப் கர்கரேயை கொன்று இருந்தாலும் அவன் ஹிந்த்துதுவாகக்ளின் கூலிபடையாக இருந்திருக்க வேண்டும் .நீங்கள் சொல்லுவது போல அவன் இப்போது வெளி வந்தால் அவன் மற்றவர்களை சுடுவதற்கு முன்னர் காவி படையினரால் கசாப் சுட்டுக் கொல்லபடுவான்
-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
///Haren Pandya is the political rival of Modi and they had disagreements and until today we dont know who killed him.///
என்னையா இது ஒரு சக அமைச்சர் கொலை செய்யப்பட்டுள்ளார் .நேர்மையுடனும் திறமையுடனும் நடக்கும் மோடி ஆட்சி என்று நீங்களே புகழ்ந்து விட்டு இப்போது ஒரு அமைச்சர் கொலையாளியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள் என்னவோ?சாதாரண மக்களின் கதி என்ன ?முஸ்லிம்களின் கதி என்னா ஆகும் ? கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள்
அதென்ன எங்காவது குண்டு வெடித்தால் மட்டும் அடுத்ர்த்த நிமிடமே இன்ன தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள் .ஒரு அமைச்சரை கொன்றவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை
அமேரீக்க மோடிக்கான விசாவை ரத்து செய்த பொழுது தனது செல்வாக்கு குறைந்து விடக் கூடாது என்று மோடியின் உயிருக்கு தீவிர வாதத்தால் ஆபத்து என்றும் அவரை கொல்ல வந்ததாக மகாராஷ்டிரா அப்பாவி மாணவி உட்பட நான்கு பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும் கோர்ட் அதை கண்டித்ததும் தாங்கள் அறிய மாட்டீர்களா?
தா.கிருட்டிணன் அரசியல் கொலை போன்றே ஹிந்துத்துவாக்களும் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம் தீவிரவாத கூச்சல் போட்டு வருகின்றனர்.
நீங்களும் இப்படியே அனுமானித்துக் கொள்ளுங்கள் .எனது அனுமானம் கர்கரேயை கொன்றது ஹிந்துத்துவா திட்டமிட்டபடி அதன் காக்கி போலீசாரே கொன்றார்கள் .இருவரின் அனுமானத்துக்கு இடையே ஒரு பொதுவான நியதியை பார்ப்போம்
கர்கரே ஒரு வரலாற்று சாதனை நிறுவியிருக்கிறார். இதுவரை எங்கு குண்டுவெடிப்பு என்றாலும் மற்றும் தீவிரவாத நடவடிக்கை என்றாலும் எவ்வித விசாரணையும் இல்லாமல் அப்பாவி முஸ்லிகளை கைது செய்து சாகடித்து வந்தார்கள் .ஆனால் அதற்கு திருப்பு முனையாக கர்கரே அவர்கள் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து பெண் சாமியார் உட்பட முன்னால் ராணுவ அதிகாரி வரை காவி தீவிரவாதிகளை கண்டுபிடித்து பல ஆதாரங்களை முன்வைத்து நிருபணம் ஆகக் கூடிய வேளையில் அவரை கொல்லவேண்டிய நிர்பந்தம் முஸ்லிம் தீவிரவாதியான கசாப்புக்கு ஏன் வந்தது?சொல்வீரா?இந்நிலையில் அவரை கொல்லவேண்டிய கட்டாயம் யாருக்கு இருந்திருக்க வேண்டும்?
மிகப் பெரிய தாக்குதல் தாஜ் ஓட்டலில் நடைபெற்று வருகையில் அங்கு சட்டம் ஒழுங்கு கமிஷனரை அனுப்பிவிட்டு ரயில் நிலையத்திற்கு தீவிரவாததடுப்பு கமிசரான கர்கரேயை மும்பை போலிஸ் கமிசனர் வழக்கத்திற்கு மாற்றமாக கண்ட்ரோல் பொறுப்பை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு அனுப்பியது ஏன்?என்று கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரியான அசோக் என்பவரின் மனைவி கேட்டாரே ,இந்த கேள்வியில் நியாயம் வெளிப்படவில்லையா?
அவர்கள் குஜராத் காங்கிரசில் நல்ல தலைவர்கள் இல்லாத நிலையில் ஆதரிக்கலாம்.மேலும் நடுநிலை மக்கள் மீடியாக்களின் பொய் பிரச்சாரங்களை அதிகமாக நம்புகிறார்கள்.சமிபத்தில் புனே குண்டுவெடிப்பை பாருங்கள் அதில் சிக்கியவர்கள் ஹிந்துக்கள் என்றதும் ஹசாரே அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தகவல் இருந்தும் இந்தியாவுக்கு எந்த நிலையிலும் எதிர்நிலை இல்லாத ஜோர்டானை சம்பந்தப் படுத்துகிறார்கள் .ஒன்பது மாதங்கள் அங்கு வேலை செய்ததால் ஜோர்டான் இரண்டு குண்டுகளை கொடுத்து புனேயில் குண்டு வைக்க சொன்னதாக எக்ஸ்பிரஸ் க்ரூப் செய்தி வெளியிடுகிறது என்றால் சாதாரண ஹிந்து மக்கள் அதை நம்பவைக்க பிஜேபி சிவ சேனா க்களுக்கு மறைமுக பிரச்சாரம் நடக்கிறது
ஒருவேளை கசாப் கர்கரேயை கொன்று இருந்தாலும் அவன் ஹிந்த்துதுவாகக்ளின் கூலிபடையாக இருந்திருக்க வேண்டும் .நீங்கள் சொல்லுவது போல அவன் இப்போது வெளி வந்தால் அவன் மற்றவர்களை சுடுவதற்கு முன்னர் காவி படையினரால் கசாப் சுட்டுக் கொல்லபடுவான்