புதன், 3 நவம்பர், 2010

தில் அற்ற சில்லெ

தில் அற்ற சில்லெ  வெறிநாய் யாரென்று சொல்லுகிறேன்.உன் ரோல் மாடல் மோடியின் கோடியை வாங்காமல் ஹேமந்த் கர்கறேவின் மனைவி திருமதி.கவிதா அவர்கள் ஏன் விரட்டி அடித்தார்.என்பதிலிருந்து மும்பை அட்டாக்கின் உண்மை தெரியும் .ஒரு ராணுவ அதிகாரி முதல் பெண் சாமியார் வரை இந்தியாவில் குண்டு வைத்த ஹிந்துத்துவ வெறியர்களை முதலில் அடையாளம் காட்டியவர்.மேலும் பல குண்டு வெடிப்புகளை வெளிக்கொண்டுவர இருந்தவர்.தினசரி திருமதி கவிதா அவர்களின் வீட்டுக்கு வந்த  மிரட்டல்களை நன்கு அறிவார்.அட்டாக் நடந்த மறுநாள் தினமணியில் பயங்கரவாதிகள் ஈரோப்பியன் போல் இருந்ததாகத்தான் தப்பித்த ஊழியர்கள் சொன்னார்கள்,என்றுதான் செய்தி வந்தது.மேலும் அட்டாக் பற்றி முன்பே தகவல் கிடைத்தது என்றும் அதை இந்திய உளவு துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் இப்போது சி.ஐ.ஏ கூறுகிறது.பிறகு ஏன் அட்டக் நடந்தபோது தாஜ் ஓட்டலில் சி.ஐ.ஏ தங்கி இருந்தார்கள்?
இன்னும் உயிர்நீத்த அதிகாரி அசோகன் அவர்கள் மனைவி ஆர்.டி ஆக்ட் மூலம் வெளிக்கொணர்ந்த செய்திகள் மும்பை போலிஸ் கமிசனர் கான் என்பவரிடம் மகராஷ்டிரா டி.ஜி..பீ பொறுப்பை எடுத்துகொண்டு கண்ட்ரோல் ஆபீசில் இருக்கவேண்டிய எல் & ஒ.வை தாஜ் ஓட்டலுக்கு அனுப்பிவிட்டு ,க்ரைம் asst. கமிஷனரை கன்றோளிலும் கார்கரேயை தாஜ் ஓட்டலுக்கு அனுப்புவதற்கு பதிலாக வீ.டி.ஸ்டேசன் க்கும் அனுப்பிவைத்தார்.இதுஏன் எப்படி நிகழ்ந்தது என்று திருமதி.கவிதாவின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.மேலும் இவர்களது பார்முலா தென்காசியில் வெட்ட வெளிச்சமானது.ஆனால் இதுபோன்று குஜராத்தில் வெளிவர வாய்ப்பு இல்லை.இந்த நடவடிக்கைக்கு பின் குண்டு வெடிப்புகள் குறைந்துவிட்டன என்பது நாம் பார்த்து வரும் உண்மை.அதுபோன்று பீ.ஜே அவர்கள் சொல்லியது போல் இந்து மக்கள் பக்தியோடு நடத்தும் கோவில் திருவிழாக்கள்,கொடைவிழாக்கள்,பண்டிகைகள் எதிலும் எந்த அசம்பாவிதங்களும் நடக்காது.இந்துத்துவாக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் தான் கலவரம் வரும் ,தங்களை வளர்த்துக்கொள்ள இந்து மக்களின் அனுதாபத்தை பெறவே,இந்த"செட் அப்கள்".குஜாராத் ரயில் எரிப்பும் உள்ளாட்சி தேர்தலில் தோல்விகண்ட மோடி கட்சி அப்போது நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் மக்கள் அனுதாபத்தை பெறவே முஸ்லிம்களின் பெயரில் இந்து சாமியார்களை கொன்று கலவரத்தை உருவாக்கியது.தெகல்கா வின் விசாரணை இந்த சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்தியது.குஜராத் கலவரம் பாதிக்காத ஏற்கனவே பீ.ஜே.பி. வெற்றிபெற்ற இடங்களில் சவுராஷ்டிரா பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.ரயில் எரிப்பு மட்டும் நடக்காவிட்டால் மோடி ஆட்சி முதல் ஐந்து ஆண்டுகளிலே முடிவு வந்திருக்கும்.   ஒவ்வொரு கலவரத்தின் விளைவு முஸ்லிம் களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது,அதே சமயத்தில் சங்க பரிவார் கூட்டத்திற்கு ஆதாயத்தை தந்துள்ளது. ஆதாயம் பெறுபவர்கள் கலவரத்தை உருவாக்குவார்கள் என்பது உலகறிந்த உண்மை.மோடியின் அமைச்சரவையில் இருந்து கொல்லப்பட்ட பாண்டிய என்ற அமைச்சரின் தந்தையிடம் கேட்டால் இந்த உண்மை தெரியும் ஆனால்,வழக்கு இரண்டு முஸ்லிம்கள் மீது .    பாண்டிய தந்தை மோடியை எதிர்த்து காந்திநகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
பீ.ஜே.பீ ஆட்சியில் நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பற்றி மே.வங்க எம்'பியின் கேள்விக்கு அப்போது அமைச்சராக இருந்த திக்விஜய்சிங் ,நாடாளுமன்ற தாக்குதல் நடை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஏற்கனவே சிறையில் இருந்த அப்சல் குரு விடுதலை செய்யப்பட்ட தாக பதிவுகளில் உள்ளது ஏன் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை என்று சொன்னார்.ஆக உண்மையில் அப்சல் குருவுக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்பதுதான் நாடாளுமன்ற  விவாதங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு  கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள் என்று அமைதியின்                திருவுருவமும் கருணை உள்ளமுமான பார்பதற்க்கே பாவம்போல் தோன்றும் இயேசு பிரானை கொன்ற பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை.  உலகம்  காக்கும் உத்தமன் அமெரிக்காவின் ஆதிக்க சக்தியான யூதர்கள்தான்.வட்டிகொடுமை யாளர்களான இவர்களை லட்சகணக்கில் ஹிட்லர் கொல்லுவதற்கு என்ன காரணம் என்று நாமறியோம் இருப்பினும் ,கர்த்தரை சித்ரவதைப்படுத்தி கொன்றதும் ,லட்ச கணக்கான யூதர்களைக் கொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.நிற வெறியை எதிர்த்து போராடிய ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.இவரைப் பார்த்தால் சுட்டுகொல்லவும் மனம் வருமோ என்று காட்சியளிக்கும் மகாத்மா காந்தியைகொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.அதிலும் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு சுட்டவன் காருன்யகடலின் சிஷ்யன் கோட்சே முஸ்லிம் அல்ல.காந்தியையும் கொல்லவேண்டும் அதை முஸ்லிம்கள் மீது பழியைப்போட்டு முஸ்லிம்களை யும் கொன்று இரட்டை ஆதாயம் பெற முயற்ச்சித்த நய வஞ்சகர்கள் முஸ்லிம்கள் இல்லை.
லட்ச கணக்கான மக்களை நாகசாகி,ஹிரோசிமா போன்ற நகரங்களில் கொன்று அதன் விளைவை இன்றுவரை ஜப்பான் மக்களை அனுபவிக்க வைத்த கொல் நெஞ்சர்கள் முஸ்லிம்கள் இல்லை.போபாலில் விஷ வாயு மக்களை கொன்றவனை தப்பிக்க வைத்தது முஸ்லிம்கள் இல்லை.பெய்ரூட்டில் தண்ணீர் மின்சாரம் உணவு அனைத்தும் துண்டிக்கப்பட்டு பாலஸ்தின  மக்களை கொன்று புல்டோசர் மூலம் புதைத்த சண்டாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.
தனது நாட்டின் பொருளாதார பின்னடைவை சமாளிக்க இராக் மீது பேரழிவு ஆயுதங்கள் என்று அபாண்ட பலியை போட்டு பின் வெட்கமில்லாமல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று சொன்னது முஸ்லிம்கள் இல்லை.எண்ணையை கொள்ளை அடிப்பதற்காக அப்பாவி இராக் மக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் முஸ்லிம் கிடையாது.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் முதலில் நடத்திய போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே.கொல்ல வந்தவர்களையும் அன்புகாட்டி மனம் திருந்த வைத்த பலர் உண்டு.நாய்களுக்கும் [தில்லுகளுக்கும்]இறக்கம் காட்டிய சம்பவம் உண்டு.
வள்ளலாறை தீயில் தள்ளி கொன்றவர்கள் முஸ்லிம்கள்  இல்லை.
உலக அளவில் பயங்கரவாதி அமெரிக்காதான் [வீக்கி லீக்ஸ் உட்பட ஆதாரங்கள்].இந்தியா பயங்கரவாதி சங்க பரிவார் தான் ,இன்றுகூட இந்து முன்னணி ஆதிக்கமிக்க திருப்பூரில் குண்டுதயாரிப்பில் இறந்த பாஸ்கரன் உட்பட அனைவரும் இந்த வெறியர்கள்தான்.
தில்லு முல்லே|செங்கொடி ,அவர் தேடி பார்த்ததில் குறிப்பிட்ட நாளிதழில் தி.மு.அது  போல்       எழுதியதை  காணமுடியவில்லை,என்று கூறியிருந்தார்.அதனால் இங்கே அதைக்கூறினேன்.இந்த கருத்துக்கள் அனைத்தும் மோடிக்கு எதிரான கருத்துக்களுக்கு மத்தியில் மோடியை தாங்கி  பிடிப்பதற்கு எழுதப்பட்டது.மேலும் இங்கே எழுதும்போது சூன்யத்தை வணங்குவதாக எழுதுவாய்,அங்கே சூத்தை வணங்குவதாக எழுதுவாய்.மேலும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று உனது கருத்துக்கள் சென்கொடிக்கு உடன்பாடானதா என்று அறியவும் இங்கு அவற்றினை வைத்தேன்.மேலுமுன்னுடைய தில்லுமுல்லுதனத்தை வெளிக்கொணரவே ,.
இங்கே கூட தில்லு முல்லை பாருங்கள்.மோடி கோட்சே,ஹிட்லர் போன்றோர் முஹம்மது நபி[ஸல்]அவர்களுக்கு பிந்தியவர்கள் என்று கூறிவிட்டு இயேசுவை கொன்ற யூதர்களை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.இங்கேயே உண்மையை மறைக்கும் இவர் சொல்லுவது நூறு சதவீத உண்மை என்று இவர் எழுதினால் இவரை என்ன பட்டியலில் சேர்ப்பது?ஆம் அவரை ஒருமையில் விளித்ததை மாற்றிகொண்டது பைத்தியக்கார பட்டியலில் சேர்ந்துள்ள அனுதாபத்தால்தான்.தாங்கள் தில்லாக இருந்து பிறரை முள்ளாக குத்தினாலும் சரி,தில்லு முல்லு பண்ணினாலும் சரி,செங்கொடி ,அதற்க்கு பச்சை கொடி காட்டினாலும் சரி ,அதேல்லாம் இஸ்லாம் தூசியாக  தட்டி கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கும்.
தொழுகைக்கு வரிசை வரும்போது மன்னரானாலும், மண்ணை அள்ளுபவன் ஆனாலும்  சமம் என்ற நோக்கில் தோளோடு தோளாக நின்று வணங்குவதை கொச்சை படுத்தும் அதாவது சூத்தை வணங்குவதாக எழுதும் தில்லு முல்லுவை ரசிக்கும் கம்யுனிஸ்ட்கள் எத்தனை கண்ணியமானவர்கள் என்பதை புரிய முடிகிறது.