சனி, 31 டிசம்பர், 2011


செங்கொடியிலிருந்து


  1. \\\ நண்பர் பண்ணைக்காரன்
    மார்க்க அறிஞர் பி.ஜே ஆண்கள் காமம் மீறினால் 4 திருமணம் வரை செய்ய்லாம என்கிறார்.திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே என்கிறார்.///
    நெருப்பை பெட்ரோல் ஊற்றியணைக்க முடியுமா!!!
    அதுபோலதான் காமமும்…
  2. \\பண்ணைக்காரன்,
    நெருப்பை பெற்றோல்விட்டு அணைக்க முடியாது .ஆனால் கணவனை மனைவி அணைக்க முடியும் .ஒருவர் அணைப்பில் அடங்காதவர் இருவர்,அலது மூவர் அல்லது நால்வர் அணைப்பில் அடக்கிட முடியும் .அதையும் மீறும் காம வெறியர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை .பத்தாயிரத்தில் ஒருவர் இப்படி இருப்பார்கள் .அவர்களை பொதுவில் வைத்து பார்க்க முடியாது.//
    நண்பரே உங்களுடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்க்கு உங்களைப்போன்று உயர்ந்த அறிவு எமக்கில்லை… அன்பே கட்வுள்,பிரபஞ்ச சக்தியே கடவுள்…