சனி, 13 நவம்பர், 2010

Muslim population ‘rising 10 times faster than rest of society’ according to official research collated for The Times. Muslim World: how Muslims are taking over the world via population growth. for every 1 non-Muslim child born there are 8 Muslim children born in the world and that number is conservative. Think about that. The Muslims don’t have to do anything, they will rule the world by virtue of their numbers. 2025 world Muslim population (PROJECTED) will be 30%. Muslim population has steadily grown from 13% in 1800 to 16% in 1850 to 20% in 1900 to 25% in 1947 and anywhere between 30 to 33% today taking into account the geographical area of pre-partitioned India. நீங்கள் கொடுத்துள்ள இந்த ஆதாரத்தை நான் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை.தாங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? 8 முஸ்லிம் குழந்தைகளுக்கு ஒரு முஸ்லிம் அல்லாத குழந்தை பிறக்கிறது என்பது கின்னசில் இடம் பெறவேண்டிய பொய்
.
  1. >>>இந்த உலகத்தில் மதத்தின் பேரில் மக்களை கொன்ற முதல் மனிதர் நபிகள் நாயகம். வேறு யாரவது மதத்தின் பேரில் மக்களை இப்படி கொன்று இருந்தால் நீங்கள் சொல்லலாம். மனிதனை கொன்று மதத்தை சொன்னவரை வேறு எந்த மதிலும் பார்க்க முடியாது.<<< இப்படி உளறி கொண்டிருப்பதர்க்குதான் ஆதாரம் கேட்டால் அதே உளறல் ஆதார மாகிவிடுமா?நபிகள் நாயகம் மதத்திற்காக யாரையும்  கொல்லவே இல்லை.
  2. அவ்வாறு எனின் ,அவர்களுடன் கிறித்தவர்கள்,யூதர்கள் எங்ஙனம் வாழ்ந்திருக்க முடியும் ?ஒரு இறை நிராகரிப்பாளர் பள்ளிவாசலில் வேண்டுமென்றே சிறுநீர் கழித்து விட்டார்.உடன் அவரை தோழர்கள் அவரைத்தாக்கிவிட முனைந்தனர்.ஆனால் நபி[ஸல்] அதை தடுத்து அவரை பள்ளிவாசலில் கட்டிவைத்து விடுகிறார். மூன்றாவது நாள் அவர் விடுவிக்கப்படுகிறார்.மூன்று நாள் அங்கு நடந்தவைகளை கவனித்த அவர் குளித்து விட்டு வந்து முஸ்லிமாகி விடுகிறார்.நான் இது வரை உங்களைப்போல ஒரு மோசமான மனிதர் இருக்க முடியாது என்று எண்ணி இருந்தேன்,ஆனால் இப்போது சொல்லுகிறேன் உங்களைப்போல் ஒரு அன்பான மனிதரை  பார்க்க முடியாது என்று கூறி இஸ்லாத்தில் இணைத்தார்.இஸ்லாத்திற்கு எதிராக பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோது இஸ்லாத்தில் இணைந்ததற்காக முதலில் யாசர் என்ற நபிதோழர் கொல்லபட்டார். யூதர்கள் இயேசுவை நிலத்தகராருக்காக கொன்றார்களா?இலையெனில் குடும்பத்தகறாரா ?                                                                                                                                                                                                
    வரலாற்று சூழ்நிலை மட்டும் தான் என்று சொன்னார்களா?பல பொருள் தரக்கூடிய அரபு சொற்கள் இருப்பதால் அரபு கற்று இருப்பது நல்லது.பீ.ஜே சொல்லும் விளக்கம் தவறு என்று வாதிடுவீர்களானால் அப்போது அரபு மொழி தெரிந்து இருப்பது அவசியம் ,அரபு மொழி தெரியாமல் உங்களால் தீர்க்கமாக கருத்து தெரிவிக்க முடியாது.
    லக்கும் தீனுக்கும் "என்பதற்கு அர்த்தம் தெரிந்துதான் கேட்கிறார் ,விளக்கம் தெரியாமல் மத சகிப்புத்தன்மை என்றெல்லாம் எப்படி பேச முடிகிறது.? .மத சகிப்பு முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டும்  என்பதற்க் காகத்தான் அந்த வசனங்களை தினசரி வித்ரு தொழுகையில் ஓத வேண்டும் என நபி[ஸல்]அவர்கள் கூறியுள்ளார்கள்.அதனால் தான் அடுத்த கேள்விக்கு சென்றேன் இதில் மழுப்பல் ஒன்றுமில்லை.
    எங்கள் நேசர் [அவுலியா]பீ.ஜே அவர்கள் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லவில்லை.இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை இறைவனும் அவனின் தூதரும் சொல்லியுள்ளதை பறைசாற்றியுள்ளார்.ஆனால் அந்த உருவம் எப்படி இருக்கும் என்று குர்ஆனிலும் ,நபிமொழிகளிலும் வரைந்து காட்டப்படவில்லை.விளக்கப்படவுமில்லை. உலக வாழ்க்கைக்கு அதுதேவையுமில்லை.என்பதாலே.நாங்கள் வணங்கும் இறைவன் ,எங்கள் இறைவனின் உருவம் எங்களுக்கு தேவை இல்லை என்னும்போது டெண்மார்க்கனுக்கு என்ன வந்து விட்டது.உங்களுக்கு தேவை இல்லாத ஒன்றை உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் பெயரில் வெளியிடுவதிலோ நீங்கள் அனுமதிப்பீர்களா?
    முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கொண்டு வந்த வாழ்வியல் பற்றி விமர்சிக்க வழி இல்லாததால் .சாதாரண  மர மண்டைகள் கூட கேட்கக்கூடிய கடவுள் கருப்பா சிவப்பா அடிப்படையிலான கேள்விகளை பெரிய அறிவு ஜீவியாக ஆராய்ச்சியாளராக காட்டிக்கொண்டு கம்யுனிசத்தை முஸ்லிம்களிடையே திணித்திடலாம் என அவருடைய கற்பனை கோட்டையை நிறுவிவிட இஸ்லாத்தின் வாயிலாக வருகிறார்.இந்த கற்பனைகோட்டை அந்த மறுமை நாள் வரை இருக்காது இன்சால்லாஹ் வரும் காலங்களில் இவைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் இஸ்லாமிய அறிஞர் களால் தூள் தூளாக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.